எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டிகர், அரியாணாவில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கும் ஜனநாயக ஜனதா கட்சி, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி கவர்னருக்கு கடிதம் எழுத்தியிருக்கிறது.
அரியாணாவில் பா.ஜ.க. அரசை கவிழ்க்க காங்கிரஸுக்கு ஆதரவளிக்க தயார் என்று பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) புதன்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையில், அரியாணாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கவர்னரை சந்திக்க காங்கிரஸ் கட்சி நேரம் கேட்டுள்ளது.
அரியாணா பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் காரி ஜனநாயக ஜனதா கட்சி கவர்னருக்கு கடிதம் எழுதியிருப்பதால், ஆளும் பா.ஜ.க. அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரியாணாவில் முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றனர். இதன் காரணமாக, பா.ஜ.க. அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸை ஆதரிக்க தயாராக உள்ளதாக ஜேஜேபி தெரிவித்திருந்தது.
90 உறுப்பினர்களைக் கொண்ட அரியாணா பேரவையில் தற்போது 88 எம்எல்ஏக்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 40, காங்கிரஸுக்கு 30, ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்திய தேசிய லோக் தளம், அரியாணா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினர் உள்ளனர். இதுதவிர 6 சுயேச்சைகள் உள்ளனர்.
அரியாணாவில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜேஜேபி கடந்த மார்ச் மாதம் விலகிய நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்தது. அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. இந்தச் சூழலில், பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, சோம்பீர் சங்வான், ரண்தீர் சிங், தரம்பால் கோண்டர் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். அத்துடன், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
பா.ஜ.க.வுக்கு தற்போது 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் 2 இடங்கள் பா.ஜ.க.வுக்கு குறைவாக உள்ளன. அரியாணாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், அங்கு திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரியாணா பேரவையின் பதவிக் காலம் வரும் அக்டோபரில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்1 day 6 hours ago |
ஆனியன் ரிங்ஸ்4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 1 day ago |
-
நாளை வாக்கு எண்ணிக்கை: மே. வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு: தேர்தல் ஆணையம்
02 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி மேற்கு வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர
-
தென் ஆப்பிரிக்க பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி
02 Jun 2024பிரிடோரியா : தென் ஆப்பிரிக்காவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய பவுளர்களுக்கு கவாஸ்கர் ஆலோசனை
01 Jun 2024மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் சிராஜ், பும்ரா ஆகியோருடன் ஹர்திக் பாண்ட்யா 3-வது வேகப்பந்து வீச்சாளராக செயல்பட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
02 Jun 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விடுமுறை நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
-
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் காம்பீர்?
01 Jun 2024மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளயாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வருகிறது.
-
வெளியானது கருத்துக்கணிப்பு இல்லை - பிரதமர் நரேந்திர மோடியின் கற்பனை: ராகுல் விமர்சனம்
02 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கவுதம் அதானி
02 Jun 2024புதுடெல்லி : முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.
-
தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு காம்பீரை தேர்வு செய்தால் மகிழச்சி சவுரவ் கங்குலி கருத்து
01 Jun 2024மும்பை: தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு காம்பீர் தேர்வு செய்தால் மகிழச்சி என்று முன்னாள் பி.சி.சி.ஐ.
-
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம்
02 Jun 2024திருவனந்தபுரம் : கனமழை காரணமாக கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் 30 நிமிடத்தில் மூத்த குடிமக்கள் இலவச தரிசனம் செய்ய வசதி
02 Jun 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் தரிசனம் செய்ய வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சி
-
தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா காந்தி வாழ்த்து
02 Jun 2024ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
02 Jun 2024வாஷிங்டன் : மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி:சென்னையில் நடத்த தமிழக அரசு விருப்பம்
01 Jun 2024சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
3-வது முறையாக பிரதமர் மோடி பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
02 Jun 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன் என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி தெரிவித்தார்.
-
நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம் : பாறை மாதிரிகளுடன் 25-ம் தேதி பூமிக்கு திரும்பும்
02 Jun 2024பெய்ஜிங் : சீனாவின் சாங்கே விண்கலம் நிலவின் தென்துருவத்தில் நேற்று தரையிறங்கியது.
-
மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக பகல் கனவு காண்கிறது : காங்கிரஸ் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
02 Jun 2024பாட்னா : மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது என்று பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
தென்கொரியாவிற்குள் பலூன் மூலம் மீண்டும் குப்பைகளை வீசிய வடகொரியா
02 Jun 2024சியோல் : தென்கொரியாவிற்குள் 600-க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை வடகொரியா வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பள்ளிகளிலேயே மாணவ, மாணவிகளுக்கு வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
02 Jun 2024சென்னை : மாணவ, மாணவிகளுக்கு வங்கி கணக்குகளை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
-
தண்ணீர் தாருங்கள்: உ.பி, அரியானா முதல்வர்களுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்
02 Jun 2024புதுடெல்லி : கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, டெல்லிக்கு ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அரியான
-
பஞ்சாபில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : லோகோ பைலட்டுகள் 2 பேர் படுகாயம்
02 Jun 2024சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதேர்கர் சாகிப் மாவட்டத்தில் நேற்று அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ரயிலின் லோகோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர
-
இசைஞானி இளையராஜாவின் 81-வது பிறந்த நாள்: திரை பிரபலங்கள் வாழ்த்து
02 Jun 2024சென்னை : இசைஞானி என சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா நேற்று தனது 81-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
-
மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்
02 Jun 2024பாங்காக் : உடல்நல பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-06-2024
02 Jun 2024 -
பரிசுதொகை எவ்வளவு..?
01 Jun 202420 அணிகள் பங்கேற்கும் 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் வருகிற 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
-
தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: மே. வங்கத்தில் பா.ஜ.க. தொண்டர் படுகொலை
02 Jun 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க. தொண்டர் ஹபிஜுர் ஷேக் என்பவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.