இந்தியா
பிரதமர் நரேந்திர மோடியுடன் மொரிஷியஸ் பிரதமர் சந்திப்பு
மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை ...
4 பேர் என்கவுண்ட்டர் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த முடிவு
தெலுங்கானாவில் 4 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்த ...
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சிகள்: மத்திய அரசு தகவல்
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தற்காப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ...
வாரணாசியில் பிரதமர் மோடியின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை முன்னாள் வீரர் ...
பெண் டாக்டர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: தெலுங்கானா போலீசாருக்கு பாராட்டு குவிகிறது
தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான ...
தெலுங்கானா என்கவுன்டர் நடந்தது எப்படி?: காவல் ஆணையர் விளக்கம்
தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்டரில் ...
என்கவுன்ட்டர் செய்த போலீசாருக்கு மலர் தூவி வாழ்த்திய பொதுமக்கள்: வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
தெலுங்கானா என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் திரண்ட பொதுமக்கள் அங்கிருந்த போலீசார் மீது மலர் தூவி வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். இது ...
குற்றவியல் நீதித் துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை வந்து விட்டது: கெஜ்ரிவால்
மக்களுக்கு குற்றவியல் நீதித் துறையின் மீது அவநம்பிக்கை வந்து விட்டது என்று தெலுங்கானா என்கவுண்டர் சம்பவம் குறித்து டெல்லி ...
அயோத்தி வழக்கில் மறுசீராய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 பேர் மனுத்தாக்கல்
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 பேர் மனுத்தாக்கல் ...
4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரம்: தெலுங்கானா அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய உள்துறை
ஐதராபாத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தெலுங்கானா அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.கடந்த 27-ம் ...
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து தீர்ப்பு
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி ...
தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு?
புது டெல்லி : தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என மாநிலத் ...
டெண்டுல்கருடன் கோலியை சரிநிகராக வைக்க மாட்டேன் - பாக். வீரர் அப்துல் ரசாக் சொல்கிறார்
இஸ்லாமாபாத் : விராட் கோலி மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் சீரான முறையில் ரன்களை குவிப்பவராக இருக்கலாம் ஆனால் சச்சின் ...
வெங்காய விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தோல்வி - சித்தராமையா குற்றச்சாட்டு
பெங்களூரு : வெங்காய விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டதாக கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி ...
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் - ராகுல் காந்தி
திருவனந்தபுரம் : நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் ...
எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயார்: ராஜ்நாத்சிங்
புதுடெல்லி : எல்லை பாதுகாப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை, எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் ...
எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயார்: ராஜ்நாத்சிங்
புதுடெல்லி : எல்லை பாதுகாப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை, எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் ...
வெங்காய விலை உயர்வு எதிரொலி: அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
புது டெல்லி : வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று ...
ராகுலின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த பள்ளி மாணவி
திருவனந்தபுரம் : ராகுல் காந்தியின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து ...
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் - அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு
லக்னோ : பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27-வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் அயோத்தி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ...