எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லெமன் சிக்கன்
லெமன் சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.
- சிக்கன் பிரெஸ்ட் பீஸ் - 3 துண்டுகள்.
- முட்டை - 2.
- பட்டர் – 3 ஸ்பூன்.
- மிளகுத்தூள் – 2 ஸ்பூன்.
- சோயா சாஸ் - 2 ஸ்பூன்.
- மைதா மாவு - முக்கால் கப்.
- ஈஸ்ட் -1/2 ஸ்பூன்.
- கார்ன் பிளவர் மாவு - ஒரு ஸ்பூன்.
- எலுமிச்சம்பழச்சாறு - 7 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய மிளகாய் வத்தல் – 2.
- பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பல்.
- கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
- எண்ணெய் – 3 ஸ்பூன்.
- உப்பு தேவையான - அளவு.
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 3 சிக்கன் பிரெஸ்ட் பீஸை எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு சிக்கன் பிரெஸ்ட் பீஸை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்,தேவையான அளவு உப்பு,சோயா சாஸ் 2 ஸ்பூன் மற்றும் கலந்து வைத்துள்ள முட்டை கலவை 2 ஸ்பூன் ஊற்றி சிக்கன் துண்டின் எல்லா புறங்களிலும் கலவை படும்படி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதை போல் மீதம் உள்ள 2 சிக்கன் பிரெஸ்ட் பீஸ் சிக்கனையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் மைதா மாவை எடுத்து தயார் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு மைதா மாவு சிக்கன் துண்டின் எல்லா புறங்களிலும் படும்படி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதை போல் மீதம் உள்ள 2 சிக்கன் பிரெஸ்ட் பீஸ் சிக்கனையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தவாவை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் பட்டரை போடவும்.
- பட்டர் உருகியதும்,மைதா மாவு கலந்து தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வேக வைக்கவும்.
- சிக்கனை திருப்பி திருப்பி நன்றாக வேக வைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் ஈஸ்ட் எலுமிச்சம்பழசாறு 2 ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் கார்ன் பிளவர் மாவை நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய்யை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் பட்டரை போடவும்.
- பட்டர் உருகியதும், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன்,பொடியாக நறுக்கிய 2 மிளகாய் வத்தல்,பொடியாக நறுக்கிய 3 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி போட்டு வதக்கவும்.
- கரைத்து வைத்துள்ள கார்ன் பிளவர் மாவு கலவையை ஊற்றி கலந்து விடவும்.
- இதனுடன் எலுமிச்சம்பழச்சாறு 5 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு. ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும்.
- இதனுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான லெமன் சிக்கன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்2 days 16 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை6 days 16 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 2 days ago |
-
தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
31 May 2024சென்னை : தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை
31 May 2024சென்னை : மக்களவைத் தேர்தல் விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 4 நாட்கள் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா
-
சீர்காழி நாகநாதசாமி கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்
31 May 2024சீர்காழி : சீர்காழி கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவிலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சாமி தரிசனம் செய்தார்.
-
கர்நாடக மேல்சபையில் காங். சார்பில் தமிழருக்கு வாய்ப்பு : வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
31 May 2024பெங்களூரு : கர்நாடக மேல்சபையில் காங்கிரஸ் சார்பில் தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
31 May 2024சென்னை : உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உதவித்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா
-
உதகை கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நடந்த படகு போட்டி
31 May 2024உதகை : ஊட்டியில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நேற்று (வெள்ளிக்கிழமை) படகுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
சென்னையில் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
31 May 2024சென்னை : சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
100 டன் தங்கம்: இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டு வந்த ரிசர்வ் வங்கி
31 May 2024புதுடில்லி : இங்கிலாந்து வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.
-
சென்னையில் தாய்ப்பால் விற்கப்பட்ட கடைக்கு சீல் : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
31 May 2024சென்னை : சென்னையில் தடையை மீறி தாய்ப்பால் விற்பனை செய்த கடையை பூட்டி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
பாலியல் வழக்கில் கைது: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்
31 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ம.ஜ.த. எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
-
டெல்லியில் இன்று இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் : முதல்வர் ஸ்டாலினின் பயணம் ரத்து
31 May 2024சென்னை : டெல்லியில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயண
-
நீண்ட பயணத்தின் தொடக்கம்: பள்ளிக்கல்வி துறையின் சாதனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
31 May 2024சென்னை : நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கம் தான் இது என பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறைகள், புதிய திட்டங்களின் சாதனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற சிறைக்கு செல்வேன் : வீடியோ பதிவில் கெஜ்ரிவால் ஆவேசம்
31 May 2024புதுடெல்லி : சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் சிறைக்கு செல்கிறேன் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 6-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
31 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
யூடியூபர் இர்பான் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது : மருத்துவத்துறையினர் தகவல்
31 May 2024சென்னை : யூடியூபர் இர்பான், தனது குழந்தையின் பாலினம் அறிவித்த விவகாரத்தில் அவரின் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பால் பிரிட்டன் பார்லிமென்ட் கலைப்பு
31 May 2024லண்டன் : பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் ஜூலை 04-ம் தேதி நடைபெறுவதையொட்டி அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரம்
31 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-
பிரஜ்வல் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை : கர்நாடக உள்துறை அமைச்சர் விளக்கம்
31 May 2024புதுடெல்லி : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
-
துப்பாக்கியால் சுடப்பட்ட சுலோவேகியா பிரதமர் உடல் நலம் தேறினார்
31 May 2024பிராடிஸ்லா : துப்பாக்கியால் சுடப்பட்ட சுலோவேகியா பிரதமர் ராபர்ட் பிகோ நலமுடன் இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராபர்ட் கலினாக் தெரிவித்துள்ளார்.
-
வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க மாநில அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை
31 May 2024ஜெய்ப்பூர் : வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள்: தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்த வருமான வரித்துறை
31 May 2024புதுடெல்லி : தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
-
வட இந்தியாவில் வெப்ப அலைக்கு இதுவரை 54 பேர் உயிரிழப்பு
31 May 2024புதுடெல்லி : வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலைகளால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு மனு தாக்கல்
31 May 2024புதுடெல்லி : டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
-
கலவர வழக்குகளில் இருந்து இம்ரான்கான் விடுதலை
31 May 2024இஸ்லாமாபாத் : கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை சஸ்பெண்ட்: பணி ஓய்வுக்கு முந்தைய நாளில் உத்தரவு
31 May 2024சென்னை : என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்பட்ட ஏ.டி.எஸ்.பி.யான வெள்ளதுரை நேற்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்து உள்துறைச் செயலாளர் அமுதா உத்த