• புது டெல்லி, மே. - 17 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யூனிநார் செல்போன் சேவையை வழங்கும் நார்வே நாட்டின் யூனிடெக் நிறுவனம் ஐசில் ஆடிப் மேன் நாட்டில் ரூ. 250 கோடியை (51 மில்லியன் டாலர்) முதலீடு செய்தது குறித்து சி.பி.ஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது....
  • புது டெல்லி, மே. - 17- 2 ஜி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார். இந்த வழக்கில் கைதாகி கடந்த 15 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிரு...