எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமேசுவரம்,ஏப்.3 - வேலைநிறுத்த போராட்டத்திற்கு பின்னர் 16நாட்கள் கழித்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து வலைகளை அறுத்து கடலில் வீசிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலைநிறுத்தபோராட்டம் முடிந்து 16நாட்களுக்கு பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 633 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதியில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தனுஷ்கோடி கடல்பகுதி வரை விரட்டிவந்தனர். இதன்பின்னர் படகில் இருந்த வலைகளையும், கயிறுகளையும் அறுத்து கடலில் வீசினர். இதனால் ஒவ்வொரு படகிற்கும் பலஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியை சேர்ந்த மீனவர் நாகராஜ் கூறியதாவது:- எங்களின் விசைப்படகு உரிமையாளர்கள் 16நாட்களுக்கு பின்னர் கடலுக்கு செல்லும்போது வட்டிக்கு கடன் வாங்கி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையின் தாக்குதலால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களால் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், ராமேசுவரத்தில் உள்ள மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி இலங்கையுடன் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 10 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது: தங்கம் விலை திடீர் சரிவு
23 Apr 2025சென்னை : தங்கம் விலை நேற்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-04-2025
23 Apr 2025 -
பஹல்காம் தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கடற்படை அதிகாரி பலி
23 Apr 2025கர்னால் (ஹரியானா) : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் , திருமணமாகி ஏழு நாட்களேயான ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகார
-
வெளியேறும் சுற்றுலா பயணிகள்: காஷ்மீர் முதல்வர் உமர் வருத்தம்
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதால் மு
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம் போன்று எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
23 Apr 2025சென்னை : பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வ
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
23 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை நேரில் ஆய்வு செய்த அமித்ஷா
23 Apr 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக
-
ஆனைமலையாறு, நல்லாறு விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனமாக உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு
23 Apr 2025ஜம்மு : பஹல்காம் தாக்குதல் தொடர்புடையதாக கருதப்படும் 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் : உலக புத்தக நாளில் முதல்வர் ஸ்டாலினின் பதிவு
23 Apr 2025சென்னை : புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
23 Apr 2025புதுடெல்லி : பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
-
வேங்கைவயல் வழக்கு விசாரணை வரும் மே 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
23 Apr 2025புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு
-
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் பிரதமருக்கு சொல்லியனுப்பிய செய்தி
23 Apr 2025ஸ்ரீநகர் : பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகள் செய்தி அனுப்பியுள்ளனர்.
-
தமிழ்நாடு அரசுடன் அதிகார மோதல் இல்லை: கவர்னர் மாளிகை விளக்கம்
23 Apr 2025சென்னை : துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.
-
யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் நான் முதல்வன் திட்ட பயனாளிகள் அதிகளவில் வெற்றி : துணை முதல்வர் உதயநிதி நெகிழ்ச்சி
23 Apr 2025சென்னை : தமிழகத்திலிருந்து யு.பி.எஸ்.சி.
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 68 தமிழர்கள் பத்திரமாக மீட்பு
23 Apr 2025சென்னை : பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்ற 68 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அனுமதி
23 Apr 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவிப்பு
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உயிரிழந்தோருக்கு அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நிவாரணம் அறிவ
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா, ரஷ்யா கண்டனம்
23 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் அமெரிக்கா, ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது: மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
23 Apr 2025ஸ்ரீநகர் : பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது என்று
-
காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவிடம் நிலைமையை கேட்டறிந்தார் ராகுல்
23 Apr 2025ஸ்ரீநகர் : பெஹல்காமின் தற்போதைய நிலைமையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
-
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்.
-
அரசியல்வாதிகளின் மேடை பேச்சுக்கு வழிகாட்டுதல்கள் உருவாக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
23 Apr 2025மதுரை : அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் எப்படி பேச வேண்டும் என வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
-
பஹல்காம் தாக்குதலை கண்டித்து 35 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் முழு அடைப்பு
23 Apr 2025ஸ்ரீநகர் : காஷ்மீர் பள்ளத்தாக்கின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக முழு கட
-
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.