எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கருணாநிதி எத்தனை பொய் பித்தாலட்ட அரசியலில் ஈடுபட்டாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவை அசைக்க முடியாது என்று அமைச்சர் எஸ். கோகுல இந்திரா பேசினார்.
ஜெயலலிதாவுக்கு எப்போதுமே வெற்றி தான் என்றும் அவர் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பெற்ற அமோக வெற்றி, அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அண்ணா நகர் பகுதி எம்.எம்.டி.ஏ. காலனியில் அண்ணா நகர் பகுதி கழக செயலாளர் ஏ.இ.வெங்கடேசன் எம்.சி. தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா பேசியதாவது:–
முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வாரு வீட்டிலும் ஏதேனும் ஒரு வகையில் ஒரு திட்டம் சென்றடைந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழகமும் அம்மாவிடம் அன்பு காட்டி அம்மாவின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அம்மா தீர்க்க தரிசனமாக ஒரு முடிவு எடுத்து தனித்து போட்டியிட்டார். அதன் காரணமாக கழக தொண்டர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாகவும், மேயராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி தலைவர் வரவேண்டும் என முடிவோடு தனித்து கழகத்தை போட்டியிட்ட வைத்தார். 95 சதவீதம் கழகத்தினர் பொறுப்பில் வந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கழகம் ஒரு பெரும் சக்தியாக விளங்குகிறது.
முல்லைப்பெரியார் நீர்மட்டம் உயர்த்தவும், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய பங்கை பெறவும், அம்மா ஒவ்வொரு நாளும் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டும், விடாது முயற்சித்தும் தமிழகத்தின் உரிமை காப்பாற்றப்பட்டது. மதுரையில் முல்லைப் பெரியார் தொடர்பான கூட்டத்திற்கு அம்மா மதுரைக்கு வந்து விட்டு திரும்பமுடியாது என்று அழகிரி கொலை மிரட்டல் விட்ட போது, வீரத்திருமகளாக அம்மா வீரமுடன் மதுரையில் பேசிவிட்டு திரும்பினார். ஆனால் அழகிரி காணாமல் போனார்.
அம்மா மக்கள் பக்கம் உள்ளார். மக்கள் அம்மா மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் அம்மா மீது அன்பு வைத்துள்ளார்கள். அம்மா மீது பாசம் வைத்துள்ளார்கள். இதன் காரணமாக அம்மா ஒரு முடிவெடுத்தார். பாராளுமன்ற தேர்தலுக்கு தைரியமாக தனித்து போட்டியிடும் முடிவெடுத்து ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியாக சென்று கழக அரசின் சாதனைகளையும், தீயசக்தி கருணாநிதியின் துரோகங்களையும், காங்கிரஸ் செய்த துரோகங்களை பட்டியலிட்டும், மக்களிடம் விளக்கினார். அதன் காரணமாக 37 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றன. இதன் காரணமாக துணை சபாநாயகர் பொறுப்பு கழகத்திற்கு கிடைத்தது. இது அம்மாவின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். கருணாநிதி கஜானாவை காலி செய்து விட்டுச்சென்ற போதும், ஆட்சி பொறுப்பு ஏற்ற அம்மா விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் என திருமண உதவித்திட்டம், சைக்கிள், லேப்டாப், பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, புத்தகம், காலணி என பல்வேறு நலத்திட்டங்களை அம்மா நிறைவேற்றியுள்ளார்.
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வீரருக்கு அவரது உடல் சொந்த மண்ணுக்கு வருவதற்குள், அம்மா அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை உடனடியாக வழங்கினார்.
அம்மா மெட்ரோ ரெயில் துவக்கி வைத்தார். அதனை கருணாநிதியால் தாங்க முடியவில்லை. ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை. அம்மா 2003ல் விரிவான திட்டங்கள் தீட்டி விவரமான அறிக்கை அம்மா அரசு தயாரித்தது. 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 3 சதவீதம் வேலை முடிந்தது. 4 ஆண்டு அம்மா ஆட்சியில் 73 சதவீதம் முடிந்து ஆலந்தூர் வரை ரெயில் விடப்பட்டது.
மத்திய அரசு நிதி தரவில்லை
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சரியாக நிதியை பகிர்ந்து கொடுக்கவில்லை. எல்லா துறைகளிலும் நிதி சரியாக கொடுக்கவில்லை. கைத்தறி நெசவாளர்களுக்கு மாநில அரசின் பங்கு உடனடியாக கொடுக்கப்படுகிறது. மத்திய அரசு தரவேண்டிய பங்கு 2 வருடங்களாக கொடுக்கவில்லை. எல்லா துறைகளிலும் இந்த நிலைமை உள்ளது. அம்மாவின் சோதனை காலத்தில் தமிழகத்தில் காலூன்ற பாரதீய ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், தமிழகத்தில் முயற்சி பலிக்காக செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர் கூட்டம் அம்மா தலைமையில் நடைபெற உள்ளது. அம்மா அவர்கள் ஆட்சியில் தான் தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் வந்துள்ளன. தொழில் முதலீடுகள் குவிந்துள்ளன.
தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட தனி இடங்கள் உருவாக்க அம்மா திட்டம் தீட்டி அறிவித்துள்ளார். விலைவாசி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அரசு போக்கு வரத்து வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
கருணாநிதி கனவு பலிக்காது
மக்களை குழப்பி ஆட்சி பொறுப்பில் வர தீயசக்தி கருணாநிதி முயற்சிக்கிறார். ஒரு நாளும் தி.மு.க. ஆட்சி வராது. மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அம்மா தான் முதல்வர் ஆவார். அம்மாவுக்கு தான் வெற்றி. இன்று மட்டுமல்ல. என்றும் அம்மாவுக்கு தான் வெற்றி. இந்திய திருநாட்டின் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழைகத்தை ஆளும் முதல்வர் அம்மா பாரதத்தின் சக்தியாக விளங்குவார் என்பது உறுதி இவ்வாறு அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேசினார்.
மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி. தென்சென்னை வடக்கு மாவட்ட கழகு செயலாளர் வி.பி.கலைராஜன், பாண்டுரங்கன், எஸ்.அமீர்பாஷா எம்.சி., வ.சுகுமார்பாபு எம்.சி. டி.தசரதன், ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல், முரளிகிருஷ்ணபிரசாத், பி.எல்.இராதாகிருஷ்ணன், கே.வெங்கடேசன், நா.ரா.பாபு, மல்லிகாகந்தன் எம்.சி., என்.ரவிச்சந்திரன், பக்தவத்சலம், கூடல் வே.கோவிந்தன், சடையன், கோ.தமிழ்செல்வம், கே.வசந்தகுமார், கே.குப்பன், கோ.செழியன், மு.ஸ்ரீராமன், ரங்கராஜன், வி.பாலசுந்தரம், பேப்பர் கடை பன்னீர்செல்வம், ஏ.இராஜேந்திரன், அனிஷ்பாபு, எஸ்.ராமு, ஆர்.கணேஷ், ஜி.டி.வெங்கடேசன், கே.புருஷோத்தமன், ஷாஜகான், பலராமன், அப்பன்ராஜ், சண்முகம், ஜி.புருஷோத்தமன், குசேலன், கார்த்திகேயன், நித்தியகுமார், பி.தீனன், நாசர். மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமீம் அன்சாரி, ஏ.எஸ்.பச்சையப்பன், கே.முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.