எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தவிர, மருத்துவம் தொடர் பான பல்வேறு படிப்புகளைப் படிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பி ரிவுகளை எடுத்துப் படித்த மாண வர்களின் கனவு, டாக்டராக வேண்டும் என்பதுதான். தமிழ் நாட்டில் மருத்துவக் கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களின் எண்ணிக்கை இரண்டா யிரத்திற்கும் குறைவு என்பதால் பிளஸ் டூ தேர்வில் மிக மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குத்தான் எம் பி பி எஸ் படிப்பில் இடம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. உயிரியல் படிப்புகளை எடுத்துப்படித்த மாணவர்களுக்கு மருத்துவம் மற்று ம் துணை மருத்துவம் தொடர்பான பல்வேறு படிப்புகள் உள்ளன.
எம்.பி.பி.எஸ். : டாக்டர் பணி என்பது நல்ல வருவாய் தரக்கூடிய, பொது மக்க ளின் மரியாதைக்குரிய முக்கியப் பணி. டாக்டராக வேண்டு மானால் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும். இது, ஐந்தரை ஆண்டு படிப்பு. தமிழ் நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரி களில் எம் பி பி எஸ் படிப்பில் சேர நுழை வுத் தேர்வு இல்லை. தற்போது இந்த ஆண்டில் எம்பிபிஎஸ், பி டி எஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு (Nநுநுவு) நடத்து வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளி யிடப்பட்டுள்ளது. இந்தப் பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரி வித்துள்ள போதிலும்கூட, தற்போது நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக் கான மாணவர் சேர்க்கை நடத்தப் பட்டு வரும் தமிழகத்தில், அதே நிலை இந்த ஆண்டும் தொடருமா என்பதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை மாணவர் கள் எதிர் பார்த்து இருக்கிறார்கள்.
எனினும், ஆந்திரம், காஷ்மீர் நீங்கலாக மற்ற மாநிலங்களில் உள்ள அரசு மருத்து வக் கல்லூரி களில் உள்ள 15 சதவீத இடங்களில் சேர விரும்பும் தமிழக மாணவர்கள் இந்தப் பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இதேபோல புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர் களும் இந்தத் தேர்வை எழுத வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர்க ளைச் சேர்ப்பதற்கு தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம் பி பி எஸ் படித்து முடித்த மாணவர்கள், மருத் துவப் பயிற்சிக்குப் பிறகு இந்திய மருத் துவக் கவுன்சலில் தங்களை டாக்டர்க ளாகப் பதிவு செய்த பிறகே டாக்டராக பணி புரிய முடியும். எம்.பி.பி.எஸ் முடி த்துவிட்டு அரசு பணியில் சேர விரும்பு பவர்கள் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர் வாணையம் நடத்தும் தேர்வு எழுதி அந்த வாய்ப்பைப் பெறலாம்.
மத்திய அரசு பணிக்குச் செல்ல விரும்பினால், அதற்காக மத்திய அரசு தேர்வாணையம் சிறப்புத் தேர்வை நடத் துகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் பாதுகாப்பு, ரயில்வே துறைக ளில் டாக்டராக பணியாற்றமுடியும். மருத்துவக் காப்பீட்டு நிறுவ னங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மெடிக்கல் டிரான்ஸ் க்ரிப்ஷன், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியும் டாக் டர்கள், முது நிலைப் பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன.
பி.டி.எஸ். : பல் மருத்துவத்துக்கான இளநிலைப் பட்டப் படிப்பு இது. மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் படிக்க வேண்டும். பல் மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாது, முகச் சீரமைப்பு, பல் லை அழகுபடுத்துதல் போன் றவை முக்கியத்துவம் பெற்று வருவதால் பல் மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டு மே உள்ளது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் பல இருக்கின்றன. அரசு ஒதுக்கீட்டின்கீழ் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு ஒற்றைச்சாளர முறை யில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் படிப்புக்கு அடுத்த படியாக பிடிஎஸ் படிப்யை மாணவர்கள் தேர்வு செய்கி றார்கள்.
பிடி எஸ் படித்து முடித்து பல் மருத்துவ கவுன்சலில் பல் மருத்து வராகப் பதிவு செய்த பிறகு பல் மருத்துவராகப் பணி புரியலாம். அனைத்து கார்ப்ப ரேட் மருத்துவ மனைகளிலும் பல் சிகிச்சைக் கென்றே தனி யாக பிரத்யேகப் பிரிவு செயல்படுவ தால் அங்கேயும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பல் மருத்துவ சிகிச் சைக்கு தேவையான பொருட் களைத் தயாரிக்கும் நிறுவனங் கள், ஆராய்ச்சிக் கூடங்களில் வேலை வாய்ப்பு உள் ளது. பேரா டென்டல், டென்டல் மெட்டீரியல் அண்டு ஓரல் ஹைஜீ ன், டென் டல் டெக் னீஷியன் போன்ற டிப்ளமோ படிப்புகளில் பிளஸ் டூ படித்து முடி த்த மாணவர்கள் சேரலாம்.
பி.எஸ்சி. நர்சிங் : பொறுமை, அர்ப்பணிப்பு, ஈடுபாட்டுடன் கூடிய பணி இது. பிஎஸ்சி நர்சிங் படிப்பைக் கற்றுத் தர ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இது நான்கு ஆண்டு கால பட்டப் படிப்பு. இந்தப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவிகள் சேர்க்கப்படுகின் றனர். நர்சிங் டிப்ளமோ படிப்பிலும் மாணவிகள் சேரலாம். டிப்ளமோ படித்த மாணவிகள், மருத்துவ மனைகளில் நர்சாக பணிபுரிந்து அனுபவம் பெற்ற பிறகு, பட்டப் படிப்பில் சேர்ந்து படிப்பத ற்கான வாய்ப்பும் இரு க்கிறது. படிப்பை முடித்து மாநிலத்தில் உள்ள நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்வதன் மூலம் அரசு மருத்துவ மனைகளில் வேலை வாய்ப்பைப் பெற முடியும்.
அரசு வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன் ற இடங்களில் நர்சு பணிக ளுக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய் யப் படுகிறார்கள். தனியார் மருத் துவமனைகளி லும் வேலை வாய்ப்பு கிடைக் கும். இந்தியா வில் மட்டுமல்லாது, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அரபு நாடு களில் இந்திய நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு பிரகாசமா க உள்ளது. நர்சிங்கில் முதுநிலைப் பட்டப் படிப்பும் படிக்கலாம்.
பார்மஸி : டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் எழுதியிருப்பதைப் பார்த்து மருந்து களைத் தருவதற்கான உரிமை உடையவர் கள் பார்மசிஸ்ட்டுகள் எனப்படும் மருந்தா ளுநர்கள் மட்டுமே. பார்மசிஸ்ட்டுகளாக டி. பார்ம், பி.பார்ம் படிப்புகளைப் படிக்கலாம். மதுரை, தஞ்சாவூர், கோவை மருத்துவக் கல்லூரிகளில் டி.பார்ம், படிப்பு உள்ளது. பி. பார்ம்., படிக்க தமிழகத்தில் பல பார்மஸி கல்லூரிகள் இருக்கின்றன. பி.பார்ம். படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க் கப்படுகிறார்கள். மருந்தின் தன்மையை தெரிந்து வைத்திருப்பது டன், மருத்துவர்கள் பரிந்துரை க்கும் மருந்துகளை நோயாளிக்கு வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பார்மஸி படித்தவர் கள், இந்திய மருந்து கவுன்சிலின் மாநில கவுன்சிலில் பதிவு செய் திருக்க வேண்டும்.
தமிழகத்தில் மட்டும் தோராயமாக 50 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன. சொந்தமாக மருந்துக் கடைகளை வைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்மஸி படித்திருக்க வே ண்டும். தமிழ்நாட்டில் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்க ள் உள்ளன. அங்கும் பார்மஸி படித்த வர்களுக்கு வேலை கிடை க்கும்.
டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு பார் மஸி பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படு கிறார்கள். பார்ம்.டி என்ற புதிய படிப்பு சில நிகர்நிலைப் பல் கலை க்கழகங்களில் அண்மைக் காலத்தில் தொடங்கப்பட்டு ள் ளன. இந்தப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம்.
பிசியோதெரபி (பி.பி.டி.) : மிக முக்கியமான துணை மருத்துவப் படிப்பு இது. நீண்ட நாட்க ளாக முறையாக செயல்படாமல் இரு க்கும் உடல் இயக்கத்தை சீர் செய்ய மருந்துகளோடு சேர்த்து முடநீக்கியல் சிகிச்சையும் அவசி யமான ஒன்றாகி உள்ளது. எலும்பு முறிவு, சதைப் பிடிப் பு, மூட்டு வலி போன்றவற்றுக்கு சிகி ச்சை அளித்து வலியைப் போக்குவ தில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பணிக்கேற்ற வர்களைத் தயார் செய்வதற்காக உள்ள படிப்புதான் பிபிடி பட்டப் படிப்பு. இப்படிப்புக்காலம் நான் கரை ஆண்டுகள். வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவின் மூலம் அரசு மருத்துவ மனைகளுக்கு பிசியோதெரபிஸ்ட்டுகள் தேர்வு செய்யப்படுகி றார்கள். டாக்டர்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் பிசியோதெரபிஸ்ட்டுகளுக்கும் வேலை வாய்ப்பு உள்ளது.
ஆக்குபேஷனல் தெரபி : மனநலம் மற்றும் மனநலம் சார்ந்த உடல் கோளாறுகளுக்கானது ஆக்குபேஷனல் தெரபி. இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட நடத்தைக்கான காரணங்களைக் கண்டறிந் து சிகிச்சை அளிப்பதுதான் இந்தப் படிப்பு. இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பாலி கிளினிக், மருத்துவமனைகள், மாற்று த் திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் வேலை வாய்ப்பு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.