எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்களுக்கான ஆட்சி...
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர்.ஏ.சி.சண்முகம்ஆதரித்தும், ஆம்பூர் அதி.மு.க. வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா, குடியாத்தம் வேட்பாளர் கஸ்பா ஆர். மூர்த்தி ஆகியோர்களை ஆதரித்து, ஆம்பூர் பைபாஸ், உமாராபாத், பேரணாம்பட்டு, குடியாத்தம் பஜார் ஆகிய இடங்களில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-
நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. பல்வேறு கட்சிகளை ஒருகிணைத்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில துரோகிகள், சில விஷமிகள் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அவர்களை வெளியேற வைத்ததன் மூலம் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலோடு துரோகிகள் காணாமல் போக வேண்டும். அதற்கு, அனைவரும் ஒன்றினைந்து பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. ஆட்சி குடும்ப ஆட்சி. அதி.மு.க. ஆட்சி மக்களுக்கான ஆட்சி.
மகப்பேறு நிதியுதவி...
இந்தியாவே தமிழகத்தை உற்றுநோக்குகிறது. ஏனென்றால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறுகின்ற தேர்தல். இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளின் துணையோடு மகத்தான வெற்றியினைப் பெற வேண்டும். இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஜெயலலிதா மக்களுக்காக செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குதல், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்குதல், கர்பிணிப்பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, மகப்பேறு நிதியுதவி ஆகிய திட்டங்களால், பொது மக்களின் ஒட்டு மொத்த ஆதரவினையும் இந்த கூட்டணி பெற்றிருக்கிறது என்பதற்கு இங்கு கூடியிருக்கின்ற வாக்காளப் பெருமக்களாகிய நீங்களே சாட்சி.
ரூ.6 கோடி நிதியுதவி...
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் .ஏ.சி.சண்முகம் ஆரம்ப காலம் முதல் அ.தி.மு.க தொண்டர். அவர் தற்போழுது சிறந்த கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கியும், இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஒரு சமுதாய நோக்குடையவராக இப்பகுதியில் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் 37 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ரூ.6 கோடி நிதியுதவி வழங்கிய அரசு அம்மாவின் அரசாகும். சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக அம்மாவுடைய அரசு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது..அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாளாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
என்ன தகுதி இருக்கிறது?
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே நிலை தான் இந்த தேர்தலிலும் ஏற்படும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்த அரசைப்பார்த்து ஊழல் அரசு என்று சொல்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி தி.மு.க. ஆட்சி என்பதை மறந்து விட்டு தற்போது அவர் பேசி வருகிறார்.அ.தி.மு.க ஆட்சியை குறை கூறுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மத்தியில் வலிமையான ஆட்சி இருந்தால் தான். வளமான தமிழகம் இருக்க முடியும் என்பதற்காகத்தான் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிருகிறோம். இந்த பகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு இந்த ஆண்டு 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அடுத்த ஆண்டு 5 லட்சம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என்று அவர்பேசினார்,.
இரண்டாம் நாள் பிரச்சாரம் மேற்கொண்ட திருவண்ணாமலை, வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஆண்களும், பெண்களும் திரண்டு உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.