முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

திருச்சி : திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டதால் சுற்றுலா மையம் மூடப்பட்டது.

காவிரி ஆற்றில் அதிகப்படியாக 40 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால், திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் இருந்து 3,000 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் முக்கொம்பு சுற்றுலா மையத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும், முக்கொம்பு பாலத்திலிருந்து வாத்தலை பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு கொள்ளிடத்தில் நீர் திறக்கப்பட்டதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து