எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொழும்பு, மே 11 - ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முன்வைத்த பரிந்துரைகளில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜ்பக்சே தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வெளியுறவு துணை அமைச்சர் செய்கி கிஹாரா, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, "இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கிறது. இந்த உண்மையை பிற நாடுகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும்" என ஜப்பான் பிரதமரிடம் ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து ஜப்பான் அமைச்சர் கூறுகையில்: "இத்தீர்மானம் இலங்கைக்கு எந்தவிதத்திலும் உதவாது. மேலும், இலங்கை அதன் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தானே தீர்வு காணும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி அமெரிக்கா உள்பட 5 நாடுகள் சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. 24 நாடுகளின் ஆதரவோடு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகள் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
மின்பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி எச்சரிக்கை
20 Mar 2025சென்னை: மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கில் கேள்வி எழுப்பிய போதும் திரும்பி பார்க்காத பொள்ளாச்சி ஜெயராமன் அமைச்சர் கே.என். நேரு நகைச்சுவை
20 Mar 2025சென்னை: நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழிலும், தெலுங்கிலும் பேசி வாய்ப்பு கேட்ட போதிலும் பொள்ளாச்சி ஜெயராமன் எங்களை பார்த்தது கூட இல்லை என அமைச்சர் கே.என்.
-
ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு
20 Mar 2025சென்னை: ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பான வேல்முருகன் பேச்சு:முதல்வர் கண்டனம்
20 Mar 2025சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் வேல்முருகன் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சேலம் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
20 Mar 2025ஈரோடு: ஈரோட்டில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்: பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு
20 Mar 2025டெய்ர் அல் பலாஹ்: காசா மீது இஸ்ரேல் நடத்தி தீவிர தாக்குதலில் பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார்
20 Mar 2025சென்னை: தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
-
பதற்றம் தணியாததால் நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
20 Mar 2025நாக்பூர்: வன்முறை நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
-
22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை:பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு
20 Mar 2025புதுடெல்லி: சத்தீஸ்கரில் நடைபெற்ற இருவேறு மோதல்களில் 22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளா
-
அமைச்சர் மீது சேற்றை வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்
20 Mar 2025சென்னை: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு 118-வது இடம்
20 Mar 2025வாஷிங்டன்: உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி (நேற்று) கொண்டாடப்பட்டது. இதில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில்
-
1,200 பணியிடங்களை நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
20 Mar 2025சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் சோதனை விவகாரம்: வரும் 25-ம் தேதி வரை நடவடிக்கை கூடாது அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
20 Mar 2025சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25-ம் தேதி வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்
-
நாக்பூர் வன்முறை குற்றவாளிகளை பிடிக்க 18 சிறப்பு குழுக்கள்: காவல்துறை தகவல்
20 Mar 2025மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரத்தில் நடந்த வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 18 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
-
வரும் 30-ம் தேதி முதல் மதுரை-விஜயவாடா இடையே விமான சேவை தொடக்கம்
20 Mar 2025மதுரை: மதுரை-விஜயவாடா இடையே வருகிற 30-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படுகிறது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா ஒப்புதல் வெள்ளை மாளிகை தகவல்
20 Mar 2025வாஷிங்டன் டி.சி: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா ஒப்பு கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
-
ராஜஸ்தான் கேப்டன் ரியான்
20 Mar 2025இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
-
வனங்களில் சாலை அமைக்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் பொன்முடி தகவல்
20 Mar 2025சென்னை: வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
-
தரமணியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு உறுதி
20 Mar 2025சென்னை: தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
-
இந்திய வீரர்களுக்கான கட்டுப்பாடுகளில் எந்த மாற்றம் இல்லை: பி.சி.சி.ஐ. அதிரடி
20 Mar 2025மும்பை: வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் தங்குவது குறித்த பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை என அதன் செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.
-
போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு ஏப். 21 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
20 Mar 2025சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
பார்லி. மக்களவைக்கு டி-சர்ட் அணிந்து வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
20 Mar 2025புதுடெல்லி: பாராளுமன்றத்தின் மக்களவைக்கு எம்.பி.க்கள் டி-சர்ட் அணிந்து வந்ததால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
-
நீர்வரத்து 1,500 கனஅடியாக நீடிப்பு: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
20 Mar 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்க வேண்டும் மத்திய அரசுக்கு பாராளுமன்றக்குழு பரிந்துரை
20 Mar 2025புதுடெல்லி: மத்திய அரசு தனது பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற "புதிய மற்றும் வளர்ந்து வரும்" பேரிடர்களைச் சேர்க்க வேண்டும் என்று பாராளுமன்றக் குழு பரி
-
பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
20 Mar 2025சென்னை: மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.&n