முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும்: சிவதாணு பிள்ளை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும் என்று முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.  

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

கதிரியக்கமற்ற ஹீலியம்-3 தனிமத்தைப் பிரித்தெடுப்பதற்காக நிலவில் ஆய்வு மையத்தை இந்தியா அமைக்கும். மேலும் இது அடுத்த 10 ஆண்டுகளில் நடக்கும். விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை 4 நாடுகள் மட்டுமே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றுள் நம்முடைய தேசமும் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து