எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமேசுவரம்,மார்ச்.- 30 - இலங்கை சிறையில் உள்ள 19 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய அரசுக்கு எதிராக ராமேசுவரம் மீனவர்கள் இன்று(சனிக்கிழமை) ரெயில் மறியல் பேராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13-ந் தேதி மீன்பிடிக்க சென்ற 4 படகுகளையும், 19 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்த இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைத்துள்ளது. இந்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக நேற்று முன்தினம் தலைமன்னார் கோர்ட்டில் 15 நாள் சிறைகாவலுக்கு பின்னர் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் அனைவரையும் நீதிபதி ஏப்ரல் 11-ந் தேதிவரை சிறைகாவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால், ராமேசுவரம் மீனவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து மத்திய அரசுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை ராமேசுவரம் துறைமுக டோக்கன் அலுவலகத்தில் அனைத்து மீனவர் சங்க அமைப்புகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட மீனவர் சங்க தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், இன்று(சனிக்கிழமை) மாலை 4மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை தங்கச்சிமடம் பகுதியில் மறியல் செய்வது என்றும். இதில் அனைத்து மீனவர்களும் திரளாக சென்று கலந்து கொண்டு மத்தியஅரசிற்கு தங்களின் கண்டனத்தையும், மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்பட ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆதங்கம்
14 Apr 2025திருப்பூர் : பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தம் அளிக்கிறது என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
-
குட் பேட் அக்லி விமர்சனம்
14 Apr 2025ரெட் டிராகன் என்று அழைக்கப்படும் மும்பை டான் அஜித் குமார் தனது மகனுக்காக ’பேட்’ சுபாவத்தை விட்டுவிட்டு ’குட் ’-ஆக மாறி போலீசில் சரணடைந்து 18 வருடங்கள் சிறை தண்டனை
-
அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும்: ஓ.பி.எஸ். தமிழ் புத்தாண்டு வாழ்த்து
14 Apr 2025சென்னை : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துளார்.
-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல்..? - தமிழ்நாடு உயர் கல்வித்துறை அதிர்ச்சி
14 Apr 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த விவகாரம் நீதிமன்றம் சென்று, உச்ச நீதிமன்ற உத்தரவின் மூல
-
மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்..!
14 Apr 2025நய்பிடாவ் : மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ள நிலைியல், இந்திய விமானப்படை விமானம் மீது
-
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு தரிசனம்
14 Apr 2025சென்னை : தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
-
பழங்குடியின மக்களுக்காக இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Apr 2025சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்தி
-
தமிழகத்தில் வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம் தகவல்
14 Apr 2025சென்னை : தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
-
செல்வப்பெருந்தகை பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Apr 2025சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
14 Apr 2025மும்பை : சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-04-2025
14 Apr 2025 -
அன்பை விதைக்கும் அரசியல் வலுவானது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Apr 2025சென்னை : நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லோரிடமும் ஏற்படவேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்கவேண்டும்.
-
கொடுங்கையூர் எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்
14 Apr 2025சென்னை : கொடுங்கையூர் எரிஉலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே 25-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படு ம் என வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூ
-
தமிழக அரசின் கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : கல்வித்துறை அறிவிப்பு
14 Apr 2025சென்னை, : அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 16 (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சென்னையில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: ரேபிடோ டிரைவர் கைது
14 Apr 2025சென்னை : சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
-
ஐ.சி.எப். ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணிகள் தீவிரம்
14 Apr 2025சென்னை : ஐ.சி.எப் ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
-
நெருப்புடன் விளையாடாதீர்கள்: ஷேக் ஹசீனா கடும் எச்சரிக்கை
14 Apr 2025டாக்கா : நெருப்புடன் விளையாடினால், அதை உங்களையும் சேர்த்து எரித்து விடும் என்று ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துதான் போட்டி: சீமான்
14 Apr 2025சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
-
சோனி பிக்சர்ஸ் வழங்கும் பேடிங்டன் இன் பெரு
14 Apr 2025மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பேடிங்டன் என்ற படம் கடந்த 2014 ல் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது.
-
சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா கல்லூரியில் ரூ.44.50 கோடி மதிப்பில் புதிய விடுதிக் கட்டிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
14 Apr 2025சென்னை : சென்னை, சைதாப்பேட்டையில் எம்.சி.
-
சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் சேர்ப்பு
14 Apr 2025சென்னை, : ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சி.எஸ்.கே. நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்துள்ளது.
-
அரசு பஸ்களில் 3 நாட்களில் 4.50 லட்சம் பேர் பயணம்
14 Apr 2025சென்னை : 3 நாட்ககளில் அரசு பஸ்களில் மொத்தம் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம்
14 Apr 2025சென்னை : தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என
-
பென்சில்வேனியாவில் கவர்னரின் வீட்டுக்கு தீ வைப்பு- ஒருவர் கைது
14 Apr 2025வாஷிங்டன் : பென்சில்வேனியாவில் கவர்னரின் வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின.
-
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான பதிவு அடுத்த வாரம் துவக்கம்
14 Apr 2025சென்னை : தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.