எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ் வாதி கட்சி உடைந்தது. அந்த கட்சியின் புதிய தலைவராக முதல்வர் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் தேசியக் கூட்டத்தில் தற்போது கட்சியின் தலைவராக உள்ள சிவ்பால் யாதவ், அமர் நீக்கம் செய்யப்பட்டார். இந்த செயற்குழு கூட்டம் சட்ட விரோதமானது என கட்சி நிறுவனர் ராம் கோபால் யாதவை கட்சி நிறுவனர் முலாயம் சிங் நீக்கினார்.,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி(எஸ்.பி) ஆட்சியில் உள்ளது. அங்கு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அவருக்கும் சித்தப்பாவும் கட்சி தலைவருமான சிவ்பால் யாதவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் போக்கு நீடித்தது. இந்த மோதல் வெளிப்படையாகவும் கட்சி கூட்டத்தில் வெடித்தது.
இந்த நிலையில் தனதுமகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவைவும், ராம் கோபால் யாதவையும் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்குவதாக முலாயம் சிங் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் அவர்களது நீக்கம் குறித்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. கட்சி தலைவர் முலாயம் சிங் உத்தரவுப்படி நீக்கம் முடிவு வாபஸ் பெறப்பட்டது என்று சிவ்பால் யாதவ் தெரிவித்தார்.
கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்க முலாயம் சிங் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தொண்டர்கள் அனைவரும் கருத்து வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என முலாயம் சிங் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அகிலேஷ் யாதவ், சிவ்பால் யாதவ் இடையேயான மோதல் முற்றிய நிலையில் அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்களாக உள்ள 50 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் கடும் கோபமடைந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் முலாயம் சிங்கை சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தார்.
அவர் முலாயம் சிங்கை சந்தித்த சில மணி நேரத்தில் சமாஜ் வாதி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் தற்போது உள்ள 229 சமாஜ் வாதி எம்.எல்.ஏக்களில் 200 பேர் கலந்து கொண்டு அகிலேஷ் யாதவுக்கு முழு ஆதரவு அளித்தார்கள். இதற்கிடையே சமாஜ் வாதி கட்சியின் தேசியக் கூட்டம் மாநில தலைநகர் லக்னோவில் நேற்று அதிரடியாக நடைபெற்றது. இதில் கட்சியின் புதிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். முலாயம் சிங்கிற்கு பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் தேசிய கூட்டம் சட்டவிரோதமானது. இந்த கூட்டத்தை ராம் கோபால் யாதவ் கூட்டியது செல்லாது என்று முலாயம் சிங் கூறினார்.
கட்சியின் கூட்டத்தில் அமர் சிங்கை நீக்குவது என்றும் தற்போது கட்சியின் தலைவராக உள்ள சிவ்பால் யாதவை அந்த பதவியில் இருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கட்சியின் நிறுவனரான முலாயம் சிங்கை கட்சியின் புரவலராகவும் அறிவிக்கப்பட்டார். ராம் கோபால் யாதவ் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முலாயம் சிங் எச்சரித்தார். இருப்பினும் முலாயம் சிங்குடன் பல ஆண்டுகள் பணியாற்றிய மூத்த தலைவர்களும் ராம் கோபால் மற்றும் அகிலேஷ் யாதவுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் , தனது தந்தை முலாயம் சிங்கை மிகவும் மதிப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் கட்சிக்கு எதிராக செயல்படும் நபர்களுடன் முலாயம் இருப்பதைதான் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் மகன் நடவடிக்கையில் மிகவும் அதிருப்தி அடைந்த முலாயம் சிங் அதிரடியாக கட்சியில் இருந்து தனது தம்பியும், கட்சி தலைவருமான ராம் கோபால் யாதவை நீக்குவதாக அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி
19 May 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 May 2024சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு 85 பஸ்கள் தினசரி இயக்கம்
19 May 2024சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 May 2024ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர்.
-
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன்
19 May 2024தென்காசி : குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
19 May 2024புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளம் முயற்சி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
19 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் மீது தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 May 2024மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
மழை எச்சரிக்கை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
19 May 2024நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&n
-
டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
ஆம் ஆத்மி கட்சிக்கு நான் வாக்களிக்க போகிறேன் : பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு
19 May 2024புதுடெல்லி : இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும் என்று டெல்லியில் பிரச்சாரம் மேற்க
-
கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்
19 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்
19 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர
-
தமிழகத்தில் பரவலாக கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
19 May 2024சென்னை : தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
-
வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
19 May 2024விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் ச
-
மதுரை மாவட்ட தேவைக்காக நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
19 May 2024மதுரை : மதுரை மாவட்ட தேவைக்காக நாளை 21-ம் தேதி முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை : குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 9 குழுக்களில் 296 படை வீரர்கள் முகாம் : 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்
19 May 2024சென்னை : வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 296 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய 9 குழுக
-
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்
19 May 2024லக்னோ : 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
19 May 2024நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தொடர் கனமழை எதிரொலி: நான்கு மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு : தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
19 May 2024சென்னை : கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண
-
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை
19 May 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதாலும், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் கடலில் பக்தர்கள் புனித நீரா
-
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்
19 May 2024டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2024
19 May 2024 -
பாராளுமன்ற தேர்தல்: 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : தேர்தலில் பணிகளில் ஆணையம் மும்மூரம்
19 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.