எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லண்டன், ஜூன். 24 - இங்கிலாந்து நாட்டில் இந்த வருடத்தி ன் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று துவங்க இருக்கிறது. டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரபலமானது கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும். ஆண்டு தோறும், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்ட
ன், அமெரிக்க ஓபன் ஆகியவை நான்கு போட்டிகளாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் , பிரெஞ்சு ஓபன் ஆகியவை முடிந்து விட்டன. ஆஸ்திரேலிய ஓபனில் பட்டத்தை ஜோகோவிச்சும், அசரென்காவும், பிரெஞ்சு ஓபனில் ரபேல் நடாலும், செரீனாவும் பட்டத்தை கைப்பற்றினார்கள்.
3-வது கிராண்ட ஸ்லாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று லண்டனில் துவங்குகிறது. ஜூலை 7-ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் முதல் நிலை வீரரான ஜோகோவிச். நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் , 3-ம் நிலை வீரர் ஆன்டி முர்ரே, 4-ம் நிலை வீரர் ரபேல் நடால், போன்ற முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
விம்பிள்டன் போட்டிகளில் ரோஜர் பெடரர் அசைக்க முடியாத வீரராகத்திகழ்கிறார். அவர் 7 முறை பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இந்த முறையும் பெடரர் வெற்றி பெற்றால் பீட் சாம்ராசை முந்தி புதிய வரலாறு படைப்பார். அமெரிக்காவைச் சேர்ந்த பீட் சாம்ராஸ் 7 முறை விம்பிள்ன் பட்டத்தை பெற்றவர். ஒட்டு மொத்தமாக பெடரர் 17 கிராண்ட ஸ்லாம் பட்டம் வென்று அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற வீரராகத் திகழ்கிறார்.
பெடரரின் வரலாற்று சாதனையை நடால், முர்ரே, ஜோகோவிக் தடையாக இருப்பார்கள். பெடரரும், நடாலும், கால் இறுதியிலேயே மோத வாய்ப்பு உள்ளது. நடால் சமீபத்தில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படை
த்தார். அவர் விம்பிள்டன் பட்டத்தை 2 முறை பெற்று உள்ளார். விம்பிள்டன் பட்டத்தை 3-வது முறையாகவும், 14 -வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் பெறுவதில் நடால் ஆர்வமாக உள்ளார். ஜோகோவிக் விம்பிள்டன் பட்டத்தை 2011 -ம் ஆண்டு கைப்பற்றினார். முதல் நிலை வீரரான அவர் இந்த முறை மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். கடந்த முறை இறுதிப் போட்டியில் தோற்ற உள்ளூர் வீரர் முர்ரே, முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்திற்காக காத்திரு
க்கிறார். ஆண்கள் பிரிவைப் போல பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் கடும் போட்டி நிலவுகிறது. முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ், 2-ம் நிலை வீராங்கனை அசரென்கா, 3-வது தரவரிசையில் இருக்கும் மரியா ஷரபோவா, ரட்வன்ஸ்
கா போன்ற முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். செரீனா விம்பிள்டன் பட்டத்தை 5 முறை கைப்பற்றியவர். தற்போது, 6-வது முறையாக கைப்பற்ற ஆவலுடன் உள்ளார். அவருக்கு ஷரபோவா, அசரென்கா, போன்றவர்கள் கடும் சவாலாகதிகழ்வார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-04-2025
13 Apr 2025 -
வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 3 பேர் பலி- மேற்கு வங்காளத்தில் மத்திய படைகள் குவிப்பு - 150-க்கும் அதிகமானோர் கைது : அமைதி காக்க முதல்வர் மம்தா வேண்டுகோள்
13 Apr 2025கொல்கத்தா : வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டமான முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
-
ரிசர்வ் வங்கி சார்பில் வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்
13 Apr 2025மும்பை : வங்கி சேவை, நிதி சேவை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இன்னும் சில முக்கிய விஷயங்கள் சார்ந்து நாட்டு மக்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்கும் நோக்கில் வா
-
அ.தி.மு.க. கூட்டணியால் மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 123 ஆக அதிகரிப்பு
13 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க, கூட்டணி அமைத்ததன் மூலம் பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.கவின் பலம் 123 ஆக அதிகரித்துள்ளது.
-
ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் : தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு
13 Apr 2025சென்னை : நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
-
மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Apr 2025சென்னை : சென்னை மெரினாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம்
-
கர்நாடகாவில் ஓ.பி.சி. பிரிவில் முஸ்லிம்களை இணைக்க பா.ஜ. எதிர்ப்பு
13 Apr 2025பெங்களூரு : கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை இணைக்க பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைனில் 20க்கும் மேற்பட்டோர் பலி
13 Apr 2025கீவ் : உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
சுவரொட்டி விவகாரம்: காங்கிரஸ் மாநில செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்
13 Apr 2025சென்னை : 2026ன் துணை முதல்வரே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைக் குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக மாநில செயலாளர் ஏ.வி.எம்.
-
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படை குண்டுவீச்சு
13 Apr 2025டெல்அவிவ் : வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
-
தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்
13 Apr 2025சென்னை : வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
-
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது
13 Apr 2025கோவை : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: இந்தியாவிலும் உணரப்பட்டது
13 Apr 2025புதுடெல்லி : இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை ஒரு மணிநேரத்துக்குள் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
-
6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
13 Apr 2025காஞ்சிபுரம் : தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக
-
காங்கோவில் வன்முறை: 52 பேர் பலி
13 Apr 2025கின்ஷாசா : காங்கோவில் திடீர் வன்முறைக்கு 52 பேர் பலியாயினர். கைஷீரோ மருத்துவமனையின் உள்ளே சென்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியானார்.
-
பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு
13 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள
-
அமெரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர்கள், எச்1-பி விசாதாரர்களுக்கு புதிய விதி அமல்
13 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர்கள், எச்1-பி விசாதாரர்களுக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
கோவையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை: ரவுடி வரிச்சியூர் செல்வம்
13 Apr 2025கோவை : கோவையில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என ரவுடி வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
புனித வாரத்தின் தொடக்கமான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் பவனி
13 Apr 2025சென்னை : புனித வாரத்தின் தொடக்கமான குருத்தோலை ஞாயிறு நேற்று தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்ப பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.
-
என்னை பயன்படுத்தி திமு.க. கூட்டணியை உடைக்க முயற்சி : திருமாவளவன் குற்றச்சாட்டு
13 Apr 2025தஞ்சாவூர் : என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க. கூட்டணியை உடைக்க முயற்சி நடப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
விஷுக்கனி தரிசனம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று கோவில் நடை திறப்பு
13 Apr 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விசு சிறப்பு பூஜைகளுக்காக கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது.
-
அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சென்னையில் ரூ.332 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : ரூ.44 கோடியில் புதிய விடுதிக் கட்டிடங்களும் திறப்பு
13 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
குமரி கண்ணாடி இழை பாலம்: சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாட்கள் தடை
13 Apr 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாட்களுக்குத் தடை விதி
-
குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்?
13 Apr 2025புதுடெல்லி : மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய
-
கர்நாடகாவில் அதிசயம்: 2 தலை 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி..!
13 Apr 2025பெங்களூரு : கர்நாடகாவில் 2 தலை 4 கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.