எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை. - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்கு
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பாக டி.டி.வி. தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகின்றார். தொப்பி சின்னதிற்கு ஆதரவாக ஆர்.கே.நகர் சிவன் நகர் பகுதியில் விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று வீதி வீதியாக நடந்து சென்று தொப்பி சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு வாக்காளர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
ஆர்.கே.நகர் தொகுதியில் மாண்புமிகு அம்மாவிற்கு எந்த அளவிற்கு ஆதரவு இருந்ததோ அதே அளவிற்கு டி.டி.வி.தினகரன் அவர்களுக்கும் வாக்காளர்கள் ஆதரவாக உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதியாகி விட்டது. எம்ஜிஆரை நினைவுபடுத்தும் வகையில் தொப்பி சின்னத்தில் போட்டுயிடும் டி.டி.வி.தினகரனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. தொப்பி சின்னத்திற்கு வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. எம்ஜிஆர் ஆன்மாவும், புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மாவும் நிச்சியம் தொப்பி சின்னத்தை நிச்சயம் வெற்றிபெற செய்ய வைக்கும். ஆர்.கே.நகர் வெற்றி மூலம் இரட்டை இலை சின்னம் மீட்கப்படுவது நிச்சயம். மாண்புமிகு அம்மா அவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி, ஐடிஜ, சுற்றுச்சாலைகள், தார்சாலைகள் உட்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் இந்த தொகுதி மக்கள் பாதிக்கப்பட்ட போது மாண்புமிகு அம்மா அவர்கள் ஓடி வந்து தேவையான உதவிகளை செய்தார். அதே போன்று மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை இந்த தொகுதி மக்களுக்காக அம்மா அவர்களின் போர்ப்படை தளபதியாக திகழும் டி.டி.வி தினகரன் அவர்கள் கொண்டு வருவார். அம்மா அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை எல்லாம் டி.டி.வி.தினகரன் அவர்கள் செய்து முடிப்பார். அம்மா அவர்கள் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் வாக்காளர்கள் தொப்பி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
எதிரிகளுடனும் துரோகிகளுடனும் மோத வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இன்று இந்த இயக்கத்தின் மீது சிலர் புழுதிவாரி இறைத்து வருகின்றனர். கன்னியப்பன் என்றவர் தற்கொலை செய்து கொண்டதை வைத்து திமுக இன்று அரசியல் நடத்தி வருகின்றது. அவர் சாவுக்கு நாங்கள்தான் காரணம் என்ற கர்பனை செய்தியை திமுகவினர் பரப்பி வருகின்றனர். அவர் உடல்நலம் குன்றி ஒரு ஆண்டுகள் சிகிச்சை பெற்ற விபரம் எங்களிடம் உள்ளது. அவர் இறந்தது எங்களுக்கு வருத்தம்தான். அதற்காக அவரின் இயற்கையான சாவை வைத்து திமுகவினர் அரசியல் செய்யக்கூடாது. அவர்களின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் வாக்காளர்கள் தொப்பி சின்னத்தில் வாக்களித்து டி.டி.வி தினகரன் அவர்களை மாபெறும் வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும் என்று பேசினார். பிரச்சாரத்தில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், ஒன்றிய செயலாளர்கள் சாத்தூர் சண்முகக்கனி, சிவகாசி புதுப்பட்டி கருப்பசாமி, ராஜபாளையம் வேல்முருகன், குருசாமி, நகர செயலாளர்கள் ராஜபாளையம் பாஸ்கரன், திருவில்லிபுத்தூர் முத்துராஜ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வசுப்பிரமணியராஜா, விருதுநகர் இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் மச்சராஜா, நரிக்குடி பிரபாத், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர்ராஜ், சாமிவேல், ஆர்.கே.நகர் வட்ட செயலாளர்கள் புருஷோத்மன், ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி
06 May 2024புதுடெல்லி : இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி இடம்பெற்றுள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு : உதவி எண்களும் அறிவிப்பு
06 May 2024சென்னை : 2023-2024-ம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு
-
கடந்த 23 ஆண்டுகளில் பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
06 May 2024கொல்கத்தா : '23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார்.
-
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடையில் மக்கள் கடும் அவதி: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
06 May 2024சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராகுலை விமர்சித்து விடியோ வெளியீடு: பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு
06 May 2024பெங்களூரு : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து பாஜக விடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்
-
லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
06 May 2024லக்னோ : ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு : 94 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது
06 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்
06 May 2024லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சிறந்த வீரர் - வீராங்கனை விருது: ஏப்ரல் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
06 May 2024துபாய் : ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
-
எம்.எஸ்.டோனி புதிய சாதனை
06 May 2024ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
அதிகமுறை ஆட்டநாயகன் விருது: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை
06 May 2024தர்மசாலா : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
தர்மசாலாவில்...
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024