எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகியவை பின்தங்கின. பா.ஜ.க 8 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கூட பிடிக்காமல் படுதோல்வி அடைந்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நாளை (பிப்ரவரி 16) நடைபெற உள்ளது.
இந்நிலையில், தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


