எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நேற்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சந்தித்து பேசினார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த பஞ்சாப் முதல்வர் பகவத்மான் கூறியதாவது:-
கெஜ்ரிவால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் இன்சுலின் பெறுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை உற்பத்தி குறித்து என்னிடம் கேட்டார். அதே போல் மின்சார வினியோகம் குறித்தும் கேட்டறிந்தார். பஞ்சாப் மாநிலத்தின் அரசு பள்ளியில் படித்த 158 மாணவர்கள் ஜே.இ.இ. முதன்மை தேர்தலில் தேர்ச்சி பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.
நான் சமீபத்தில் குஜராத் சென்றிருந்தேன். அது குறித்து கேட்டறிந்தார். ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் மனதை கவரும் வகையில் ஆதரவு இருப்பதாக தெரிவித்தேன். அரசியலமைப்பு பாதுகாப்பதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை என்னிடம் தெரிவித்தார். எங்களுடைய அனைத்து தலைவர்களும் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள். இவ்வாறு பகவத் மான் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 3 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 46 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 2 days ago |
-
26 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
16 May 2024சென்னை:26 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட க
-
காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 May 2024சென்னை:காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகள் நே
-
கெஜ்ரிவால் பிரசாரத்தில் தலையிட மறுப்பு:அமலாக்கத்துறை கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகப்பு
16 May 2024புதுடெல்லி:கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் விவகாரத்தில் சட்டப்படியாகதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவரின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட
-
புள்ளிப்பட்டியலில் முதலிடம்: கொல்கத்தா அணி புதிய மைல்கல்
16 May 2024கவுகாத்தி:பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கொல்கத்தா அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
-
இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை:தமிழகத்தில் போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.
-
தங்கம் விலை 2வது நாளாக உயர்வு
16 May 2024சென்னை:தங்கம் விலை தொடர்ந்து நேற்று 2வது நாளாக உயர்ந்து விற்பனையானது.
-
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய கட்டுப்பாடு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
16 May 2024புது டெல்லி:பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவு 19ன் கீழ் குற்றவாளிகளை கைது செய்யும் அமலாக்கத்துறை கைது செய்வதற்கு புதிய நிபந்தனையை சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது.
-
விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது:வீடியோ மூலம் ரஜினிகாந்த் உருக்கம்
16 May 2024சென்னை:மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
இன்னும் 2 ஐ.பி.எல். தொடர்களில் விளையாடுவார் எம்.எஸ்.டோனி பயிற்சியாளர் ஹஸ்ஸி நம்பிக்கை
16 May 2024சென்னை:மகேந்திர சிங் டோனி ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவி
-
சைகை மொழியில் டி20 வர்ணனை
16 May 2024மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நாளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் இந்தியா சைனிங் ஹேண்ட்ஸ் அமைப்புடன் இணைந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
4 கட்ட பார்லி. தேர்தல்களில் இதுவரை 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிப்பு தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
16 May 2024புதுடெல்லி:இதுவரை நடந்த 4 கட்ட பாராளுமன்ற தேர்தல்களில் 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய சிறுவனின் நேர்மையை கவுரவித்த துபாய் போலீசார்
16 May 2024துபாய்:துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் யூனிஸின் நேர்மையை பாராட்டி துபாய் போலீசார் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
-
2-ம் கட்டமாக வைகை அணை திறப்பு:நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
16 May 2024தேனி:2-ம் கட்டமாக வைகை அணையில் இருந்து நேற்று முதல் நீர் திறக்கப்பட்டதை அடுத்து மதுரை, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-05-2024.
17 May 2024 -
தமிழகத்திற்கு காவிரியில் 2.5 டி.எம்சி. நீரை திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை
16 May 2024புதுடெல்லி:தமிழகத்திற்கு காவிரியில் மே மாதத்திற்கான 2.5 டி.எம்சி. நீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ளது.
-
பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை உயர்த்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை
16 May 2024புதுடெல்லி:பஞ்சாப், மேற்கு வங்கத்தில் பொது வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்
-
ரூ.32 கோடி சிக்கிய விவகாரம்:ஜார்கண்ட் அமைச்சர் ஆலமுக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்
16 May 2024ராஞ்சி:ரூ.32 கோடி சிக்கிய விவகாரத்தில் ஜார்கண்ட் அமைச்சர் அலம்கீர் ஆலமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில் அவருக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் அளித்த
-
பா.ஜ.க. வெற்றி பெற்றால் 2025 முதல் அமித்ஷாதான் பிரதமர் ஆவர்: கெஜ்ரிவால்
16 May 2024லக்னோ:பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் 2025 முதல் அமித்ஷாதான் பிரதமர் ஆவர் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
வாக்கு சதவீத விபரம் தாமதம்:சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
16 May 2024புதுடில்லி:பதிவான ஓட்டு எண்ணிக்கை விபரங்களை தேர்தல் கமிஷன் தாமதமாக வெளியிடுவது குறித்த வழக்கை, இன்று (17ம் தேதி) சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.
-
ஐ.பி.எல் 65-லீக் ஆட்டம்:ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்
16 May 2024ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 65வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.
-
நீண்ட காலம் விளையாட முடியாது:ஓய்வு குறித்து விராட் கோலி
16 May 2024பெங்களூரு:நீண்ட காலம் ஒருவரால் விளையாட முடியாது என்று தெரிவித்துள்ள விராட் கோலி, ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என்று அவர்
-
தேர்தல் தகராறு:ஒடிசாவில் ஒருவர் பலி
16 May 2024புவனேஸ்வர்:தேர்தல் தகராறில் ஒருவர் பலியானதற்கு ஒடிசா முதலவர் நவீன் பட்நாயக் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரொக்க கடன் வழங்க நிதி நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ. கட்டுப்பாடு
16 May 2024மும்பை:நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20,000-க்கும் மேல் கடனை பணமாக வழங்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
ஓட்டு வங்கியைக் கண்டு பா.ஜ., பயப்படுவதில்லை மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
16 May 2024பாட்னா: 'ஓட்டு வங்கியைக் கண்டு பா.ஜ., பயப்படுவதில்லை' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வான்கார்ட் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக சலீம் ராம்ஜி நியமனம்
17 May 2024நியூயார்க் : உலகின் முன்னணி முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான வான்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.).