எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தில் நாட்கள் நடைபெறும் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச கருத்தரங்கை ஜப்பான் நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் யோசிடாக ஒகாடா தொடங்கி வைத்தார்.இதில் கருத்தரங்கு மலரை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார். கருத்தரங்கம் விஐடி பல்கலைகத்தின் ஸ்கூல் ஆப் அட்வான்சுடு சயின்ஸ் சார்பில் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச கருத்தரங்கம் நாட்கள் நடைபெறுகிறது.இதில் ஜப்பான் போலந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களின் பேராசிரியர்கள் பங்கேற்று மூலப்பெருட்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி உரை நிகழ்த்துகின்றனர். மேலும் இக்கருத்தரங்கில் படிக வளர்ச்சி நானோ மெட்டிரியல்ஸ் பாலிஸ்டர் மென்படலம் (thin-film technology) தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சி இதழ்கள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கருத்தரங்கு தொடக்க விழா விஐடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஐடி படிக வளர்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் எஸ்.கலைநாதன் வரவேற்றார்.கருத்தரங்கின் நோக்கம் பற்றி கருத்தரங்கு அமைப்பாளர் முனைவர் ஏ.ரூபன் குமார் விளக்கி கூறினார். நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர்டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து கருத்தரங்கு மலரினை வெளியிட்டு பேசியதாவது: அன்றாட மனித வாழ்க்கையில் மூலப்பொருட்களின் பங்களிப்பு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.குறிப்பாக உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவம் தொழிற்சாலை மற்றும் வின்வெளி ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் படிக வளர்ச்சி நானோ மெட்டிரியல்ஸ் பாலிஸ்டர், மென்படலம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. நானோ தொழில்நுட்பம் மூலம் பெரிய அளவில் மூலப்பொருட்கள் மற்றும் டிவைசஸ்கள் உருவாக்க முடியும்.அதோடு உலகலாவிய பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும். கண்டறிய வேண்டும் மேலும் மென்படலம் தொழில்நுட்பத்தின் எலக்ட்ரானிக் செமிகன்டக்டர் டிவைசஸ் சர்கியூட் சிப்ஸ் மைக்ரோ பேப்ரிகேடட் மெக்கானிசம் மைக்ரோ எலக்ட்ரோமெக்கானிக்கல் சிஸ்டம் ஆகியவற்றுக்கு பயனுள்ளதாக அமைகிறது.நானோதொழில்நுட்பம் இலகுரக வானுர்திகள் உருவாக்கவும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவை குறைக்கவும் பயன்படுகிறது. அதேபோன்று தொழிற்சாலைகளின் கழிவுகளை அற்றவும் கழிவு நீரை சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றவும் பயன்படுகிறது இதே போன்று மேலும் பல்வேறு பணிகளுக்கு இந்ததொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை இக்கருத்தரங்கில் கண்டறிய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேனைவர் யாசிடாகா ஒகாடா சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: 21ம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நமது வாழ்க்கையை மேல் நேக்கி கொண்டு செல்ல உதவுவதாக உள்ளது. 2.008 கணக்குப்படி உலகமக்கள் தொகை 650 கோடியாகும் இது கடந்த 40 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இன்னும் 40 ஆண்டுகளிள் இந்த எண்ணிக்கை 900 கோடியாக உயரும். எனவே அதற்கு ஏற்ற வகையில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாய தேவைகளின் அளவை நாம் அதிகரிக்க வேண்டிய நிநிலையில் நாம் உள்ளோம். ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை மேற்கொண்டுள்ள முன்னணி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் இதற்கான புதிய வழிகள் காண முயற்சிக்க வேண்டும் என்றார். இதில் ஆஸ்திரேலியன் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எச்.ஹோ டான் ஜப்பான் அகிட்டா பிரிபெக்சர் பல்கலைகழக பேராசிரியர் புமியோ ஹமடா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பி.ராமசாமி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் விஐடி பேராசிரியர்கள் கிரிஷ்.எம்.ஜோஷி எம்.மாலதி டபிள்யு.மாதுரி ஆகியோர் பங்கேற்றனர்.முடிவில் பேராசிரியர் ரவி சங்கர் பாபு நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 2 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி
19 May 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 May 2024ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர்.
-
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
19 May 2024புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
ஆம் ஆத்மி கட்சிக்கு நான் வாக்களிக்க போகிறேன் : பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு
19 May 2024புதுடெல்லி : இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும் என்று டெல்லியில் பிரச்சாரம் மேற்க
-
கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்
19 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 May 2024மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்
19 May 2024லக்னோ : 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு 85 பஸ்கள் தினசரி இயக்கம்
19 May 2024சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளம் முயற்சி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
19 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் மீது தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.
-
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன்
19 May 2024தென்காசி : குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
மழை எச்சரிக்கை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
19 May 2024நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&n
-
கனமழை எச்சரிக்கை : குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 9 குழுக்களில் 296 படை வீரர்கள் முகாம் : 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்
19 May 2024சென்னை : வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 296 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய 9 குழுக
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்
19 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர
-
வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
19 May 2024விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் ச
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பரவலாக கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
19 May 2024சென்னை : தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2024
19 May 2024 -
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை
19 May 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதாலும், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் கடலில் பக்தர்கள் புனித நீரா
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 May 2024சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்
19 May 2024டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
-
அசாமில் கடத்தி வரப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : முதல்வர் பிஸ்வா சர்மா தகவல்
19 May 2024திஷ்பூர் : அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : தேர்தலில் பணிகளில் ஆணையம் மும்மூரம்
19 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
மதுரை மாவட்ட தேவைக்காக நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
19 May 2024மதுரை : மதுரை மாவட்ட தேவைக்காக நாளை 21-ம் தேதி முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தொடர் கனமழை எதிரொலி: நான்கு மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு : தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
19 May 2024சென்னை : கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண