எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தேவஸ்தான அனைத்துக் கோவில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் முதன்மை செயல் அலுவலர் கூறினார்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் மூத்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடக்காமல் பக்தர்களுக்கு அமைதியாக சேவை செய்த அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள், ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள், சாரண-சாரணியர் போலீசார் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருமலையில் உள்ள அன்னதானக்கூடம், திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம் ஆகிய தங்கும் விடுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பக்தர்கள் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் விடுதிகளில் அறையை முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்தக் கார்டுகள் மூலம் தங்க டாலர்களும் விற்பனை செய்யப்படும். பக்தர்கள் மரக்கன்றுகளை காணிக்கையாக வழங்கலாம். அதை பூங்காக்களில் நடவு செய்யப்படும். பூந்தி தயாரிக்கும் கூடத்தில் தீயணைப்பான் கருவிகள் கூடுதலாக வைக்கப்படும். திருமலையில் உள்ள தேவஸ்தான அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை திரையில் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படும். அலிபிரி நடைபாதை கான்கிரீட் மேற்கூரை புதிதாக கட்டப்பட உள்ளது. அந்தப் பணி விரைவில் தொடங்க உள்ளது. அலிபிரி நடைபாதையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். அதே போல் தேவஸ்தான அனைத்துக் கோவில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


