எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை,26 - டெல்லியில் பாட்லா என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஷாஜத் அகமத் குற்றாளி என்று டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விபரம் வரும் 29-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
புதுடெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடித்தனர். இதில் 26 பலியானார்கள் மற்றும் 170 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்து 6 நாட்கள் கழித்து டெல்லியில் உள்ள ஜமையா நகரில் உள்ள பாட்லா ஹவுசில் இருக்கும் பிளாட் நம்பர் எல்.18-ல் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் அதாவது டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை பார்த்து அந்த அறையில் தங்கியிருந்தவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ்காரர்கள் பலியானார்கள் மற்றும் பல தீவிரவாதிகள் பலியானதாக தெரிகிறது. உயிருடன் ஒரு தீவிரவாதியை மட்டும் போலீசார் பிடித்தனர். அந்த தீவிரவாதியின் பெயர் ஷேக்ஜத் அகமத் என்று தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை முடிந்தது. விசாரணை முடிவில் தீவிரவாதி ஷேக்ஜத் அகமத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். மேலும் தண்டனை விபரம் வரும் 29-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அடிஷனல் செசன்ஸ் நீதிபதி ராஜேந்திதர் குமார் சாஸ்திரி அறிவித்தார். தலைமை காவலர்கள் பல்வந்தர் சிங், ராஜ்பீர் சிங் ஆகியோர் மரணமடைவதற்கும்,போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.சி.சர்மா ஆகியோர் மரணம் அடைவதற்கு காரணமாக ஷேக்ஜத் அகமத் காரணமாக இருக்கிறார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். போலீஸ் அதிகாரிகளை தாக்கியும் அவர்கள் தங்களுடைய கடமையை செய்யவிடாமலும் தீவிரவாதி அகமத் இடையூறு செய்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஆனால் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகாத வழக்கில் அகமத் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம்: தங்கம் தென்னரசு கிண்டல்
15 Apr 2025சென்னை : பழமொழிப் புலவரான நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டலடித்துள்ளார்.
-
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
15 Apr 2025ராமேஸ்வரம், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.
-
விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
பத்தாம் வகுப்பு தோ்வு நிறைவு: மே 19-ல் முடிவுகள் வெளியாகிறது
15 Apr 2025சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நிறைவு பெற்ற நிலையில் மே 19-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
-
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்..!
15 Apr 2025மும்பை : நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குஜராத்தைச் சேர்ந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை சேனலுக்கும் தொடர்பில்லை: சீமான் பரபரப்பு அறிக்கை
15 Apr 2025சென்னை : நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது
15 Apr 2025புதுடில்லி, 2025-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.
-
டோனிக்கு கிளார்க் புகழாரம்
15 Apr 2025லக்னோவில் நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே. அணி த்ரில் வெற்றி பெற்றது.
-
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
15 Apr 2025லக்னோ : தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டில் வக்ப் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை
15 Apr 2025புதுடெல்லி : வக்ப் வாரிய திருத்தச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (ஏப். 16) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
15 Apr 2025சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
15 Apr 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு போலீசார், மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட
-
ஐ.சி.சி.யின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு
15 Apr 2025துபாய் : ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.
-
ரூ.70,000-க்கும் கீழ் குறைந்த ஒரு சவரன் தங்கம் விலை..!
15 Apr 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
-
மாநில உரிமைகளை பாதுகாக்க உயர் நிலைக்குழு அமைப்பு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : அடுத்தடுத்து மாநில பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்
-
நாம் முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
15 Apr 2025சென்னை, நாம் முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
15 Apr 2025புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது
15 Apr 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.
-
ஏப். 21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு
15 Apr 2025சென்னை : தமிழகத்தில் ஏப்ரல் 17 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழ்நாட்டு உரிமைகளில் அனைவரும் ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Apr 2025சென்னை : தமிழ்நாட்டு உரிமைகள் என்று வருகிறதோ அந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்று சட்டசபையில் ம
-
மாநில சுயாட்சி தீர்மானம்: பா.ம.க. ஆதரவு - அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. எதிர்ப்பு - வெளிநடப்பு
15 Apr 2025சென்னை : மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்து அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.
-
நீட் விவகாரம்: நீதிமன்றம் மூலம் தீர்வு: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Apr 2025சென்னை : நீட் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
15 Apr 2025சென்னை : மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அம்பேத்கரை, அமித்ஷா விமர்சித்த போது எங்கே கவர்னர் போனார்..? - அமைச்சர் கோவி.செழியன் கேள்வி
15 Apr 2025சென்னை : அம்பேத்கரை, அமித்ஷா விமர்சித்த போது கவர்னர் எங்கே போனார்? என அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
201 விக்கெட்களை வீழ்த்தி கீப்பிங்கில் டோனி புதிய சாதனை
15 Apr 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம். எஸ். டோனி ஐ.பி.எல். போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.