எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நவ.5 - தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 6 புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.6 அமைச்சர்கள் மந்திரிசபையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில் கவர்னர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த மே மாதம் 16-ந் தேதி அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றது. அப்போது 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதன் பிறகு சில அமைச்சர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போதும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் சி.சண்முகவேலு, ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், என்.ஆர்.சிவபதி, ஜி.செந்தமிழன், புத்திசந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் அமைச்சரவையில் புதிதாக கிணத்துக்கடவு சி.தாமோதரன், திருவாரூர் மாவட்ட செயலாளரும், நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.காமராஜ், டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ், திருச்சி பரஞ்ஜோதி, மாதவரம் வீ.மூர்த்தி, சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பரஞ்ஜோதி சமீபத்தில் நடைபெற்ற திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வெற்றிபெற்ற சில நாட்களிலேயே ஜாக்பாட் பரிசாக அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
இலாகா மாற்றம்
மேலும் சில அமைச்சர்கள் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வேளாண்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், டி.கே.எம்.சின்னைய்யா கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும், பி.வி.ரமணா சுற்றுச்சூழல்துறை அமைச்சராகவும், செல்வி ராமஜெயம் சமூக நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தாமோதரனுக்கு வேளாண்மைத்துறையும், ஆர்.காமராஜிக்கு உணவுத்துறையும், டாக்டர் எஸ்.சுந்தர்ராஜிக்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும், எம்.பரஞ்ஜோதிக்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்டம் மற்றும் சிறைத்துறையும், மாதவரம் வீ.மூர்த்திக்கு பால் வளமும், கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 days ago |
-
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு மவுனத்தை பதிலாக அளித்த செங்கோட்டையன்
01 Apr 2025சென்னை : டெல்லி சென்றது குறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு பதில் அளிக்க செங்கோட்டையன் மறுத்து விட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-04-2025.
01 Apr 2025 -
திருச்செந்தூர் கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து
01 Apr 2025திருச்செந்தூர், கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு
-
பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு
01 Apr 2025புது டில்லி : அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
-
சிங்கம் புலி நடிக்கும் செருப்புகள் ஜாக்கிரதை
01 Apr 2025ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக ’செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற தொடரை வெளியிட்டுள்ளது.
-
பிரதமர் வருகை எதிரொலி: 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
01 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஆர்பிஎம் டிரைலர் வெளியீடு
01 Apr 2025நடிகர் டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் நடித்த ஆர்பிஎம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
-
ஏப்ரல் 4 ல் வெளியாகும் டெஸ்ட்
01 Apr 2025மாதவன், நயன்தாரா சித்தார்த் ஆகியோர் நடிக்கும் டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
-
சமாதி அடைந்தாரா சாமியார் நித்யானந்தா ? - சகோதரி மகன் வீடியோவால் புதிய பரபரப்பு
01 Apr 2025சென்னை : சாமியார் நித்யானந்தா சமாதி அடைந்ததாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தஞ்சையில் மெகா நெல் கொள்முதல் நிலையம்: பேரவையில் அமைச்சர் தகவல்
01 Apr 2025சென்னை : தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூற
-
சர்தார்-2 டீசர் வெளியீடு
01 Apr 2025சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், “சர்தார் 2” உருவாகியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி.
-
இந்தியர்களுடன் விண்வெளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆர்வம்: சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
01 Apr 2025அமெரிக்கா, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.
-
290 கோடி ரூபாய் செலவில் திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு ‘காமராஜர்’ பெயர் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
01 Apr 2025சென்னை : 290 கோடி ரூபாய் செலவில் திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜரின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட வேண்டுமென்று
-
இந்தியா பொருட்களுக்கான புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
01 Apr 2025வாஸிங்டன், இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
-
தி டோர் விமர்சனம்
01 Apr 2025அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓர் இடத்தில் உள்ள சிறு கோவில் இடிக்கப்படுகிறது.
-
சாட் ஜி.பி.டி.-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசம் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. அறிவிப்பு
01 Apr 2025புதுடெல்லி, ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க சாட் ஜி.பி.டி.ஐ பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அற
-
புல்டோசர்களால் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது; மனிதாபிமானமற்றது - தலா ரூ.10 லட்சம் வழங்க உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
01 Apr 2025புதுடெல்லி : புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் மீண்டும் கடும் கண்டன
-
3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்: ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம்..?
01 Apr 2025ஜப்பான், தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
இன்று காங். எம்.பி.க்கள் கூட்டம்
01 Apr 2025டெல்லி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
-
எத்தியோப்பியாவில் வேகமாக பரவும் காலரா நோய் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து
01 Apr 2025தெற்கு சூடான், கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.
-
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?
01 Apr 2025சென்னை : மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
சாத்தியமான திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றுவோம் : இ.பி.எஸ். கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
01 Apr 2025சென்னை : கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினஅ சாத்தியமான திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றும் அவர் இ.பி
-
வாரம் இரு வேலை நாட்கள் என்ற நடைமுறை விரைவில் வரும்: பில் கேட்ஸ் தகவல்
01 Apr 2025அமெரிக்கா, செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு
01 Apr 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாய்லாந்து செல்கிறார்
01 Apr 2025புதுடெல்லி : பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாய்லாந்து செல்கிறார். அங்கு வங்கதேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.