எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
க்ரீன் சிக்கன்
க்ரீன் சிக்கன் கறி செய்யத் தேவையான பொருள்கள்;
- சிக்கன் - 1/2 கிலோ.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப்.
- பச்சை மிளகாய் - 6.
- முந்திரிபருப்பு - 10.
- பொடியாக நறுக்கிய புதினா - ஒரு கப்.
- பொடியாக நறுக்கிய மல்லி இலை - ஒரு கப்.
- தயிர் - 1/2 கப்.
- இ்ஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
- மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்.
- மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்.
- மல்லித்தூள் - 2 டீஸ்பூன்.
- கரம்மசாலா - 2 டீஸ்பூன்.
- சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்.
- மிளகுதூள் - 1/4 ஸ்பூன்.
- எண்ணெய் - தேவையான அளவு.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
எண்ணெய் சூடானவுடன் பொடியா நறுக்கிய ஒரு கப் பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு மிக்சி ஜாரில் 6 பச்சை மிளகாய், 10 முந்திரிபருப்பு, ஒரு கப் புதினா,ஒரு கப் மல்லி இலை,வதக்கிய வைத்துள்ள வெங்காயத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து நறுக்கிய 1/2 கிலோ சிக்கன்,1/2 கப் தயிர், தேவையான அளவு உப்பு, 2 ஸ்பூன் இ்ஞ்சி,பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு நன்றாக கலந்து விட்டு சிக்கனை 30 நிமிடம் ஊற வைக்கவும்.
30 நிமிடம் கழித்து மிக்சியில அரைத்த மல்லி, புதினா, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், வதக்கிய வெங்காய விழுதை போட்டு கலந்து விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்புல் கடாய் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
எண்ணெய் சூடானவுடன் ஊற வைத்துள்ள சிக்கனை ஒவ்வொன்றாக போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
5 நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள், 2 டீஸ்பூன் கரம்மசாலா மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் போட்டு கிளறி விடவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கப் தண்ணி ஊற்றி கலந்து விட்டு 30 நிமிடம் மூடி போட்டு மூடி வேக விடவும்.
30 நிமிடம் கழித்து மூடியை திறந்து 1/4 ஸ்பூன் மிளகுதூள் போட்டு கலந்து விடவும்.
இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
சுவையான க்ரீன் சிக்கன் கறி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்2 days 4 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை6 days 4 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 2 days ago |
-
மாணவர்களின் கற்றலை எளிமையாக்க 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையதள வசதி: தமிழக அரசு
30 May 2024சென்னை, மாணவர்களின் கற்றலை எளிமையாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 17,221 அரசு பள்ளிகளி
-
காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கிய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்கு
30 May 2024ஜம்மு, ஜம்முவில் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கியதாக ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருமயம் கோட்டை பைரவர்: கோவிலில் அமித்ஷா வழிபாடு
30 May 2024புதுக்கோட்டை, திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.
-
காசா - எகிப்து எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம்
30 May 2024டெல்அவிவ், காசா – எகிப்து எல்லைப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
கன்னியாகுமரி, விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை துவங்கினார் பிரதமர் நரேந்திர மோடி இரவு, பகலாக தொடர்ந்து 3 நாட்கள் மேற்கொள்கிறார்
30 May 2024கன்னியாகுமரி:கன்னியாகுமரி, விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று மாலை தனது தியானத்தை துவங்கினார்.
-
தங்கம் விலை சரிவு
30 May 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840 -க்கு விற்பனையானது.
-
அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது:57 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
30 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் இறுதி மற்றும் 7-ம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ள பாராளுமன் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று ஓய்ந்தது.
-
சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
30 May 2024சென்னை, தமிழகத்தில் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
கஞ்சா வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
30 May 2024மதுரை, கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை சவுக்கு சங்கர் நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.
-
வரும் 13, 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு முல்லை பெரியாறு அணையை பார்வையிடுகிறது
30 May 2024சென்னை, முல்லை பெரியாறு அணையை வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு நேரில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை
30 May 2024புதுடெல்லி:தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அக்னிபான் ராக்கெட் விண்ணில் ஏவும் முயற்சி வெற்றி: இஸ்ரோ
30 May 2024சென்னை, சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
30 May 2024சென்னை, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் மேற்கொள்ளவிருப்பதாக முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
2024 பார்லி. தேர்தலில் 751 கட்சிகள் போட்டி: ஆய்வில் தகவல்
30 May 2024புதுடெல்லி, நடப்பு 2024 பாராளுமன்ற தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்
30 May 2024மதுரை, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதாக பதியபட்ட வழக்கில் டிடிஎஃப் வாசனுக்கு மதுரை கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
கண்ணியத்தை குறைத்த முதல் பிரதமர் மோடி : மன்மோகன் சிங் விமர்சனம்
30 May 2024புது டெல்லி, தேர்தல் பிரச்சாரத்தின் போது வெறுக்கத்தக்க உரைகளை வழங்கியதன் மூலம், கண்ணியத்தையும், பிரதமர் அலுவலகத்தின் மீதான ஈர்ப்பையும் மோடி குறைக்கிறார் என்று முன்னாள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-05-2024.
31 May 2024 -
த.மா.கா. கட்சியில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்
30 May 2024ஈரோடு, த.மா.கா.வின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கவுதமன், த.மா.கா.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளா
-
அரசியல் வாரிசு குறித்து நவீன் பட்நாயக் விளக்கம்
30 May 2024புவனேஷ்வர்: வி.கே.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி
30 May 2024ஸ்ரீநகர்:ஜம்மு - பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால், எலான்மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி
30 May 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், ஆலோசகர் பதவியை எலான் மஸ்குக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிய
-
தியானத்துக்காக பிரதமரின் வருகை தனிப்பட்ட நிகழ்வு: குமரி மாவட்ட கலெக்டர் விளக்கம்
30 May 2024கன்னியாகுமரி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.
-
பிரதமரின் தியானத்துக்கு தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு
30 May 2024சென்னை, கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திரமோடியின் தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.
-
பிரதமரின் வேட்புமனுவை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
30 May 2024புதுடெல்லி:பிரதமர் மோடியின் வேட்புமனுவை ரத்துச் செய்யக்கோரிய வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதனை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பிரதமர் மோடியை வரவேற்க குமரிக்கு யாரும் வர வேண்டாம்: பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தல்
30 May 2024கன்னியாகுமரி, கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.கவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்து