எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பெறகூடிய வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியு;ள்ளார்கள். அந்த வகையில் மறைந்த முதல்வர் முதன் முதலாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற 1991 -96 காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைத்து மக்களோடும் சமமான பங்குதாரர்களாக உள்ள ஒரு புதிய சமுதாயம் உருவாக்கப்படவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் 1993 ஆம் ஆண்டு உடல் ஊனமுற்றோருக்கான தனி இயக்கத்தை உருவாக்கினார்கள். மேலும் 1994 ஆம்ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான மாநில கொள்கையை வெளியிட்டார்கள்.
விழிப்புணர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள தனிப்பட்ட திறமைகளை கருத்தில் கொண்டு அவர்களை உடல் ஊனமுற்றோர், செவிடர், குருடர் என்று அழைப்பதை தவிர்த்து மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்ற அவர்களை மாற்று திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக அரசு மாற்றுதிறனாளிகளுக்கென மாற்றுதிறனாளிகள் நலத்துறையினை உருவாக்கி மாற்றுதிறனாளிகள் சமுதாயத்தில் அங்கமாக அனைவராலும் ஏற்கவும் சமுதாய வளர்ச்சியில் மாற்றுதிறனாளிகளும் பங்கேற்று அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2011 முதல் 2017 வரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இதுவரை 79708 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகளில் 48227 பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 4545 பயனாளிகளுக்கு ரூ.32,67,66,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடும் ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 513 பயனாளிகளுக்கு ரூ.3,76,02,000 மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 105 பயனாளிகளுக்கு ரூ.79,29,000ஃ- வழங்கப்பட்டு வருகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1000 வீதம் 210 பயனாளிகளுக்கு ரூ.1,43,73,000ஃ- வழங்கப்பட்டு வருகிறது. கை, கால் பாதிக்கப்பட்ட, செவித் திறன்குறையுடைய,
பார்வையற்ற மாற்றுத் திறனாளியை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு வழங்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த 382 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,29,70,000ஃ- ரூபாயும் மற்றும் 382 நபர்களுக்கு 4 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 1528 கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி உதவி தொகை
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்திட ஏதுவாக மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 294 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24,17,500- வழங்கப்பட்டு சுயதொழில் செய்து வருகின்றனர். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு 1 முதல் பட்டய படிப்பு வரையிலான கல்வி உதவித்தொகை இதுவரை 4500 மாணவ மாணவிகளுக்கு ரூ.97,92,000- வழங்கப்பட்டுள்ளது. கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.1,16,47,350- மதிப்பில் 205 பயனாளிகளகுகு வழங்கப்பட்டுள்ளது. கால்கள் பாதிக்கப்பட்ட கைகள் நல்ல நிலையில் உள்ள மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.14,96,900- மதிப்பில் 490 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 625 பயனாளிகளுக்கு ரூ.29.68 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மிதிவண்டிகள், 705 மாற்றுத்திறனாளிகளுக்கு 31.72 இலட்சம் மதிபீட்டில் மடக்கும் சக்கர நாற்காலிகள், 675 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.02 இலட்சம் மதிப்பிட்டில் காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவிகள், 450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.07.87 இலட்சத்தில் ஊன்றுகோல்கள், 726 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.0.73 இலட்சம் மதிப்பீட்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மடக்கும் ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடிகள், 715 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.73 இலட்சம் மதிப்பீட்டில் கால்தாங்கிகள், செயற்கை அவையங்கள், பிரையிலி கைக்கடிகாரங்கள், உருப்பெருக்கிகள், 400 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.60 இலட்சம் மதிப்பீட்டில் மோட்டார் பொறுத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகள் ஆக மொத்தம் 4326 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2644 அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் ரூ.9 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சி.அ.ராமன், தெரிவித்துள்ளார்கள.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
24 Apr 2025வாஷிங்டன், அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்க்குமாறும் அமெரிக்கா ப
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அஞ்சலி
24 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு
24 Apr 2025கீவ், உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2025
24 Apr 2025 -
29-ம் தேதி சாகை வார்த்தலுடன் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா தொடக்கம்
24 Apr 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வருகிற 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியு
-
முடிவுக்கு வந்த 65 ஆண்டு கால ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா
24 Apr 2025புதுடெல்லி, முடிவுக்கு வந்தது 65 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தம். இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியுள்ளது இந்தியா.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
24 Apr 2025சென்னை: தங்கம் நேற்று காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 72,040-க்கும் ஒரு கிராம் ரூ. 9,005-க்கும் விற்பனையானது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஜம்மு-காஷ்மீரை விட்டு 6 மணி நேரத்தில் வெளியேறிய 3,337 சுற்றுலாப்பயணிகள்
24 Apr 2025பஹல்காம், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள பலர் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புகின்றனர்.
-
வரும் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
24 Apr 2025சென்னை, வருகின்ற நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
24 Apr 2025சென்னை: பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: நடுக்கடலில் மீட்புப் பணி ஒத்திகை
24 Apr 2025காஷ்மீர், காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக நடுக்கடலில் பாதுகாப்பு, மீட்புப் பணியினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்து நாடு திரும்பிய ராகுல்காந்தி
24 Apr 2025ஸ்ரீநகர், அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார் ராகுல் காந்தி.
-
பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம்
24 Apr 2025பஹல்காம்: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் கணக்கை இந்திய பயனர்கள் காண முடியாதவாறு மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
-
சென்னையில் ரூ.40 கோடி செலவில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
24 Apr 2025சென்னை, சென்னை செனாய் நகர் பகுதியில், அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் 4
-
கடலூரில் 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்
24 Apr 2025கடலூர், கடலூரில் தனியார் சொகுசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
டெல்லியில் உள்ள பாக். தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்
24 Apr 2025ஸ்ரீநகர், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையும் மூடப்பட்டுள்ள நிலையில் பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெ
-
12,110 ஊராட்சிகளில் நூலகம்: அமைச்சர் பெரியசாமி தகவல்
24 Apr 2025சென்னை, தமிழகம் முழுவதும் 12, 110 ஊராட்சிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று சட்டசபைில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த இதய நோயாளியான மனைவியிடம் தகவல் கொடுக்கவில்லை
24 Apr 2025காஷ்மீர், மத்திய கிழக்கு நாடுகளில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த ராமச்சந்திரன் (68) தனது மனைவியுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் குடியேறி உள்ளார்.
-
உண்மை அன்புக்கான சான்று: தாஜ்மகாலை புகழ்ந்த ஜே.டி.வான்ஸ்
24 Apr 2025லக்னோ, தாஜ்மகால் உண்மை அன்புக்கான சான்று என்று ஜே.டி.வான்ஸ் புகழாரம் சூட்டினார்.
-
வணிக வரி, பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு ரூ.5.80 லட்சம் கோடி வருவாய்: சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி தகவல்
24 Apr 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் 'வணிக வரி, பத்திரப்பதிவு துறை வாயிலாக அரசுக்கு ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானை தொடர்ந்து இந்தியா ஏவுகணை சோதனை
24 Apr 2025புதுடெல்லி, பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானை தொடர்ந்து கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை நடத்தி
-
தமிழ்நாட்டில் மயோனைஸ் உற்பத்தி, விற்பனைக்கு தடை: தமிழக அரசு உத்தரவு
24 Apr 2025சென்னை, தமிழகத்தில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
24 Apr 2025சென்னை, கோடை விடுமுறையையொட்டி மே 1 முதல் 15 வரை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்களுக்கு விடுமுறை என சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
-
யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
24 Apr 2025சென்னை, யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்தார்.
-
பயங்கரவாதம் விரைவில் முடிவுக்கு வரும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி
24 Apr 2025கான்பூர், பயங்கரவாதம் அதன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது; அது விரைவில் முடிவுக்கு வரும்; பிரதமர் மோடியின் தலைமையை நாடு நம்ப வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் ய