எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : கேரளாவில் கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 5 பேர் பலியானார்கள்.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் சூரிக் காடு பீமநதி பகுதியை சேர்ந்தவர் சுதாகரன்(52). இவரது மனைவி அஜிதா(35). இவர்களுக்கு சவுரவ் என்ற மகன் இருக்கிறார். சவுரவ் கோழிக்கோட்டில் சி.ஏ படிப்பதற்கு, அங்குள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ளார்.
அவரை விடுதியில் விட்டு விட்டு வருவதற்காக சுதாகரன், அவரது மனைவி, மாமனார் கிருஷ்ணன் (65) மற்றும் மனைவியின் அண்ணன் மகன் ஆகாஷ்(9) ஆகியோர் காரில் தலச்சேரியில் இருந்து காசர்கோடு நோக்கி சென்றனர். காரை காசர்கோடு மாவட்டம் காளிச்சநடுக்கம் சாஸ்தம்பாறை பகுதியைச் சேர்ந்த பத்மகுமார் 59 என்பவர் ஓட்டிச் சென்றார்.
சவுரவ்வை விடுதியில் விட்டு விட்டு சுதாகரன் உள்ளிட்ட மற்றவர்கள் காரில் திரும்பி வந்தனர். அவர்களது கார் கண்ணூர் செருக்குன்னு அருகே உள்ள புன்னச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது.
அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ஒரு லாரி, காரின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் அவர்களது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் அவர்களது கார், லாரியின் முன்பதிக்குள் புகுந்தது.காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த கோரவிபத்து குறித்து கண்ணபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முதலில் அவர்கள் லாரிக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்தனர். பின்பு காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அப்போது காரில் இருந்த சுதாகரன், அவரது மனைவி அஜிதா, மாமனார் கிருஷ்ணன், டிரைவர் பத்மகுமார் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியாகியிருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த காரில் இருந்த சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவனை போலீசார் மீட்டு பரியாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்து விட்டான். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 5 பேருமே விபத்தில் பலியாகி விட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோர விபத்தில் சிறுவன் உள்பட 5பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 3 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 46 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 2 days ago |
-
26 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
16 May 2024சென்னை:26 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட க
-
காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 May 2024சென்னை:காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகள் நே
-
கெஜ்ரிவால் பிரசாரத்தில் தலையிட மறுப்பு:அமலாக்கத்துறை கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகப்பு
16 May 2024புதுடெல்லி:கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் விவகாரத்தில் சட்டப்படியாகதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவரின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட
-
புள்ளிப்பட்டியலில் முதலிடம்: கொல்கத்தா அணி புதிய மைல்கல்
16 May 2024கவுகாத்தி:பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கொல்கத்தா அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை:தமிழகத்தில் போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.
-
தங்கம் விலை 2வது நாளாக உயர்வு
16 May 2024சென்னை:தங்கம் விலை தொடர்ந்து நேற்று 2வது நாளாக உயர்ந்து விற்பனையானது.
-
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய கட்டுப்பாடு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
16 May 2024புது டெல்லி:பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவு 19ன் கீழ் குற்றவாளிகளை கைது செய்யும் அமலாக்கத்துறை கைது செய்வதற்கு புதிய நிபந்தனையை சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது.
-
விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது:வீடியோ மூலம் ரஜினிகாந்த் உருக்கம்
16 May 2024சென்னை:மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
இன்னும் 2 ஐ.பி.எல். தொடர்களில் விளையாடுவார் எம்.எஸ்.டோனி பயிற்சியாளர் ஹஸ்ஸி நம்பிக்கை
16 May 2024சென்னை:மகேந்திர சிங் டோனி ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவி
-
சைகை மொழியில் டி20 வர்ணனை
16 May 2024மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நாளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் இந்தியா சைனிங் ஹேண்ட்ஸ் அமைப்புடன் இணைந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
இந்திய சிறுவனின் நேர்மையை கவுரவித்த துபாய் போலீசார்
16 May 2024துபாய்:துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் யூனிஸின் நேர்மையை பாராட்டி துபாய் போலீசார் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
-
2-ம் கட்டமாக வைகை அணை திறப்பு:நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
16 May 2024தேனி:2-ம் கட்டமாக வைகை அணையில் இருந்து நேற்று முதல் நீர் திறக்கப்பட்டதை அடுத்து மதுரை, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு
-
4 கட்ட பார்லி. தேர்தல்களில் இதுவரை 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிப்பு தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
16 May 2024புதுடெல்லி:இதுவரை நடந்த 4 கட்ட பாராளுமன்ற தேர்தல்களில் 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு காவிரியில் 2.5 டி.எம்சி. நீரை திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை
16 May 2024புதுடெல்லி:தமிழகத்திற்கு காவிரியில் மே மாதத்திற்கான 2.5 டி.எம்சி. நீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-05-2024.
17 May 2024 -
ரூ.32 கோடி சிக்கிய விவகாரம்:ஜார்கண்ட் அமைச்சர் ஆலமுக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்
16 May 2024ராஞ்சி:ரூ.32 கோடி சிக்கிய விவகாரத்தில் ஜார்கண்ட் அமைச்சர் அலம்கீர் ஆலமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில் அவருக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் அளித்த
-
பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை உயர்த்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை
16 May 2024புதுடெல்லி:பஞ்சாப், மேற்கு வங்கத்தில் பொது வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்
-
பா.ஜ.க. வெற்றி பெற்றால் 2025 முதல் அமித்ஷாதான் பிரதமர் ஆவர்: கெஜ்ரிவால்
16 May 2024லக்னோ:பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் 2025 முதல் அமித்ஷாதான் பிரதமர் ஆவர் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
வாக்கு சதவீத விபரம் தாமதம்:சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
16 May 2024புதுடில்லி:பதிவான ஓட்டு எண்ணிக்கை விபரங்களை தேர்தல் கமிஷன் தாமதமாக வெளியிடுவது குறித்த வழக்கை, இன்று (17ம் தேதி) சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.
-
ஐ.பி.எல் 65-லீக் ஆட்டம்:ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்
16 May 2024ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 65வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.
-
நீண்ட காலம் விளையாட முடியாது:ஓய்வு குறித்து விராட் கோலி
16 May 2024பெங்களூரு:நீண்ட காலம் ஒருவரால் விளையாட முடியாது என்று தெரிவித்துள்ள விராட் கோலி, ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என்று அவர்
-
தேர்தல் தகராறு:ஒடிசாவில் ஒருவர் பலி
16 May 2024புவனேஸ்வர்:தேர்தல் தகராறில் ஒருவர் பலியானதற்கு ஒடிசா முதலவர் நவீன் பட்நாயக் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஓட்டு வங்கியைக் கண்டு பா.ஜ., பயப்படுவதில்லை மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
16 May 2024பாட்னா: 'ஓட்டு வங்கியைக் கண்டு பா.ஜ., பயப்படுவதில்லை' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
ரொக்க கடன் வழங்க நிதி நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ. கட்டுப்பாடு
16 May 2024மும்பை:நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20,000-க்கும் மேல் கடனை பணமாக வழங்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.