எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சக்கராப்பள்ளி வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை செய்தியாளர்கள் பயணத்தில் கீழ்காவிரி வடிநில கண்காணிப்பு பொறியாளர் வி.செல்வராஜ் அவர்கள நேற்று (28.03.2017) ஆய்வு மேற்கொண்டார்.
பாசன பகுதி
தஞ்சாவூர் மாவட்டம், பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு சார்பில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் டெல்டா பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், கும்பகோணம், பேராவூரணி, பூதலூர், திருவையாறு, ஆகிய பகுதிகளை உள்ளிட்ட பாசனப் பகுதியில் தூர் வாரப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புனரமைத்திடும் 100 கோடி மதிப்பீட்டிலான குடி மராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 13.03.32017 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்கள். அன்றைய தினம் மாவட்டந்தோறும் குடிமராமத்து பணிகள் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டும், பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம், கால்வாய்களை பொது மக்களின் பங்களிப்போடு குடி மராமத்து பணிகள் செய்வது தான் குடிமராமத்து பணிகள் திட்டமாகும்.
இந்த திட்டத்தில் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து நடப்பு நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 116 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.8.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 13.03.30217 அன்று மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைiயில் , பாராளுமன்ற உறுப்பினர்கள் கு.பரசுராமன், ஆர்.கே.பாரதிமோகன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, ஆகியோர்களால் பாபநாசம் வட்டம், பசுபதி கோவில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி வாய்க்கால் 2800 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரப்பட்டு வருகிறது. இதன் மூலம் 680 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், ரெகுநாதபுரம் வாய்க்கால், 2900 மீட்டர் நிளத்தில் தூர்வாரப்படவுள்ளது. இதனால் 386 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்.
இப்பணிகள் மூலம் வாய்க்கால் கரைகளில் உள்ள முட்செடிகள் அகற்றப்படுதல், வாய்க்கால் தூர்வாரப்படுதல், வாய்க்காலில் உள்ள உடைந்து போன மதகுகள் புதிதாக கட்டப்படுதல், மதகுகளில் உள்ள உடைந்து போன மதகு பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய திருகு மதகுகள் பொருத்தப்படுதல், வாய்க்காலின் இருபுறமும் கரைகள் பலப்படுத்துதல், தடுப்பு சுவர் அமைத்தல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேற்கண்ட பணிகள் மேற்கொள்வதால், தஞ்சாவூர் டெல்டா பாசனப் பகுதி கடைகோடியில் உள்ள பாசன நிலங்களும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். நீர் அதிக அளவில் சேமிக்கப்படும். அதிக அளவில் விவசாய நிலங்கள் பயிர் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.
அதன் அடிப்படையில், காவிரி வடிநில கோட்டம், தஞ்சாவூர் காவிரி உப கோட்டம், தஞ்சாவூர் காவிரி நீரளவு பிரிவு, தஞ்சாவூர் பிரிவில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும், முட்புதர்கள், சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றுதல், கால்வாயில் வண்டல் மண் தேங்கியுள்ள இடங்களில் தூர் வாருதல், கால்வாயில் பலவீன இடங்களில் மண் கொட்டி பலப்படுத்துதல், கரைகள் பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கீழ்காவிரி வடிநில கோட்டம் செயற்பொறியாளர் ஏ.முகமது இக்பால், காவிரி வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் எம்.இளங்கோ, காவிரி நீரளவு பிரிவு உதவி பொறியாளர் வி.சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) போ.சுருளிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.