எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்,அக்.20 - கொச்சி விமானம் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்புஏற்பட்டு போனது. நேற்று காலை அபுதாபியில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட ஏர்இந்தியா விமானம் கொச்சியில் வானிலை மிக மோசமாக இருந்ததால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரமாகியும் விமானம் அங்கேயே நின்று இருந்தது. பயணிகளையும் இறக்கிவிடவில்லை. மேலும் விமானம் எப்போது புறப்படும் என்ற தகவலும் அவர்களுக்கு சொல்லப்படவில்லை. அது மட்டுமல்ல. அவர்களுக்கு உணவோ, காபியோ, தண்ணீரோ கூட தரப்பவில்லையாம்.
இந்த நிலையில் 3 மணி நேரம் கழித்து தங்களது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறிய விமானிகள் அனைவரையும் இறங்கி செல்லுமாறு கூறிவிட்டு அவர்களும் இறங்க முயன்றனர். இதனால் கொதித்துப்போன பயணிகள் விமானிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்ப அதற்கு பதிலளிக்காமல் அவர்கள் புறப்பட முயன்றனர். இதையடுத்து பயணிகள் விமானிகளை தடுத்தனர். விமானிகள் தங்களது அறை வாசலில் நின்று பதில் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சில பயணிகள் விமானிகளை நெருங்கி அவர்களது அறைக்குள்ளேயே நுழைய முயன்றார்கள். இதையடுத்து விமான கடத்த முயலுகிறார்கள் என்பதை தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தரும் பட்டனை விமானிகள் அழுத்தினார்கள். இதனால் விமான கடத்தலுக்கு முயற்சி நடப்பதாக நினைத்து கட்டுப்பாட்டு அறையினர் உடனடியாக விமான நிலை பாதுகாப்புபடையினருக்கு தகவல் தர அவர்களும் துப்பாக்கிகளுடன் அங்கு வந்து சேர்ந்தனர். இதன் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையமே அல்லோலகல்லோல பட்டது. போலீசாரும், பாதுகாப்பு படையினரும் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். விமானிகளையும் பத்திரமாக அழைத்து சென்றனர். பயணிகளையும் கீழே இறங்க அனுமதித்தனர்.
இந்த விவகாரத்தில் டெல்லியில் இருந்து அனுமதி தரப்படும் வேண்டும் என்பதால் விமானம் மூன்றரை மணி நேரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே நின்று கொண்டிருந்தது. மேலும் அபுதாயிலிருந்தே இந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பியதாம். இப்படி தாமதமானதால்தான் பயணிகள் கொதித்து போனார்கள். பிறகு வேறு இரண்டு விமானிகள் வரவழைக்கப்பட்டு அந்த விமானம் திட்டமிட்டபடி கொச்சிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமான கடத்தல் நாடகம் விமானம் புறப்பட்ட பிறகுதான் ஒரு முடிவுக்கே வந்தது. விமானத்தை நாங்கள் கடத்தி விட்டதாக விமானிகள் கூறியது தவறு. உண்மையில் எங்களைத்தான் ஏர்இந்தியா கடத்தி விட்டது என்று கோபத்துடன் கூறினார்கள் பயணிகள். பயணிகளுடனான மோதலை கடத்தலாக திசைதிருப்பி பிரச்சினையை பெரிதாக்கிய பைலட்டுகள் இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் நேற்று விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 days ago |
-
பெண்கள் பெயரில் பதியப்படும் சொத்துகளுக்கு பத்திரப்பதிவில் ஒரு சதவீதம் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இன்று முதல் அமல்
31 Mar 2025சென்னை, பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது இன்று முதல் (ஏப்ரல் 1) பதிவு கட்டணம் ஒரு சத
-
ரூ.5 முதல் ரூ.25 வரை அதிகரிப்பு: 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
31 Mar 2025சென்னை, தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படிரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
-
டோனி உடல்நிலை முன்பு போல் இல்லை: பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தகவல்
31 Mar 2025சென்னை : டோனி உடல்நிலை முன்பு போல் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
-
சிறப்பான தொடக்கம் இல்லாததே தோல்விக்கு காரணம்: ருதுராஜ்
31 Mar 2025கவுகாத்தி : சிறப்பான தொடக்கம் இல்லாததே சென்னை அணி தோல்விக்கு காரணம் என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-04-2025.
01 Apr 2025 -
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு மவுனத்தை பதிலாக அளித்த செங்கோட்டையன்
01 Apr 2025சென்னை : டெல்லி சென்றது குறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு பதில் அளிக்க செங்கோட்டையன் மறுத்து விட்டார்.
-
சிங்கம் புலி நடிக்கும் செருப்புகள் ஜாக்கிரதை
01 Apr 2025ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக ’செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற தொடரை வெளியிட்டுள்ளது.
-
தி டோர் விமர்சனம்
01 Apr 2025அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓர் இடத்தில் உள்ள சிறு கோவில் இடிக்கப்படுகிறது.
-
ஆர்பிஎம் டிரைலர் வெளியீடு
01 Apr 2025நடிகர் டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் நடித்த ஆர்பிஎம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
-
சர்தார்-2 டீசர் வெளியீடு
01 Apr 2025சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், “சர்தார் 2” உருவாகியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி.
-
ஏப்ரல் 4 ல் வெளியாகும் டெஸ்ட்
01 Apr 2025மாதவன், நயன்தாரா சித்தார்த் ஆகியோர் நடிக்கும் டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
-
தஞ்சையில் மெகா நெல் கொள்முதல் நிலையம்: பேரவையில் அமைச்சர் தகவல்
01 Apr 2025சென்னை : தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூற
-
திருச்செந்தூர் கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து
01 Apr 2025திருச்செந்தூர், கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு
-
வாரம் இரு வேலை நாட்கள் என்ற நடைமுறை விரைவில் வரும்: பில் கேட்ஸ் தகவல்
01 Apr 2025அமெரிக்கா, செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பி
-
இந்தியா பொருட்களுக்கான புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
01 Apr 2025வாஸிங்டன், இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
-
காவிரி - வைகை - குண்டாறு திட்டம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Apr 2025சென்னை : காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இரண்டாவது கட்சி யார் என்பதில்தான் போட்டி: திருமாவளவன்
01 Apr 2025சென்னை : பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
-
பிரதமர் வருகை எதிரொலி: 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
01 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சமாதி அடைந்தாரா சாமியார் நித்யானந்தா ? - சகோதரி மகன் வீடியோவால் புதிய பரபரப்பு
01 Apr 2025சென்னை : சாமியார் நித்யானந்தா சமாதி அடைந்ததாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் தஞ்சை சாதனை
01 Apr 2025தஞ்சாவூர் : தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூ
-
நடந்தாய் வாழி காவிரி திட்ட நிதியைப் பெற நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன் தகவல்
01 Apr 2025சென்னை : “காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தம
-
பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு
01 Apr 2025புது டில்லி : அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
-
சாட் ஜி.பி.டி.-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசம் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. அறிவிப்பு
01 Apr 2025புதுடெல்லி, ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க சாட் ஜி.பி.டி.ஐ பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அற
-
புல்டோசர்களால் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது; மனிதாபிமானமற்றது - தலா ரூ.10 லட்சம் வழங்க உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
01 Apr 2025புதுடெல்லி : புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் மீண்டும் கடும் கண்டன
-
இந்தியர்களுடன் விண்வெளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆர்வம்: சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
01 Apr 2025அமெரிக்கா, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.