எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிஸ்டல், ஆக.25 - இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி தோற்றது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கண்ககில் இழந்தது. இதனால் இந்திய வீரர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஒரு போட்டி தொடரில் முதல் ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடக்கிறது. டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மிடிலக்ஸ் அணியை வீழ்த்தி இருந்ததால், டெஸ்ட் தொடர் தோல்வியால் ஒரு போட்டியில் பயிற்சியாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு பலன் கிடைக்குமா என்று இன்று தெரியும்.
இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டி அட்டவணை வருமாறு:
முதல் ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டலில் நடைபெறுகிறது. 2-வது ஒருநாள் போட்டி வருகிறது 27- ஆம் தேதி கார்டில் மைதானத்தில் நடக்கிறது. 3-வது ஒருநாள் போட்டி வருகிற 30-ஆம் தேதி நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. 4-வது ஒருநாள் போட்டி செப். 4-ஆம் தேதி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செப்.5-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடரில் சொதப்பி அணைவராலும் விமர்சனத்துக்கு உள்ளான விராட் கோலி ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடக் கூடிய மனநிலையில் உள்ளார். மேலும் ரெய்னாவின் வருகை ஒருநாள் போட்டி அணிக்கு கூடுதல் பலம் சேர்ககும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் டோனியை பொறுத்தவரை இந்த தொடர் மிகுந்த நெருக்கடியானது. விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சிறப்பாக விளையாடி வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி ஆட வேண்டும். மேலும் விரர்களை தேர்வு செய்வதிலும் அவருக்கு சவால் காத்திருக்கிறது. இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் விளையாடுவதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இரு அணி வீரர்கள் விவரம்:-
இந்தியா :- டோனி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, ரகானே, வீராட் கோலி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, அஸ்வின், சஞ்சு, சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர் குமார், தவால் குல்கர்னி, முகமது சமி, கரண் சர்மா, மொகித் சர்மா, உமேஷ்யாதவ்.
இங்கிலாந்து :- கூக் (கேப்டன்), கேரி பேலன்ஸ், இயன்பெல், மார்கன், அலெக்ஸ், ஹால்ஸ், ஜோரூட், மொய்ன் அலி, பட்லர், பென் ஸ்டோக்ஸ், டிரெட்வெல், ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஜோர்டன், ஹென்றி, ஸ்டீவன்பின்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 9 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
17 Apr 2025சென்னை, தமிழகத்தில் 7 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம
-
கேள்விக்கு பதில் தயார் செய்வது எப்படி? துரைமுருகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
17 Apr 2025சென்னை, ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன் என்று துரைமுருகன் கூறினார்.
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
17 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவரை நியமிக்க இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
17 Apr 2025புதுடெல்லி, அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்
-
அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்: மதுரை ஐகோர்ட்டு கண்டனம்
17 Apr 2025மதுரை, துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது
-
தீரன் சின்னமலையின் 270-வது பிறந்தநாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
17 Apr 2025சென்னை, தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று மரியாதை செலுத்தினார்.
-
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு
17 Apr 2025மதுரை, மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2025
17 Apr 2025 -
நில மோசடி வழக்கில் சித்தராமையா பதிலளிக்க கர்நாடக ஐகோர்ட் உத்தரவு
17 Apr 2025பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு
-
சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடி முதலீட்டில் அதிநவீன தரவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
17 Apr 2025சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் சிபி நிறுவனம் ரூ.1,882 கோடி முதலீட்டில் அமைத்துள்ள அதிநவீன தரவு மையத்தை முதல்வர் மு.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: இ.பி.எஸ். தனித்துதான் ஆட்சி அமைப்பார்: தம்பிதுரை உறுதி
17 Apr 2025சென்னை, தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது" என்று அ.தி.மு.க.
-
அமலாக்கத்துறை விசாரணைக்கு 3-வது நாளாக ராபர்ட் வதேரா ஆஜர்
17 Apr 2025அரியாணா: 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜரானார் .
-
சட்டத்தை கையில் எடுக்கும் காவல்துறை: வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து
17 Apr 2025மதுரை: காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
-
9-வது முறையாக பிஜு ஜனதா தள தலைவர் பதவிக்கு நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
17 Apr 2025புவனேஸ்வர், ஒடிசா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 9-வது முறையாக நேற்று (வியாழக்கிமை), புவனேஸ்வர
-
மியான்மர் புத்தாண்டு தினம்: 4,900 சிறை கைதிகள் விடுதலை
17 Apr 2025மியான்மர்: மியான்மர் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டின் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாள்:போற்றி வணங்குவதாக விஜய் பதிவு
17 Apr 2025சென்னை: தீரன் சின்னமலையை போற்றி வணங்குகின்றேன் என்று விஜய் கூறினார்.
-
வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
17 Apr 2025திருவனந்தபுரம், வக்பு திருத்த புதிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, பாரபட்சமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
-
அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி
17 Apr 2025வாஷிங்டன், அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி கொடுத்துள்ளது.
-
மிட்சல் ஸ்டார்க் யார் என்பதை காட்டிய அந்த 2 ஓவர்: அக்சர் படேல் பெருமிதம்
17 Apr 2025புதுடெல்லி: மிட்சல் ஸ்டார்க் வீசிய கடைசி 2 ஓவர்கள் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை காட்டுகிறது என்று டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
-
மே 15-ம் தேதி நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு: பிரதமர் மோடி நார்வே பயணம்
17 Apr 2025புதுடெல்லி, இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் மே 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நார்வே செல்கிறார்.
-
இந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு
17 Apr 2025இஸ்லாமாபாத், இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார்.
-
தெலங்கானாவில் பரபரப்பு: குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயற்சி
17 Apr 2025ஹைதராபாத், குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பேட் பரிசோதனைக்கு ஐதராப் அணி பயிற்சியாளர் வெட்டோரி வரவேற்பு
17 Apr 2025மும்பை: வீரர்களின் பேட் சோதனை கிரிக்கெட் விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி என்று ஐதராபாத் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்த
-
கர்நாடகாவில் 3 நாட்களாக நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
17 Apr 2025கர்நாடக, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
ஆரம்ப பள்ளிகளில் இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவு
17 Apr 2025மும்பை, மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.