எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானையை நீருக்குள் யானைகள் இறங்கி மீட்ட பாசப் போராட்டம்...
A baby elephant was standing near a water hole with an adult member from its family. Another elephant, in the meantime, was roaming around on the other side of the water hole. Suddenly, the baby elephant accidentally fell into the water hole. Then, it was rescued by the combined effort of 2 elephants. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானையை இரண்டு யானைகள் கூட்டாக சேர்ந்து மீட்ட பாசப் போராட்ட காட்சி வீடியோவாக வைரலாகி வருகிறது. வெறும் 49 விநாடிகளே கொண்ட அந்த சம்பவத்தில் யானைகள் எவ்வளவு வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும், ஒற்றுமையாகவும் செயல்படுகின்றன என்பது காண்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது Watch the latest news coverage from Tamil Nadu.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்2 days 22 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை6 days 22 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 2 days ago |
-
உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
31 May 2024சென்னை : உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உதவித்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா
-
சென்னையில் தாய்ப்பால் விற்கப்பட்ட கடைக்கு சீல் : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
31 May 2024சென்னை : சென்னையில் தடையை மீறி தாய்ப்பால் விற்பனை செய்த கடையை பூட்டி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
பாலியல் வழக்கில் கைது: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்
31 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ம.ஜ.த. எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
-
யூடியூபர் இர்பான் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது : மருத்துவத்துறையினர் தகவல்
31 May 2024சென்னை : யூடியூபர் இர்பான், தனது குழந்தையின் பாலினம் அறிவித்த விவகாரத்தில் அவரின் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
பிரஜ்வல் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை : கர்நாடக உள்துறை அமைச்சர் விளக்கம்
31 May 2024புதுடெல்லி : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
-
வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க மாநில அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை
31 May 2024ஜெய்ப்பூர் : வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
2025-ன் ஐ.பி.எல். மெகா ஏலத்தை டிசம்பரில் நடத்துகிறது பி.சி.சி.ஐ. : வீரர்கள் தக்க வைப்பதில் மாற்றம் ?
31 May 2024மும்பை : இந்தியாவில் நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
நார்வே செஸ் 4-வது சுற்றில் வைஷாலி, நகமுரா, கார்ல்சென் அபாரம்
31 May 2024ஓஸ்லா : நார்வே செஸ் போட்டியின் 4-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியுற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். நகமுரா, கார்ல்சென், வைஷாலி வெற்றிப்பெற்று முன்னேறியுள்ளனர்.
-
கடுமையான தண்ணீர் பஞ்சம் : மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்
31 May 2024புதுடெல்லி, டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் யமுனை ஆற்றில் இருக்கக்கூடிய தண்ணீர் பங்கீட்டை சீர் செய்ய வலியுறுத்தி அமைச்சர் அதிஷி மத்திய நீர்வளத்து
-
அரசுப் பணிக்கான தமிழ் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் அவசியம்: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்
31 May 2024சென்னை, அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளில் தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தோ்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும்
-
வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளில் தேர்தல்: பாராளுமன்றத்திற்கு இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு : வரும் 4-ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை - முடிவுகள் வெளியீடு
31 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் இறுதி கட்டமாக இன்று பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்ளிட்ட 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: 20 அணிகளின் விவரம்
31 May 2024வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளும் அணிகளின் முழுவிவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
-
பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று வங்கதேசத்துடன் மோதல் : போட்டி குறித்து ரோகித் சர்மா ஆவல்
31 May 2024வாஷிங்டன் : பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று வங்கதேசத்துடன் மோதவுள்ள நிலையில் போட்டி குறித்து கேப்டன் ரோகித் சர்மா ஆவலுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
டிடிஎஃப் வாசன் 3 நாட்களுக்குள் மொபைலை ஒப்படைக்க வேண்டும்: மதுரை போலீஸ் நோட்டீஸ்
31 May 2024மதுரை, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில், யூடியூபரான டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டார்.
-
விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் நரேந்திரமோடி 2-வது நாளாக தியானம்
31 May 2024கன்னியாககுமரி : விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று 2-வது நாளாக தியானம் செய்தார்.
-
தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
31 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று (ஜூன்1) 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் கோடைமழை இயல்பை விட 20 சதவீத அதிகம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
31 May 2024சென்னை, தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் கோடை மழை இயல்பைவிட 20 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை வெயில் தாக்கம்: மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 10-ம் தேதி திறப்பு : பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு
31 May 2024சென்னை : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால், மாணவர்களின் நலன்கருதி
-
பயனருக்கு ஒரு மணி நேரத்தில் பணமில்லா சிகிச்சைக்கு ஒப்புதல் : காப்பீடு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
31 May 2024புதுடெல்லி : மருத்துவக் காப்பீடு பெற்ற பயனரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளில் பணமில்லாத சிகிச்சை கிடைப்பதை காப்பீட்டு நிறுவனங்கள் உறுத
-
தேர்தலுக்குப்பிறகு இந்திய கூட்டணியில் இருப்பவர்கள் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் : ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
31 May 2024ஈரோடு : ஈரோட்டில் நேற்று முன்னாள் அமைச்சர் ஈ. வி. கே எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
-
புதிய திட்டங்களால் மின்தடை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்
31 May 2024சென்னை : மின்துறையில் செயல்படுத்தும் பல்வேறு புதிய திட்டங்களால் மின்தடையில்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-06-2024.
01 Jun 2024 -
குறுக்கு வலி நீங்க இயற்கை மருத்துவம்
31 May 2024- கொஞ்சம் வேலை செய்தாலே குறுக்கு வலி,முதுகு வலி, உடல் சோர்வு என பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
-
முட்டைகோஸ் கட்லெட்
01 Jun 2024செய்முறை ;--
-
வார ராசிபலன்
01 Jun 2024