எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிலி: சிலியில் நடைபெறும் கோபா அமெரிக்கா கால்பந்து பி-பிரிவு ஆட்டத்தில் 2 கோல்கள் பின் தங்கியிருந்த பராகுவே, இடைவேளைக்குப் பிறகு 2 கோல்களைத் திருப்பி அர்ஜெண்டீனா அணிக்கு எதிரான ஆட்டத்தை அபாரமாக டிரா செய்தது. அர்ஜெண்டீன அணி மிகவும் வலுவான அணி. அதனால் முதல் பாதியிலேயே அதன் சிறந்த வீரர்களான செர்ஜியோ அக்யூரோ மற்றும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி ஆகியோர் 2 கோல்களை அடித்து விட்டனர். ஆனால் இடைவேளைக்கு பிறகு ஆச்சரியகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பராகுவே அணியில் நெல்சன் ஹேடோ வால்டேஸ், லூகாஸ் பேரியஸ் ஆகியோர் 2 கோல்களை திருப்பினர். இதனால் ஆட்டம் 2-2 என்று டிரா ஆனது.
அர்ஜெண்டீனா மிகவும் பிரகாசமாக ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க பரிமாற்றங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அரைமணி நேரம் கோல் அடிக்கும் முயற்சி பலிக்கவில்லை. அப்போதுதான் அர்ஜெண்டீன ஸ்ட்ரைக்கர் அக்யூரோ, சாதுரியமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பராகுவே வீரர் மிகுவெல் சமூதியோ, தங்களது கோல் கீப்பர் ஆந்தனி சில்வாவுக்கு பந்தை மென்மையாக ஒரு பாஸைச் செய்ய அதனை அர்ஜெண்டீனா வீரர் அக்யூரோ அபாரமாக ஊடுருவிச் சென்று பந்தை கோலுக்குள் திணித்தார். இதனால் பராகுவே அதிர்ச்சியடைந்தது. சமூதியோ பந்தை ஏன் கோல்கீப்பரிடம் திருப்பி அடிக்க முயற்சி செய்தார், அதுவும் அர்ஜெண்டீனா வீரர்கள் அருகில் இருக்கும் போதே, இத்தகைய எதிர்மறை அணுகுமுறை கோலில் போய் முடிந்தது.
5 நிமிடங்கள் சென்ற பிறகு அர்ஜெண்டீனாவின் ஆக்ரோஷ தாக்குதல் ஆட்டம் ஒன்றில் பந்து பராகுவே கோல் எல்லைக்குள் வர ஆஞ்செல் டி மரியா கோலுக்குள் செல்லும் போது மீண்டும் சமூதியோதான் குற்றவாளி ஆனார், அவர் டி மரியாவின் காலை இடறி விட பெனால்டி பகுதியாகையால் பெனால்டி அளிக்கப்பட லயோனல் மெஸ்ஸி 2-வது கோலை அடித்தார். பெனால்டி ஷாட்டை மெஸ்ஸி அனாயசமாக கோல் மூலைக்குள் திணித்தார். இதன் மூலம் அர்ஜெண்டீனாவுக்காக 98 ஆட்டங்களில் 46-வது கோலை அடித்தார். ஆனால் பெனால்டி கொடுத்தது தவறு, சமூதியா நியாயமாகவே தடுத்தார் என்று பராகுவே வீரர்கள் நடுவரிடம் புகார் எழுப்பினர்.
இடைவேளைக்குப் பிறகு பெனால்டி கோபத்தில் பராகுவே ஆட்டத்தில் உத்வேகம் புகுந்தது, ஆக்ரோஷமாக ஆடினர். இதனால் ஒரு அபாரமான மூவில் பந்து பராகுவே வீரர் வால்டேஸிடம் வர கோல் பாக்ஸுக்கு வெளியேயிருந்து அபாரமான கோலாக மாறியது. 70-வது நிமிடத்துக்குப் பிறகு மேலும் பராகுவே ஆக்ரோஷம் கூட வால்டேஸ் 2-வது கோலை அடித்திருப்பார், ஆனால் பந்து வெளியே சென்றது. 76-வது நிமிடத்தில் சமுதீயோவின் ஷாட்டை ரொமேரோ தடுத்தார். 91-வது நிமிடத்தில் திட்டமிட்ட ஒரு பாஸ் மூவில் அர்ஜெண்டீனா வீரர்களைக் கடந்து கோல் அருகே வந்தனர் பராகுவே வீரர்கள். அப்போது பாவ்லோ டா சில்வா தலையால் பந்தை முட்ட, பேரியோஸ் கோலாக மாற்றினார். அர்ஜெண்டீனா அதிர்ச்சியடைந்தது. ஆட்டம் 2-2 என்று டிரா ஆனது. அடுத்ததாக உருகுவே அணியை செவ்வாயன்று சந்திக்கிறது அர்ஜெண்டீனா. பராகுவே அணியை ஜமைக்கா சந்திக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
06 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
06 May 2024அணிகள் போட்டிகள -
இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி
06 May 2024புதுடெல்லி : இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி இடம்பெற்றுள்ளது.
-
சென்னையில் நாய்கள் கடித்து படுகாயம்: சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் : மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
06 May 2024சென்னை : சென்னையில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் த
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு : உதவி எண்களும் அறிவிப்பு
06 May 2024சென்னை : 2023-2024-ம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு
-
கடந்த 23 ஆண்டுகளில் பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
06 May 2024கொல்கத்தா : '23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார்.
-
'நீட் தேர்வு' வினாத்தாள் கசிவா? - தேசிய தேர்வு முகமை விளக்கம்
06 May 2024சென்னை : ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடையில் மக்கள் கடும் அவதி: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
06 May 2024சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராகுலை விமர்சித்து விடியோ வெளியீடு: பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு
06 May 2024பெங்களூரு : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து பாஜக விடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்
-
லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
06 May 2024லக்னோ : ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
06 May 2024டெல்லி : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.வும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவுக்கு ஜாமீன் மற
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் 94.56 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : * தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 9-ம் தேதி வழங்கப்படும்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் -2 தேர்வு முடிவுகளில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
அனைத்து மாவட்டங்களும் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி
06 May 2024சென்னை : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் 90 சதவிதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
-
டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்
06 May 2024லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.