எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூர், மே. 27 - சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் போட்டி (ஐ.பி.டி.எல்.) வீரர்கள், டி.வி. பார்வையாளர்களுக்கு இடையே நட்புறவாக இருக்கும் என்றும் இதில் அனைத்து நட்சத்திர வீரர்களும் பங்கேற்பார் கள் என்று டென்னிஸ் வீரர் மகேஷ் பூப தி தெரிவித்து இருக்கிறார்.
ஐ.பி.டி.எல். போட்டி 2014 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக தீவிர ஏற் பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் பிரபல டென்னி ஸ் வீரர்களான நோவக் ஜோகோவிக், ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் முன்னாள் வீரர்கள் ஆன்ட்ரே அகாசி, மற்றும் பீட் சாம்ப்ராஸ் ஆகியோர் பங் கேற்க உறுதி அளித்துள்ளனர்.
இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் (ஐ. பி.எல்.) வெற்றிகரமாக நடந்து வருவ தை கருத்தில் கொண்டு பூபதியின் சொந்த நிறுவனமான குளோப் ஸ்போர் ட் சார்பில் ஐ.பி.டி.எல். உருவாக்கப் பட்டு உள்ளது.
ஆசியாவைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் உலகின் சிறந்த வீரர் மற்றும் வீராங்க னைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர், டோக்கியோ, மும்பை, டெல்லி, ஹாங்காங், மணிலா, சியோ ல், துபாய் , ஜகர்த்தா ஆகிய நகரங்கள் உட்பட 9 - 10 நகர்கள் 6 அணிகளை வா ங்க ஆர்வமாக உள்ளன.
முதலாமாண்டு நடைபெறும் இந்தப் லீக்கில் 30 ஆட்டங்கள் நடைபெறும் என்றும், இவை உள்நாடு மற்றும் வெ ளிநாடுகளில் நடைபெறும் என்றும் தெ ரிய வருகிறது. ஒவ்வொரு அணியிலும் 6 முதல் 10 வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதில் 5 ஆட்டங்கள் இரவு நடக்க இருக் கின்றன. ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கல ப்பு இரட்டையர் மற்றும் மூத்த வீரர்கள் பங்கேற்கும் ஒற்றையர் ஆகிய பிரிவுக ளில் போட்டி நடக்க இருக்கிறது.
2013 -ம் ஆண்டு சர்வதேச போட்டிகளி ல் இருந்து விலகப் போவதாக இந்தி யாவின் இரட்டையர் ஸ்பெசலிஸ்ட்டான மகேஷ் பூபதி ஏற்கனவே தெரி வித்து இருக்கிறார். இதில் மகேஷ் பூபதியின் பார்ட்னர்களாக போரிஸ் பெக்கர் மற்றும் கிமல் ஸ்டாப் ஆகி யோர் உள்ளனர். கிமல் ஸ்டாப் ஏ.டி. பி. போர்டு உறுப்பினராக உள்ளார்.
ஐ.பி.டி.எல். போட்டி குறித்து பூபதி தெரிவித்தாவது - ஐ.பி.எல். போட்டியை அடிப்படையாகக் கொண்டு ஐ.பி.டி. எல். உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஜோகோவிக், ஆன்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோ வா உள்பட அனைத்து முக்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பார் கள்.
இதில் ஆசியாவைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கும். இந்தப் போட்டி வீரர்கள், டி. வி. மற்றும் பார்வையாளர்களுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் வகை யில் இருக்கும்.
இதில் ஒவ்வொடு ஆட்டமும் அதிகபட்சமாக 3 மணி நேரத்திற்கு மேல் இருக் காது. எனவே பார்வையாளர்களுக்கு இது பரபரப்பாக இருக்கும்.
டென்னிஸ் போட்டி தனி நபர் ஆட்ட மாகவே இருந்து வருகிறது. டேவிஸ் கோப்பை மற்றும் பெடரேசன் கோப் பை தவிர அணியாக சேர்ந்து விளை யாட வாய்ப்பு இல்லை.
எனவே அணி உணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச பிரீமியர் டென் னி ஸ் லீக் போட்டி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால் வீரர்களுக்கு சரியான ஓய்வு இல்லை என்று வருத்தப்பட்டார்கள். அவர்களு க்கு சிரமம் இல்லாமல் இந்தப் போட்டி இருக்கும்.
இந்தியாவில் ஏ.டி.பி. சார்பில் சென் னை ஓபன் மட்டும் நடக்கிறது. மகளி ருக்கான போட்டி எதுவும் இல்லை. இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் தாக்கம் உள்ளது.
தவிர, ஆசிய அளவில் சர்வதேச போட்டிகள் குறைவாகவே இருப்பதால் ஆசி ய ரசிகர்களை திருப்தி படுத்தும் வகை யிலும், டென்னிஸ் தரம் உயரும் வகை யிலும் ஆசியாவைச் சேர்ந்த 6 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு மற் றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்திய ரசிகர்கள் இந்தப் போட்டியின் மூலம் மரியா ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜோகோவிக் போன்ற முன்னணி நட்சத்திர வீரர்களி ன் ஆட்டத்தை கண்டு களிக்கலாம்.
இந்தப் போட்டியில் பங்கேற்பது குறி த்து லியாண்டர் பயஸ், சானியா மிர் சா, ரோகன் பொபண்ணா மற்றும் சோம்தேவ் வர்மன் போன்ற வீரர்களு டன் பேச்சு வார்தை நடத்தி இருக்கிறே ன். இதன் மூலம் இளம் வீரர்கள் பயன் அடைவார்கள்.
இந்தப் போட்டி குறித்து ஏ.டி.பி. மற்று ம் டபிள்யு.டி. ஏ. ஆகிய அமைப்புகளு டன் பேசியிருக்கிறேன். அவைகள் இத ற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 15 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
17 Apr 2025சென்னை, தமிழகத்தில் 7 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம
-
மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவரை நியமிக்க இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
17 Apr 2025புதுடெல்லி, அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்
-
தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாள்:போற்றி வணங்குவதாக விஜய் பதிவு
17 Apr 2025சென்னை: தீரன் சின்னமலையை போற்றி வணங்குகின்றேன் என்று விஜய் கூறினார்.
-
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு
17 Apr 2025மதுரை, மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
17 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்: மதுரை ஐகோர்ட்டு கண்டனம்
17 Apr 2025மதுரை, துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது
-
கேள்விக்கு பதில் தயார் செய்வது எப்படி? துரைமுருகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
17 Apr 2025சென்னை, ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன் என்று துரைமுருகன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2025
17 Apr 2025 -
சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடி முதலீட்டில் அதிநவீன தரவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
17 Apr 2025சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் சிபி நிறுவனம் ரூ.1,882 கோடி முதலீட்டில் அமைத்துள்ள அதிநவீன தரவு மையத்தை முதல்வர் மு.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: இ.பி.எஸ். தனித்துதான் ஆட்சி அமைப்பார்: தம்பிதுரை உறுதி
17 Apr 2025சென்னை, தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது" என்று அ.தி.மு.க.
-
தீரன் சின்னமலையின் 270-வது பிறந்தநாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
17 Apr 2025சென்னை, தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று மரியாதை செலுத்தினார்.
-
அமலாக்கத்துறை விசாரணைக்கு 3-வது நாளாக ராபர்ட் வதேரா ஆஜர்
17 Apr 2025அரியாணா: 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜரானார் .
-
9-வது முறையாக பிஜு ஜனதா தள தலைவர் பதவிக்கு நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
17 Apr 2025புவனேஸ்வர், ஒடிசா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 9-வது முறையாக நேற்று (வியாழக்கிமை), புவனேஸ்வர
-
மியான்மர் புத்தாண்டு தினம்: 4,900 சிறை கைதிகள் விடுதலை
17 Apr 2025மியான்மர்: மியான்மர் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டின் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நில மோசடி வழக்கில் சித்தராமையா பதிலளிக்க கர்நாடக ஐகோர்ட் உத்தரவு
17 Apr 2025பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு
-
அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தை: ரோமில் நடத்த ஈரான் ஒப்புதல்
17 Apr 2025தெஹ்ரான்: அணு ஆயுத பயன்பாடு குறித்து அமெரிக்கா உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை ரோமில் நடத்த ஈரான் ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
ஆரம்ப பள்ளிகளில் இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவு
17 Apr 2025மும்பை, மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
இந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு
17 Apr 2025இஸ்லாமாபாத், இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார்.
-
படகு தீப்பிடித்து விபத்து: காங்கோவில் 50 பேர் பலி
17 Apr 2025கின்சாசா: காங்கோவில் படகு தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சட்டத்தை கையில் எடுக்கும் காவல்துறை: வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து
17 Apr 2025மதுரை: காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
-
விண்வெளி துறையில் ரூ.10,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்க இலக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
17 Apr 2025சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெள
-
கர்நாடகாவில் 3 நாட்களாக நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
17 Apr 2025கர்நாடக, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி
17 Apr 2025வாஷிங்டன், அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி கொடுத்துள்ளது.
-
வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
17 Apr 2025திருவனந்தபுரம், வக்பு திருத்த புதிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, பாரபட்சமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மே 15-ம் தேதி நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு: பிரதமர் மோடி நார்வே பயணம்
17 Apr 2025புதுடெல்லி, இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் மே 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நார்வே செல்கிறார்.