எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கொரோனா காலத்தில் சிறப்பு விரைவு ரெயில்கள் என பெயர் மாற்றி அறிவிக்கப்பட்ட பாசஞ்சர் ரெயில் கட்டணம் 4 ஆண்டுகளுக்கு பின் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை பரவி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த சமயத்தில் மத்திய அரசு ரெயில் கட்டணத்தை உயர்த்தியது. அதாவது பாசஞ்சர் ரெயில்களை சிறப்பு விரைவு ரெயில்கள் என்று பெயர் மாற்றிய மத்திய அரசு சிறப்பு விரைவு ரெயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி பாசஞ்சர் ரெயில்களில் பயணித்து வந்தனர்.
கொரோனா தொற்றுக்காலத்தில் பாசஞ்சர் ரெயில்களின் சாதாரண கட்டணங்கள் சிறப்பு கட்டணமாக உயர்த்தப்பட்ட நிலையில், கொரோனா தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னும் பாசஞ்சர் ரெயில்களின் கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் குறைக்கவே இல்லை. இதனால் பொதுமக்கள், ரெயில் பயணிகள், வர்த்தகர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள் கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சாதாரண ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால், மத்திய அரசும்,ரெயில்வேயும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் சிறப்பு விரைவு ரெயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தையே பாசஞ்சர் ரெயில்களிலும் வசூலித்து வந்தன. இதன் காரணமாக அன்றாடம் பாசஞ்சர் ரெயில்களை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது ரெயில்வே நிர்வாகம் நேற்று பாசஞ்சர் ரெயில்களில் பழைய கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக அறிவித்து யு.டி.எஸ். செயலியிலும் அதை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் சாதாரண பாசஞ்சர் ரெயில்களின் கட்டணம் முன்பு இருந்த நிலைக்கு குறைந்து உள்ளது. ரெயில் நிலையங்களிலும் மீண்டும் பழைய கட்டணத்தில் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், ரெயில் பயணிகள், வர்த்தகர்கள், தினசரி ரெயிலில் செல்லும் ஊழியர்கள், மாணவ மாணவிகள் தொழிலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழைய பாசஞ்சர் ரெயில் கட்டண விகிதத்தையே மக்கள் மறந்துபோய் இருந்த நிலையில், அது மீண்டும் அமலுக்கு வந்து இருப்பதை பார்த்து பேருந்துகளை விட குறைவான கட்டணமாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
200 கி.மீட்டருக்கும் குறைவான தொலைவு செல்லும் ரெயில்களில் பழைய கட்டணமே வசூலிக்க தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து திருப்பதி செல்வதற்கான ரெயில் கட்டணம் ரூ.70-ல் இருந்து ரூ.35 ஆக குறைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 12 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 3 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 8 hours ago |
-
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.7,425 கோடியை மத்திய அரசு உடனே வழங்கிட வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
14 Sep 2024சென்னை : நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவது ஏன்?
-
2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி : தே.மு.தி.க. எல்.கே.சுதீஷ் உறுதி
14 Sep 2024புதுக்கோட்டை, : புதுக்கோட்டையில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டார்.
-
129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
14 Sep 2024சென்னை : 129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இன்று ஓணம் பண்டிகை: கேரள மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
14 Sep 2024சென்னை : சமத்துவம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணம் திருநாளை கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளை
-
சைவமாக மாறுங்கள்: மதுரை ஆதீனம் பேச்சு
14 Sep 2024திண்டுக்கல் : பிரியாணி சாப்பிடாதீர்கள் சைவமாக மாறுங்கள் என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளஆர்.
-
தமிழ்நாட்டில் 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு : உணவுத்துறை செயலர் தகவல்
14 Sep 2024தஞ்சாவூர் : தமிழகத்தில் இந்த ஆண்டு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூற
-
தமிழக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குமாறு பிரதமரை சந்தித்து வலியுறுத்துவேன் : சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
14 Sep 2024சென்னை : தமிழக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கக்கோரி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று அமெரிக்க பயணத்தை முடித்து நேற்று சென்னை திரு
-
ரூ.55 ஆயிரத்தை நெருங்கிய ஒரு பவுன் தங்கம் விலை
14 Sep 2024சென்னை : ரூ.55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது ஒரு பவுன் தங்கம் விலை.
-
நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் : அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
14 Sep 2024சென்னை : அமெரிக்க பயணத்தை முடித்து நேற்று சென்னை திரும்பிய நிலையில், நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் என அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வ
-
'அமைச்சரவையில் பங்கு' திருமாவளவன் பகிர்ந்த வீடியோவால் சலசலப்பு
14 Sep 2024சென்னை : அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று தான் பேசிய வீடியோவை திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து
-
ஆட்சி, அதிகாரம் குறித்த வீடியோ அட்மின் பதிவு செய்து இருக்கலாம் : திருமாவளவன் விளக்கம்
14 Sep 2024சென்னை : வீடியோவை அட்மின் பதிவு செய்து இருக்கலாம் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
-
ஆக்ராவில் தொடரும் கனமழை: தாஜ்மஹாலை சூழ்ந்த வெள்ளம்
14 Sep 2024டெல்லி : ஆக்ராவில் தொடரும் கனமழையால் தாஜ்மஹால் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.
-
சாதி, மதம், இனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சி தே.மு.தி.க.: பிரேமலதா
14 Sep 2024சென்னை : தமிழகத்தில் தே.மு.தி.க.
-
ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா மாநிலங்களில் ரூ.12,400 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
14 Sep 2024புதுடெல்லி : பிரதமர் நரேந்திரமோடி இன்று (15-ம் தேதி) முதல் 17-ம் தேதி வரை ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களுக்கு சென்று ரூ.12,400 கோடி வளர்ச்சி திட்டங்களை தொ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2024
14 Sep 2024 -
ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல்:ரயில்வே ஊழியர் அடித்துக்கொலை
14 Sep 2024லக்னோ: ஓடும் ரயிலில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் பயணிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை: பயிற்சி மருத்துவர்களை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி உறுதி
14 Sep 2024கொல்கத்தா : கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டி போராடும் பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து முதல்வர் மம
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி
14 Sep 2024சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் கவர்னர் குறித்த கேள்வி சர்ச்சையாகியுள்ளது.
-
பிரதமர் வேண்டுமென்றே மணிப்பூரை தவிர்க்கிறார் : காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
14 Sep 2024டெல்லி : மற்ற பகுதிகளுக்கு எல்லாம் செல்ல திட்டமிடும் பிரதமர் வேண்டுமென்றே மணிப்பூரை தவிர்க்கிறார் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.
-
காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க சதி: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்
14 Sep 2024ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் நடந்த 3 என்கவுன்டரில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.
-
உ.பி. பரிதாபாத்தில் பரிதாபம்: சுரங்க பாதை தண்ணீரில் கார் மூழ்கி இருவர் பலி
14 Sep 2024டெல்லி : உ.பி. பரிதாபாத்தில் சுரங்க பாதை தண்ணீரில் கார் மூழ்கியதில் அதில் இருந்த இருவர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
-
ஹனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
14 Sep 2024புதுடில்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (செப்.,14) ஹனுமான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
புதிய கன்றை ஈன்றது தாய் பசு: பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
14 Sep 2024புதுடெல்லி : தனது வீட்டில் புதிய கன்றை ஈன்ற தாய் பசு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பதவிட்டுள்ளார்.
-
பா.ஜ.க.வால் மட்டுமே காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் : பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்
14 Sep 2024ஜம்மு காஷ்மீர் : பா.ஜ.க.வால் மட்டுமே காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின் போது தெரிவித்தார்.
-
தனித்து யாரும் வெற்றி பெற முடியாது: விஜய்யின் அரசியல் வருகை குறித்து லெஜன்ட் சரவணன்
14 Sep 2024சென்னை : தனித்து யாரும் வெற்றி பெற முடியாது என்று நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜன்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.