எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம், அரசு/வணிக வங்கிகள்/ நிதிநிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையினை அரசின் நிதியுதவி இல்லாமல் செலுத்தவும், மீண்டும் முதன்மைச் சங்கங்களுக்கு கடன் வழங்கி புத்துயிர் வழங்கவும் தற்பொழுது மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மாபெரும் சலுகைத்திட்டத்தினை செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 01.04.2012 முதல் 30.06.2014 வரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தள்ளுபடி சலுகை திட்டங்களின் மூலம் கடன் பெற்ற உறுப்பினர்களில் 56,373 பயனாளிகள் சுமார் ரூ.464.10 கோடியளவிற்கு வட்டி மற்றும் அபராத வட்டி சலுகை பெற்று அனைத்து பிரிவு உறுப்பினர்களும் பயனடைந்து 49,364 பயனாளிகளின் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணைய அளவில் முதன்மைச் சங்கங்களுக்கு 31.12.2013க்கு முன் குறைந்த /நடுத்தர மற்றும் உயர்வருவாய் பிரிவு கடன்கள்/அடமான கடன்கள்/திட்டக்கடன்கள்/மனைப்பிரிவு ஆகிய திட்டங்களில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்ற உறுப்பினர்கள் வட்டிச் சுமையினை குறைக்கும் வகையில் அசல் மற்றும் வட்டி செலுத்த முன்வருபவர்களுக்கு அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மீண்டும் வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி திட்டத்தில் இணைய நிதி மூலம் கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கங்களில் கடன் பெற்ற கடன்தாரர்கள் தங்களது தவணை தவறிய அசல் மற்றும் வட்டியினை செலுத்த முன்வருபவர்களுக்கு தவணை தவறிய தொகைக்கான வட்டி மற்றும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எனவே உறுப்பினர்கள் இத்தள்ளுபடி சலுகையினை பயன்படுத்தி தாம் பெற்ற கடன்களுக்கு செலுத்தவேண்டிய தவணைத் தவறிய தொகையினை, சங்கத்திற்கு நிலுவையின்றி உடன் செலுத்தி சட்டபூர்வ நடவடிக்கையினை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்8 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 23 hours ago |
-
6-ம் கட்ட பார்லி. தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு
17 May 2024புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளது.
-
சூர்யகுமார், பும்ராவிற்கு ஆதரவு
17 May 2024பாலிவுட் நட்சத்திரங்களான அமீர்கான், சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒன்றாக நடித்தால் மட்டும் அந்த படம் ஓடாது என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
-
எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பாரதிய ஜனதாவுக்கு ஆம் ஆத்மி பெண் எம்.பி. வேண்டுகோள்
17 May 2024புதுடில்லி : நான் தாக்கப்பட்ட விவகாரத்தை பா.ஜ., அரசியலாக்க வேண்டாம்'', என ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: புதிய ஜெர்சியை வெளியிட்ட ஆப்கான், இங்கிலாந்து அணி
17 May 2024காபூல் : டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு புதிய ஜெர்சியை ஆப்கான், இங்கிலாந்து அணிகள் வெளியிட்டுள்ளன.
வரும் 1-ம் தேதி...
-
'இன்டியா' கூட்டணிக்கு 300 இடங்களில் வெற்றி : கர்நாடகா துணை முதல்வர் நம்பிக்கை
17 May 2024லக்னோ : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் இன்டியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பாஜக அதிகபட்சமாக 200 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என
-
கேரளாவில் பரவும் காய்ச்சல்: இதுவரை 31 பேர் உயிரிழப்பு
17 May 2024கொச்சி : கேரளாவில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் காரணமாக கடந்த 2 வாரங்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
2020 ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியதுதான் மிகப்பெரிய சாதனை: ஜெய்ஷா
17 May 2024மும்பை : 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியது பி.சி.சி.ஐ. செயலாளராக தாம் செய்த சாதனை என்று ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4-வது அணி எது? - சென்னை - பெங்களூரு இன்று பலப்பரீட்சை
17 May 2024பெங்களூரு : ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை அணி என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், பெங்களூரு அணியை இன்று எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2024.
18 May 2024 -
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
வாரணாசியில் 21-ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம் : பா.ஜ.க. மகளிர் அணி ஏற்பாடு
18 May 2024லக்னோ : வாரணாசியில் வரும் 21-ம் தேதி பா.ஜ.க. மகளிரணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சுற்றுலா பயணியின் வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு துபாய் காவல் துறையினர் பாராட்டு
18 May 2024துபாய் : சுற்றுலா பயணியின் கைக்கெடிகாரத்தை ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு துபாய் காவல் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திர கோளாறு: திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது
18 May 2024திருச்சி : 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.