எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமலை : வார இறுதி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சுவாமியை தரிசனம் செய்ய சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வரும் 20-ம் தேதி முதல் திருமலைக்கு வந்து சுவாமியை தரிசிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி தலா ஒரு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான லட்டு பிரசாதங்களை தயாராக வைத்திருக்க தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 65 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை வழிபடுவதால், அந்த அளவுக்கு இலவச லட்டு பிரசாதங்கள் தட்டுப்பாடின்றி வழங்க திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி நாள் ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லட்டு வீதம் மாதத்துக்கு சுமார் 22 லட்சம் லட்டு பிரசாதங்கள் தேவைப்படுகிறது. இதற்காக கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு லட்டு பிரசாதங்களை தயாரித்து வருகின்றனர். இதுதவிர, கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு, ரூ. 50-க்கு ஒரு லட்டு வீதம் வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


