எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் கோரிக்கை குறித்து வருவாய்த் துறை செயலர் சட்டத்துக்கு உட்பட்டு உரிய முடிவு எடுக்கலாம் எனக்கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை முடித்து வைத்தது
புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தி.மு.கவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி, 5 முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். உலகிற்கு முன்னுதாரணமாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினார். தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவர் உலகத் தமிழர்களின் நலனுக்காக பணியாற்றியவர். அவரது நினைவையும், சமூக பணியையும் போற்றிடும் வகையில் புதுக்கோட்டை நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் கலைஞருக்கு சிலை வைக்க இளைஞரணி சார்பில் முடிவு செய்துள்ளோம்.
இதற்காக புதுக்கோட்டை நகர் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து அனுமதிக்குமாறு புதுக்கோட்டை கலெக்டர், நகராட்சி கமிஷனர் மற்றும் எஸ்பி ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம். அந்த மனுவை அதிகாரிகள், வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலருக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆனால், இதுவரை அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு எனது மனுவை பரிசீலித்து கலைஞருக்கு சிலை வைக்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'கலைஞரின் சிலை வைக்க அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி மனுதாரரின் மனுவை தமிழக அரசின் வருவாய்த்துறை செயலர் சட்டத்துக்கு உட்பட்டு உரிய பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
3 கோடி ஸ்மார்ட் மீட்டருக்கு விரைவில் டெண்டர் விடும் பணி
21 Feb 2025சென்னை : 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கு ஒரு வாரத்திற்குள் டெண்டர் விடும்பணி தொடங்க உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்: கமல்ஹாசன்
21 Feb 2025சென்னை : ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் என்று கமல்ஹாசன் கூறினார்
-
தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிப்பது அரசியல் இல்லையா? - கடலூர் விழாவில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
21 Feb 2025கடலூர் : கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?
-
பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி
21 Feb 2025ராமேசுவரம் : பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் வழியாக 9 மாதங்களுக்கு பிறகு கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: எப்.பி.ஐ. புதிய இயக்குநராக காஷ் படேல் நியமனம்
21 Feb 2025அமெரிக்கா : அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம
-
இந்தியாவுக்கு அமெரிக்கா நிதி: மத்திய வெளியுறவுத்துறை கவலை
21 Feb 2025புதுடெல்லி : இந்தியாவில் 'வாக்கு சதவீதத்தை அதிகரிக்க' அமெரிக்க அரசு 21 மில்லியன் டாலர் நிதியளித்ததாகக் கூறப்படும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன என்று வெளியுறவுத் த
-
சாஹல் - தனஸ்ரீ தம்பதி விவாகரத்து
21 Feb 2025மும்பை : இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
-
அடுத்த மாதம் முதல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை
21 Feb 2025திருச்சி : திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது.
-
அதிகார துஷ்பிரயோகம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இயக்குநர் ஷங்கர் கண்டனம்
21 Feb 2025சென்னை : எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான மதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ், சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம் என்று இயக்கு
-
பொன்முடி மீது சேறு வீசிய வழக்கு: 80 நாட்களுக்குப் பின் ஒருவர் கைது
21 Feb 2025விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச்சாலையில் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை கலெக்டர்
-
போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை
21 Feb 2025புதுடெல்லி : பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், மத்திய அ
-
இஸ்ரேலில் 3 பஸ்கள் மீது வெடி குண்டு தாக்குதல்
21 Feb 2025ஜெருசலேம் : இஸ்ரேலில் 3 பஸ்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
74 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பை இறுதிக்கு முன்னேறியது கேரள அணி
21 Feb 2025அகமதாபாத் : 74 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு கேரள அணி தேர்வாகியுள்ளது.
-
எதிர்கால சிந்தனைக்கு தயாராக இருப்பவர்கள் நமக்கு தேவை : பிரதமர் மோடி வலியுறுத்தல்
21 Feb 2025புதுடில்லி : 'உலகளாவிய சிக்கல்களைத் தீர்க்க நெருக்கடி மேலாண்மை மற்றும் எதிர்கால சிந்தனைக்கு எப்போதும் தயாராக இருப்பவர்கள் தேவை என்று பிரதமர் மோடி கூறினார்.
-
மும்பையை வீழ்த்தி ரஞ்சி கோப்பை இறுதிக்கு முன்னேறிய விதர்பா அணி
21 Feb 2025நாக்பூர், : ரஞ்சி கோப்பை அரையிறுதியில் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
-
இஸ்ரேலிய பணய கைதியின் உடலுக்கு பதில் வேறு உடலை ஒப்படைத்த ஹமாஸ் அமைப்பு
21 Feb 2025காசா முனை : இஸ்ரேலிய பணய கைதியின் உடலுக்கு பதிலாக வேறு உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு: பயணிகள் கடும் அதிருப்தி
21 Feb 2025சென்னை : நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளதற்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்..
-
பரிதாபங்களை கூட்டிய சாடிஸ்ட் அரசு; முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைப்பு: : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
21 Feb 2025சென்னை : முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
மாநில அரசை புறக்கணித்து காசியில் தமிழ் சங்கமமா..? - மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம்
21 Feb 2025சென்னை : மாநி்ல அரசுகளை கலந்தாலோசிக்காமல் புறக்கணித்து காசியில் தமிழ்ச்சங்கமம் நடத்துவதா என்று தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மணிப்பூரில் 17 பயங்கரவாதிகள் கைது
21 Feb 2025மணிலா : மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அவர் தனது பதவியை கடந்த 9-ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
-
சாதனையை முறியடித்த ஷமி
21 Feb 2025சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் நேற்று முன்தினம் மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-02-2025.
22 Feb 2025 -
ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைப்பவர்: கமல்ஹாசன் மீது த.வெ.க. கடும் விமர்சனம்
22 Feb 2025சென்னை, இனியாவது ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனை த.வெ.க.
-
வரும் 26-ம்தேதி ஈஷா மகா சிவராத்திரி விழா: அமித்ஷா, டி.கே.சிவகுமார் பங்கேற்பு
22 Feb 2025கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.