எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.- 3 - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச அளவில் சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு, இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை வழங்கிட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் காவல்
16 Apr 2025நெல்லை : அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8-ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்
-
வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை..? - இந்து அறக்கட்டளை வாரியங்களில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
16 Apr 2025புதுடெல்லி : இந்து அறநிலையத்துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
-
இந்தியர்களை ஈர்க்க விசா சலுகைகளை அறிவித்த சீனா
16 Apr 2025டெல்லி : இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
16 Apr 2025திருப்பதி : திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
தமிழில் மட்டுமே இனி அரசாணை தமிழக அரசு புதிய உத்தரவு
16 Apr 2025சென்னை : தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சீமானுக்கு எதிரான வழக்கு: மனுதாரருக்கு நீதிபதி கேள்வி
16 Apr 2025சென்னை : சீமானுக்கு எதிரான வழக்கில் மனுதாரருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
மாலத்தீவுக்கு இஸ்ரேல் நாட்டினர் செல்ல தடை
16 Apr 2025டெல் அவிவ் : பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து மாலத்தீவு நடவடிக்கை சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலத்தீவு.
-
எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக நடவடிக்கை
16 Apr 2025மும்பை : எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைத்து சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
-
எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ரூ. 3 கோடி மதிப்பில் கலைஞர் திரைக்கருவூலம் அமைக்கப்படும் : அமைச்சர் சாமிநாதன் தகவல்
16 Apr 2025சென்னை : சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆா். திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ.
-
துபாயில் 2 இந்தியர்கள் வெட்டிக்கொலை
16 Apr 2025லாகூர் : துபாயில் 2 இந்தியர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தர்பூசணி பழங்களில் ரசாயனம் இல்லை : தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தகவல்
16 Apr 2025சென்னை : தர்பூசணி பழங்களில் ரசாயனம் இல்லை என்று தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
-
திபெத்தில் நிலநடுக்கம்
16 Apr 2025திபெத் : சீனாவில் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மாற்றுத்திறனாளிகளின் குரல் இனி உள்ளாட்சி மன்றங்களில் ஒலிக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
16 Apr 2025சென்னை : 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும். இதுதான் திராவிட மாடல்.
-
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 Apr 2025சென்னை : தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.&n
-
ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம்
16 Apr 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
-
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்
16 Apr 2025சென்னை : மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உரையாற்றின
-
பவுனுக்கு ரூ.760 உயர்வு: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
16 Apr 2025சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது.
-
11 வரிசைகளிலும் இறங்கிய நரைன்
16 Apr 2025ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் பேட்டிங் செய்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
16 Apr 2025சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
-
மானிய கோரிக்கையின்போது துறை சார்ந்த அதிகாரிகள் சட்டசபையில் இருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு
16 Apr 2025சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்போது துறை சார்ந்த அதிகாரிகள் சட்டசபையில் இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தியுள்ளார்.
-
2028-ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட்: போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
16 Apr 2025வாஷிங்டன் : 2028-ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
6 அணிகளுக்கு....
-
கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்
16 Apr 2025சண்டிகர் : ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
111 ரன்களுக்கு அவுட்..
-
தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன் விளக்கம்
16 Apr 2025சண்டிகர் : பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் என்று கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
-
சத்தீஷ்கரில் 2 நக்சலைட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
16 Apr 2025ராய்ப்பூர் : சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
16 Apr 2025சென்னை : 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. கொடுத்த நிலையில் அதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததாக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.