எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்தால் உட்கார முடியாமல் மூட்டுவலி ஆளைக்கொள்லுது என்று வேதனையால் முனுமுனுக்கும் நிறைய நபர்களை பார்த்திருக்கின்றோம். சிறியவர் முதல் வயதானவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என்று எவ்வித வித்தியாசம் இன்றி வரும் வியாதியே மூட்டுவலியாகும்.
மூட்டுவலி என்பது உடலின் எவ்வித மூட்டிலும் ஏற்படகூடியதினால் பொதுவாக முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியை மூட்டுவலி என்கிறோம். அசையம் மூட்டுகளில் மிகப்பெரியது முழங்கால் மூட்டுதான்.
அடிப்பட்டுக் கொண்டும் அடிபடாமலேயும் கூட பல தொந்தரவுகளை இந்த முழங்கால் மூட்டு நமக்கு அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த மூட்டைச் சுற்றி மிக மிருதுவான எலும்புகள் இருப்பதுதான். இந்த மூட்டில் சைனோவியல் என்கிற மூட்டுச் சுரப்பி படலம் இருக்கிறது. அதைச் சார்ந்த நோய்களும் மூட்டில் வர வாய்ப்பு உண்டு. முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தின் இறுக்கம் ஏற்பட்டு அங்கு கடு:ம் வலியுடன் அசைவும் ஏற்படாமல் போகலாம்.
2. மூட்டுவலிக்கு முக்கியமான காரணங்கள் :
மூட்டுத் தேய்மானம், அதிக எடையினால் உடற்பயிற்சி இன்மை, கால்சியம் பற்றாக்குறை நரம்பு மற்றும் தசைப்பிடிப்புகளால், ஹார்மோன் மாற்றத்தால், இரத்த சோகை, அஜிரண தொல்லை, வாயுத்தொல்லை, சத்துள்ள உணவு எடுத்துக் கொள்ளாததால், கிருமிகளால்.
3. மூட்டுத் தேய்மானத்தில் பலவகைகள் உள்ளன. அதில் 3 வகையான மூட்டுத் தேய்மானங்கள்,
ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ், ருமடாய்ட் ஆர்த்தரைடிஸ், எலும்பு அடர்க் குறைதல் (ழுளவநழிழசழளளை)
4. ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ்:
ஆஸ்டியோ என்றால் எலும்பு என்று பொருள். அதாவது மூட்டுகளில் இருக்கும் எலும்புகள் தேய்ந்து விட்டால் அதற்கு ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் என்று பெயர். இந்த வகை மூட்டுத்தேய்மானம் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள மூட்டுகளில் தான் அதிகமாக வருகிறது.
நடப்பதற்கும்,உட்கார்ந்தால் எழுவதற்கும் மிகவும் கஷ்டமாக இருக்கும். நடந்தால் மூட்டுகளில் வலி, மூட்டு வீங்குதல், வலியால் இரவு தூக்கம் கெடுதல் போன்ற பிரச்சனைகளில் எது வேண்டுமானாலும் ஏற்படலாம்.
ரூமடாய்ட் ஆர்த்தரைடிஸ் :
எந்த வயதினருக்கும் வேண்டுமானாலும் இந்த ரூமடாய்ட் ஆர்த்தரைடிஸ் நோய் வரலாம். சில குடும்ப பரம்பரையாகவும் இந்த ரூமடாய்ட் ஆர்த்தரைடிஸ் நோய் வரலாம். மூட்டு, மணிக்கட்டு, கை, கால் மற்றும் விரல்கள் போன்ற இடங்களில் உள்ள மூட்டுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த மூட்டுதான் பாதிக்கப்படும் என்று இல்லாமல் எந்த மூட்டும் பாதிக்கப்படலாம்.
5. எலும்பு அடர்த்தி குறைவு நோய் :
ஆஸ்டியோ போரோசிஸ் என்பது எலும்பின் அடர்த்தி குறைந்து பலம் இழப்பதால் ஏற்படுவது. இதை எலும்பு வலுவிடித்தல் நோய் என்றும் குறிப்பிடலாம். சாதாரண வயது ஏற ஏற ஆண்டுக்கு 0.7 சதம் எலும்பின் அடர்த்தி இழப்பு ஏற்பட்டாலும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் 60 வயது கடந்த ஆண்களுக்கும் இழப்பு அதிகம் ஏற்படும். மேலும் சினைப்பை அகற்றப்பட்ட பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும்.
6. மூட்டுவலியிலிருந்து விலக இயற்கை மருத்துவ சிகிச்சை:
யோகா : சில உடற்பயிற்சிகள் மற்றும் யோக ஆசனங்களாகிய ஜானுசிரசாசனம், பச்சிமோத்தாசனம், சலபாசனம், புஜங்காசனம் மற்றும் சில ஆசனங்கள் செய்வதால் இரத்த ஓட்டம் முழங்காலுக்கு சீராகப் பாய்கிறது. இதனால் முழங்கால் புத்துணர்ச்சி அடைகிறது. மண் சிகிச்சை : மண்பட்டி, மண்குளியல், கடுகுபற்று மசாஜ், ஆயில் மசாஜ், அக்குபஞ்சர், நீர் சிகிச்சை : ஈரத்துணி பட்டி, சுடுநீர் ஒத்தடம், பாதக்குளியல், நீராவி மற்றும் வாழை இலைக்குளியல்.
காந்த சிகிச்சை: காந்தக்கல் சிகிச்சை, காந்த நீர் அருந்துதல்.
பழங்கள்: அண்ணாச்சி, எலுமிச்சை, தர்பூசணி, சாத்துக்குடி, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம்.
பச்சை காய்கறிகள்: வெண்டைக்காய், பூண்டு வெய்காயம், கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், பீன்ஸ் மற்றும் நீர்க்காய்கள்.
கீரைகள் : அனைத்து வகை கீரைகளும் சாப்பிடலாம். முக்கியமான பிரண்டை, முடக்கத்தான் கீரை சாப்பிடலாம். கீரைகள், காய்கள், பழங்கள், சாப்பிடும் உணவில் சரிபாதி எடுத்துக்கொண்டாலே மூட்டுவலி நம்மை விட்டு ஓடிவிடும்.
ஜூஸ் : உருளைக் கிழங்கு ஜூஸ், முடக்கத்தான் சாறு,
7. மூட்டுவலி செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை :
செய்ய வேண்டியவை :
40–50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் உணவில் அன்றாடம் 4-5 வெண்டைக்காய்கள் (பச்சையாக உண்டால் மிகவும் நல்லது).
கந்தகச்சத்து அதிகமுள்ள உணவுகளாகிய பூண்டு, வெங்காயம் முதலியவைகளை அதிகம் எடுத்து கொள்ளவும். மேற்கூறப்பட்ட உணவுப் பொருட்களால் தேய்மானம் அடைந்த எலும்புகள், குருத்தெலும்புகள், இணைப்புத் திசுக்கள் ஆகியவை வலுபெறும். அன்னாச்சிபழத்திலுள்ள டீசழஅநடயையைn எனும் சத்து மூட்டு அழற்சி குறைக்கும் தன்மையுடையதால் அப்பழத்தினை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.
வைட்டமின் ‘ஊ’ சத்து மூட்டுத்தேய்மானம் அடைவதைத் தள்ளிப்போடும் தன்மை உடையது. எனவே வைட்டமின் ‘ஊ’ சத்து அதிகமுள்ள உணவுகளாகிய எலுமிச்சம்பழம், காலிஃபிளவர் டீசழஉஉழடi பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் பயிற்சிகளை செய்வது நல்லது.
செய்யக்கூடாதவை :
புளி, ஊறுகாய், டின்களில் அடைக்கப்பட்ட துரித உணவுகள் தவிர்க்கவும். தக்காளிப்பழம், புளி, பால், ஆட்டுக்கறி, கோழிக்கறி. கொழுப்பு பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
அறுவை சிகிச்சை மூட்டுவலிக்கு தீர்வு அல்ல: மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்ட பல நபர்கள் எங்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். மூட்டுவலி மட்டுமல்லாமல் எங்கள் மருத்துவமனையில் சர்க்கரை வியாதி, உடல்பருமன், தோல்வியாதி, வயிற்றுப்புண், ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா,வரும் மூட்டுவலி இரத்தகொதிப்பு, ஒற்றை தலைவலி, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறு, தூக்கமின்மை, மூலம், சிறுநீரக கோளாறு, கற்பபை நீர்கட்டி, ஞாபகமறதி, மணஅழுத்தம் போன்று நாள்பட்ட வியாதிகளுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் தீர்வில்லாத நோய்க்கும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகள் இல்லாத இயற்கை சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் அளிக்கின்றோம்.
இயற்கையோடு இணைந்து வாழ கற்றுகொண்டால் எந்த நோயும் நம்மை நெருங்காது.
தொகுப்பு : செந்தில்ராஜன், N.ளு. இயற்கை மருத்துவமனை, சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.