எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டுப்பாளையம் : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் வனப்பத்ர காளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த முகாம் நடக்கிறது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில் பங்கேற்க உள்ள யானைகள் அனைத்தும் நேற்று காலை முதலே தேக்கம்பட்டியில் உள்ள முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தன.
நேற்று மாலை வரை தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் முகாமுக்கு வந்துள்ளன. முகாமுக்கு வந்த யானைகள் அனைத்தும் லாரியில் இருந்து இறங்கியதும் நீண்ட தூர பயணம் காரணமாக தண்ணீர் உள்ள குழாயை தேடி சென்று தங்களது தாகத்தை தீர்த்து கொண்டன. ஒரு சில கோவில் யானைகள் சந்தோஷ மிகுதியில் துதிக்கையால் மண்ணை அள்ளி தன் உடல் முழுவதும் மீது வீசி உற்சாகத்தை வெளிப்படுத்தின.
அதன் பின்னர் யானைகள் வனப்பத்ர காளியம்மன் கோவில் முன்பு அழைத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் யானைகள் அனனத்தும் கலந்து கொண்டு துதிக்கையால் அம்மனை வழிபட்டன.
தொடர்ந்து யானைகள் முகாம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டன.
அங்கு சென்றதும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டதால் ஒவ்வொரு யானைகளும் துதிக்கையால் கட்டித் தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்தின. முகாமில் பங்கேற்ற யானைகள் அனைத்தும் நேற்று நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டன. பின்னர் சவரில் குளிக்க சென்ற யானைகள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளித்து மகிழ்ந்தன.
முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு காட்டு யானைகளால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக முகாம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் 3 அடுக்கு மின்வேலி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்6 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-10-2024.
01 Oct 2024 -
தரைவழி தாக்குதல் துவக்கம்: ஹிஸ்புல்லாவின் சுரங்கத்திற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவ படைகள்
01 Oct 2024பெய்ரூட் : லெபனான் மீது தரைவழித்தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் படைகள் ஹிஸ்புல்லா அமைப்பினரின் சுரங்கத்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
01 Oct 2024ஜெருசலேம் : ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
புல்டோசர் விவகாரம்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என சுப்ரீம் கோர்ட் கருத்து
01 Oct 2024புது டெல்லி : புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான்.
-
35 நாடுகளை சேர்ந்தவர்கள் வருவதற்கு இனி விசா தேவையில்லை: இலங்கை அரசு
01 Oct 2024கொழும்பு : இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந
-
11 புதிய திட்டங்களை செயல்படுத்தக்கோரி மத்திய அமைச்சர் கட்காரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு மனு
01 Oct 2024சென்னை : தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது மற்றும் தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டப்பணிகளான கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, மதுரவாயல் - சென்னை வெளிவட்டச
-
செப்டம்பரில் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணம்
01 Oct 2024சென்னை : செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
01 Oct 2024சென்னை, நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
01 Oct 2024சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
2026 சட்டமன்ற தேர்தல்: உத்வேகத்துடன் செயல்பட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
01 Oct 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் உத்வேகத்துடன் செயல்பட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளார்..
-
சற்று குறைந்தது தங்கம் விலை
01 Oct 2024சென்னை : மாத தொடக்கமான நேற்று தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இன்று காங்கிரஸ் பாத யாத்திரை
01 Oct 2024சென்னை : தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இன்று காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
-
56 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் இருந்து 4 உடல்கள் மீட்பு
01 Oct 2024புது டெல்லி, இமாச்சலப் பிரதேச மலைப் பகுதிகளில் 56 வருடங்களுக்கு முன்பு ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
-
உளுந்தூர் பேட்டையில் இன்று திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு
01 Oct 2024சென்னை : உளுந்தூர் பேட்டையில் இன்று மாலை திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடக்கிறது.
-
தமிழகத்தில் தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : 5 நாட்களுக்கு கனமழை தொடரும்
01 Oct 2024சென்னை : தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை தொடர
-
திருப்பதியில் 4-ம் தேதி பிரம்மோற்சவ விழா: கருட சேவையின் போது தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
01 Oct 2024திருப்பதி, திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வரும் 4-ம் தேதி தொடங்குகிறது.
-
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலை வந்து விடும்: எலான் மஸ்க்
01 Oct 2024வாஷிங்டன் : அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலை வந்து விடும் என்று தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்
-
இனிவரும் காலங்களில் எந்த நிபந்தனையும் விதிக்கக்கூடாது: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் : தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
01 Oct 2024சென்னை : இனிவரும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.
-
மெட்ரோ 2-வது கட்டப் பணிகள்: மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க பிரதமருக்கு அண்ணாமலை கடிதம்
01 Oct 2024சென்னை : மெட்ரோ 2-வது கட்டப் பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
-
தாய்லாந்தில் பஸ் டயர் வெடித்து தீ விபத்து: 25 மாணவர்கள் பலி : பிரதமர் பேட்டோங்டர்ன் இரங்கல்
01 Oct 2024பாங்காங்க் : தாய்லாந்தில் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ்சில் டயர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 25 மாணவர்கள் உயிரிழந்தனர்.
-
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாலிவுட் நடிகர் கோவிந்தா காயம்
01 Oct 2024மும்பை : நடிகரும், சிவ சேனா கட்சி (ஷிண்டே அணி) பிரமுகருமான கோவிந்தாவின் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கி (ரிவாவல்வர்) தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரின் காலில் காயம
-
சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார் அமைச்சர் செந்தில்பாலாஜி
01 Oct 2024சென்னை, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சிறப்பு கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நேரில் ஆஜரானார்.
-
ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல்: 40 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுபான வாக்குப்பதிவு : 65.48 சதவீத வாக்குகள் பதிவு
01 Oct 2024ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற இறுதிக் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 65.48 சதவீத வாக்குகள் பதிவாகின.
-
அண்ணா பல்கலை.க்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
01 Oct 2024சென்னை, சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்துக்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் நேற்று (அக்.1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குல்: லெபனானில் 95 பேர் பலி
01 Oct 2024பெய்ரூட் : கடந்த 24 மணி நேரத்தில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். 172 பேர் காயமடைந்துள்ளனர்