எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நவ.- 19 - ஊழலை பற்றி பேச பி.ஜே.பி.க்கு அருகதை இல்லை என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசினார். தமிழ்நாடு மகிளா காங்கிரசின் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி அனிதா வர்மா, மாநிலத் தலைவி சாய்லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசியதாவது:- ஊழல் ஏழைகளைத்தான் தாக்குகிறது, பணக்காரர்களை தாக்கவில்லை. ஊழலை பற்றி பேச பி.ஜே.பி.க்கு தகுதி இல்லை. அந்த கட்சியில் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் ஊழல் வழக்கில் கைதாகி தற்போதுதான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். அடுத்து அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி உள்ளே செல்ல தயாராக உள்ளார். வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எண்ணை நிறுவனங்கள் கூடுதலான லாபம் அடைகின்றது. வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் என்பதை வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் என்று மத்திய அரசு கொடுக்க வேண்டும். 12 சிலிண்டர்கள் கொடுக்காவிட்டால் பெண்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். எனவே வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் கொடுக்க வேண்டும் என்று பெண்களின் சார்பில் பிரதமரிடம் நான் முறையிடுவேன். வரும் குளிர்கால கூட்டத் தொடரில் மகளிர் மசோதா கொண்டு வரப்படும். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விட்டால் கண்டிப்பாக மசோதா நிறைவேறும் என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசும்போது, காங்கிரஸ் அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதனை தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு சிறு பிரசுரமாக போட்டு சோனியா காந்தியின் பிறந்த நாள் அன்று கிராமம் கிராமமாக வினியோகம் செய்வோம் என்றார். க்ச்ச்சி டூச்சிடீ நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு நிதி உதவிக்கான காசோலையை மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வழங்கியபோது எடுத்தபடம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
ரிங்கு சிங் போராட்டம் வீண்: 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி
08 Apr 2025கொல்கத்தா : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி பெற்றது.
-
சுனில் கவாஸ்கர் கண்டனம்
08 Apr 2025இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
-
கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கேரள முதல்வர் வரவேற்பு
08 Apr 2025திருவனந்தபுரம் : மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்ப
-
10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடேவில் மும்பையை வீழ்த்திய பெங்களூரு அணி
08 Apr 2025மும்பை : 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே ஸ்டேடியத்தில் மும்பையை பெங்களூரு அணி வீழ்த்தியது.
பந்துவீச்சு தேர்வு...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-04-2025.
09 Apr 2025 -
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பயிற்சியின் போது அழுதேன்: ஸ்ரேயாஸ் ஐயர் உருக்கம்
08 Apr 2025முல்லன்பூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பயிற்சியின் போது அழுததாக பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
-
மறைந்த குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
09 Apr 2025சென்னை : மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலைியல் அவரது உடல் முழு அரச
-
ஆர்.சி.பி. கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
08 Apr 2025மும்பை : ஆர்.சி.பி. கேப்டன் ரஜத் படிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வான்கடே திடலில்...
-
இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர்
08 Apr 2025மெல்போர்ன் : 27 வயதில் ஆஸ்திரேலிய வீரர் புகோவ்ஸ்கி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
-
முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிரணி அறிவிப்பு
08 Apr 2025மும்பை : இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான மகளிரணியை பி.சி.சி.ஐ. நேற்று (ஏப்ரல் 8) அறிவித்துள்ளது.
-
மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு: தமிழக சட்டசபைக்கு 5 நாட்கள் விடுமுறை
09 Apr 2025சென்னை : தமிழக சட்டசபைக்கு 5 நாள் விடுமுறை அடுத்து 15-ம் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
-
இன்று மகாவீரர் ஜெயந்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
09 Apr 2025சென்னை : மகாவீரர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, “சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறே
-
கோவை வந்தார் ராஜ்நாத் சிங்
09 Apr 2025கோவை : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
-
ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர்: மறைந்த குமரி அனந்தனுக்கு தே.மு.தி.க. சார்பில் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர்.
-
ரூ.1,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
09 Apr 2025சென்னை : 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
09 Apr 2025சென்னை : கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர
-
ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
09 Apr 2025மும்பை : வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்
09 Apr 2025சென்னை : மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகத்திற்கு வர உள்ளார்.
-
சிங்கப்பூர்: தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மகனை நேரில் சந்தித்த பவன் கல்யாண்
09 Apr 2025சிங்கப்பூர் சிட்டி : சிங்கப்பூரில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மகனை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சந்தித்தார்.
-
சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் : ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை
09 Apr 2025புதுடெல்லி : சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
5 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
09 Apr 2025சென்னை : தொடர்ந்து குறைந்து நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவந்த தங்கம் விலை 5 நாட்களுக்குப் பின்னர் நேற்று (ஏப்.9) மீண்டும் உயர்ந
-
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
09 Apr 2025சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
-
மாரியம்மன் கோவில் தேரோட்டம்: திருச்சிக்கு ஏப.15-ல் உள்ளூர் விடுமுறை
09 Apr 2025திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பணியின்போது உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
09 Apr 2025சென்னை : திருவாரூர் அருகே பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க
-
தமிழ் மொழியை பிரபலப்படுத்த முயற்சி செய்தவர் குமரி அனந்தன் : பிரதமர் மோடி புகழஞ்சலி
09 Apr 2025புதுடெல்லி : தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சரத்தை பிரபலப்படுத்தவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் தமிழக முன்னேற்றத்துக்கு உழைத்தமைக்காகவும், இந்த சமூகத்