எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம், மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது கனவுகளை நிறைவேற்றும் வகையில் கலாம் பெயரில் அவரது குடும்ப தொடங்கியுள்ள ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பில் ஒரு கோடி மரம் கண்டுகள் நடும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
இந்தியாவின் முக்கிய புனித ஸ்தாலமான ராமேசுவரம் புண்ணிய பூமியில் பிறந்தவர் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.இவர் தனித்திறமையில் படிப்பில் உயர்ந்து நல்ல எண்ணங்களாலும், சொந்த முயற்ச்சி திறனாலும் இந்திய விண்வெளி துறையை உலகத்திலுள்ள வல்லரசு நாடுகளுக்கு இணையாக உருவாக்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.தனது வாழ்க்கை முழுவதும் இந்தியாவிற்கு அற்பணித்து இந்திய இளைஞர்கள், மாணவர்களின் மனதில் முன்னோடி வழிகாட்டியாக திகழ்ந்தவர் அப்துல்கலாம். கடந்த 2015 ஜூலை 27- ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் உரையாடும்போது தனது உயிரை நாட்டிற்காக தியானம் செய்தார்.இவரது உடல் 1 லட்சத்திற்கு மேலான பொதுமக்களின் கண்ணீரோடு ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.அப்துல்கலாமின சாமாதியை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் பொதுமக்களின் மனதை கவரும் வகையில் நினைவகமாக கட்டப்பட்டு அதற்கு அப்துல்கலாம் தேசிய நினைவகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.இந்த நினைவகத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அப்துல்கலாமின் குழந்தைப் பருவம் முதல் இறுதி நாள் வரையிலான வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. அதுபோல கலாமின் கண்டுபிடிப்பான அக்னி ஏவுகணையின் மாதிரி உள்ளிட்ட பல்வேறு ராக்கெட் மாதிரிகள், அவர் பயன்படுத்திய பொருட்கள், வாங்கிய விருதுகள், அடைந்த பாராட்டு சான்றுகள்,அணிந்த உடைகள் என நினைவகம் பகுதி நிறைந்திருக்கும் அளவிற்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த நினைவகத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி இந்திய நாட்டிற்காக அற்பணித்தார். திறக்கப்பட்ட நாளிலிருந்து இரு ஆண்டுகளில் மட்டும் இந்த நினைவகத்தை பார்வையிட்டு அஞ்சலி செலுத்த சுமார் 68 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். ராமேசுவரம் வரும் யாத்திரைவாசிகள், சுற்றுலாப் பயணிகள்,திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டினர் என அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் இடமாக மட்டுமல்ல வணங்கிச் செல்லும் நினைவிடமாகவும் திகழ்கிறது.இந்த நிலையில் அப்துல்கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நேற்று அவரது தேசிய நினைவகத்தில் கடைபிடிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாம் சாமதியில் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்,மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசியல்வாதிகள்,சமூக ஆர்வாளர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியொட்டி அப்துல்கலாம் பெயரில் அவரது குடும்ப தொடங்கியுள்ள ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,ஒவியப்போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பொதுமக்களை கவரும் வகையில் பழங்களிலும்,பென்சிலிலும், அப்துல்கலாம் உருவம் பொறிக்கப்பட்டு பலகையில் ஒவியங்கள் வரையப்பட்டு மணலில் சித்தரிக்கப்பட்டிருந்தது.நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் மாணவர்களின் கூட்டம் அலை மோதியது.
ஒரு கோடி மரம் நடும் திட்டம் துவக்கம்:
நினைவு தினத்தின் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அப்துல்கலாமின் கனவுகளில் ஒன்றான வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்,சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை நிறைவேற்றும் வகையில் ஒரு கோடி மரம் கண்டுகள் நடும் திட்டத்தையும், அப்துல்கலாம் சமுதாய காடுகள் திட்ட பயண விழிப்புணர்வு வாகனம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பச்சை கொடி அசைத்து வாகனத்தை நேற்று துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அப்துல்கலாம் பேரன்கள் சேக்சலீம்,சேக்தாவூத்,அண்ணன் மகள் நசீமாபேகம் உள்பட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.