எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் நேற்று காலை கொட்டும் மழையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
தமிழக முதல்வரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் 30–ந் தேதி, 31–ந் தேதி (புதன், வியாழக்கிழமைகளில்) பிரச்சாரம் மேற்கொண்டார் . இரண்டாம் நாளான நேற்று (31–ந் தேதி) அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ரங்கா, ரங்கா கோபுரம் நுழைவு வாயிலில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், நந்து பட்டர், கோவில் அறங்காவல் குழுவினர் சார்பில் தமிழக முதல்வருக்கு மேள தாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் கோவில் யானை ஆண்டாளுக்கு ஆப்பிள், முலாம் பழங்களை வழங்கி, யானையிடம் முதல்வர் ஆசி பெற்றார்.
பிறகு கருடாழ்வார், மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, உடையவர் சன்னதி ஆகிய இடங்களில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கோயில் சார்பில் முதல்வருக்கு மரியாதை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.தங்கமணி, வெல்லமண்டி என். நடராஜன், எஸ்.வளர்மதி, எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர் விஜயபாஸ்கர், சேவூர் ராமசந்திரன், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், மாநில அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், திருச்சி மாவட்ட ஆவின் சேர்மன் ஜி.கார்த்திகேயன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 6 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 days ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
01 Oct 2024சென்னை, தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
-
11 புதிய திட்டங்களை செயல்படுத்தக்கோரி மத்திய அமைச்சர் கட்காரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு மனு
01 Oct 2024சென்னை : தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது மற்றும் தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டப்பணிகளான கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, மதுரவாயல் - சென்னை வெளிவட்டச
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்: இந்திய அணி 4-வது இடம்
01 Oct 2024கான்பூர் : வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிப்பெற்ற அணிகளின் பட்டியலி
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய பட்டியல்: வங்காளதேச அணி சரிவு
01 Oct 2024துபாய் : இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த வங்காளதேசம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய தரவரிசை பட்டியலில் (34.38 சதவீதம்) 5வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு
-
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விளையாட சுதந்திரம் கொடுத்தனர்: ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி
01 Oct 2024கான்பூர் : வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விரும்படி விளையாட எனக்கு சுதந்திரம் கொடுத்தனர் என்று ஆட்டநாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-10-2024.
02 Oct 2024 -
தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
01 Oct 2024வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம்- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அக்டோபர் இறுதியில் தொடங்குகிறது.
-
அதிக முறை தொடர் நாயகன் விருது: முரளிதரனின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்
01 Oct 2024கான்பூர் : வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம்
-
வரும் 6-ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி: மெரினாவில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
02 Oct 2024சென்னை, வரும் 6-ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மெரினாவில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-10-2024.
02 Oct 2024 -
தொலைபேசி மூலம் ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி
02 Oct 2024சென்னை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
-
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி அ.தி.மு.க. மனிதச்சங்கிலி போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
02 Oct 2024சென்னை, 40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான தி.மு.க.
-
தேசத் தந்தை முகத்தில் விழிக்காத பாசிஸ்டுகள்: பார்லி. காந்தி சிலை இடமாற்றம் குறித்து சு.வெங்கடேசன் பதிவு
02 Oct 2024சென்னை, பாராளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
-
மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்
02 Oct 2024சென்னை, திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நலம் சீரானதை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
-
இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டம்: ஈரானுக்கு தேவையில்லாமல் யாரும் பயணிக்க வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
02 Oct 2024டெல்லி, இஸ்ரேல் எந்நேரத்திலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சூழலை அடுத்து ஈரானுக்கு தேவையில்லாமல் யாரும் பயணிக்க வேண்டாம் என்று இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்ச
-
ஒரே நாளில் ரூ.400 அதிகரிப்பு: ரூ. 57 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை
02 Oct 2024சென்னை, தங்கம் விலை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதிரொலி: 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் 4 நாட்கள் மழை தொடரும்
02 Oct 2024சென்னை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
உடனடியாக வெளியேறுங்கள்: தெற்கு லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை
02 Oct 2024ஜெருசலேம், தெற்கு லெபனானில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் எச்சரித்துள்ளது.
-
நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல்: ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை
02 Oct 2024ஜெருசலேம், இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணி செய்த பிரதமர் மோடி
02 Oct 2024புதுடெல்லி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
02 Oct 2024சென்னை, காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக
-
ஏழுமலையான தரிசனம் செய்து பவன் கல்யான் லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்
02 Oct 2024திருப்பதி, ஏழுமலையான தரிசனம் செய்த பவன் கல்யான் நேற்று 11 நாள் லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்.
-
இஸ்ரேல் விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
02 Oct 2024டெக்ரான், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பின்பு இந்த விஷயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
-
தொடரும் டாக்டர்கள் போராட்டம்: மேற்கு வங்காளத்தில் மருத்துவ சேவை பாதிப்பு
02 Oct 2024கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் தொடரும் டாக்டர்கள் போராட்டத்தால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது
02 Oct 2024புதுடெல்லி, டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 கிலோ கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.