எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் : தமிழகத்தின் அனைத்து உரிமைகளுக்காகவும் போராட கூடிய அரசுதான் தி.மு.க. அரசு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
அனைத்துத் துறைகளும் வளர வேண்டும். அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் வளம்பெற்று பல்வேறு வாய்ப்புகள் பெருக வேண்டும் என்கிற உணர்வோடு பாடுபட்டு கொண்டிருக்கக்கூடிய அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு. அதுதான் இன்றைக்கு ஆட்சிப்பீடத்தில் இருக்கிறது. கடந்த பத்தாண்டு காலத்தில் செய்யத் தவறிய அனைத்துப் பணிகளையும், கடந்த ஓராண்டு காலத்தில் செய்து முடித்திருக்கிறோம்.
இப்படி, அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பணிகளைச் செய்வதன் மூலமாகத்தான், தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலமாக நாம் வளர்த்தெடுக்க முடியும். தமிழகத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அண்ணாந்து பார்க்கும் நிலையில் வைத்திருக்கிறோம். தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, ஒன்றிய அரசும், திட்டங்களிலும் நிதியிலும், தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று பிரதமரிடம் ஒரே மேடையில் கோரிக்கை வைத்தேன். உரிமையோடு கேட்டேன். நிதி உரிமைகளைக் கேட்பது என்பது, ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்குக் கொண்டு வருவதற்காகத்தான். இந்த மாநிலத்தின் உரிமைகளைப் பெறுவதற்காகதான், எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் போராடும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு - மேகதாது என்ற புதிய அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது. அதைத் தொடக்கத்தில் இருந்தே நாம் எதிர்த்து, தடுத்து வருகிறோம். ஆனாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கிறபொழுது எல்லாம், பொழுது போகவில்லை என்றால், உடனே அதைப் பற்றி தொடங்கி விடுகிறார்கள். அணை கட்ட நிதி ஒதுக்குவது, சட்டம் போடுவது, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, டெல்லிக்குப் படையெடுப்பது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யும்போதெல்லாம், நாமும் அவற்றுக்குத் தடுப்பணை போடும் காரியங்களைச் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம்.எனவே, கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும், ஒன்றிய அரசு தரக் கூடாது என்பதை இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்படி தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளுக்காகவும், எந்த சமரசங்களுக்கும் இடமில்லாமல் போராடக்கூடிய, வாதாடக்கூடிய அரசு தான் தி.மு.க. அரசு.
ஆளும் கட்சியாக இருக்கும்போதும், தீட்டக்கூடிய திட்டமாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது வைக்கும் கோரிக்கையாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் தமிழ்நாட்டின் அனைத்து மக்களுடைய நலனுக்காக மட்டுமே. அப்படித்தான் தி.மு.க. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்17 hours 59 min ago |
முட்டைகோஸ் கட்லெட்4 days 23 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 22 hours ago |
-
சிறுபான்மையினரின் அச்சம் 'இன்டியா' கூட்டணியின் வெற்றியால் நீங்கியுள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jun 2024சென்னை : 'இன்டியா' கூட்டணியின் வெற்றியால் சிறுபான்மையினர் அச்சம் நீங்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
52-வது பிறந்த நாள்: உ.பி. முதல்வர் யோகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
05 Jun 2024லக்னோ, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற 5 பேர்
05 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 5 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
-
டெல்லி இன்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
05 Jun 2024புதுடெல்லி : டெல்லியில் இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
தமிழ்நாட்டில் தோல்வியை தழுவிய சினிமா பிரபலங்கள்
05 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரபல சினிமா நட்சத்திரங்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் நாளை முதல் வாபஸ் : சத்யபிரத சாகு தகவல்
05 Jun 2024சென்னை : தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நாளை முதல் வாபஸ் பெறப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்: பிரதமர் மோடிக்கு சீனா வாழ்த்து
05 Jun 2024பெய்ஜிங் : இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக செயல்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என சீனா பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு ப
-
டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
05 Jun 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.
-
தமிழ்நாட்டில் ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த அ.தி.மு.க.
05 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
-
தமிழகத்தில் தனித்து நின்று பாரதிய ஜனதா வளர்கிறது : அண்ணாமலை பேட்டி
05 Jun 2024சென்னை : தேர்தலில் தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ள மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் தனித்து நின்று பாரதிய ஜனதா வளர்கிறது என்ற
-
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட 5 பெண் வேட்பாளர்களும் வெற்றி
05 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட திமுக கூட்டணி பெண் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
-
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள்
05 Jun 2024சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
-
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த சுலோவேனியா
05 Jun 2024லிஜூப்லிஜ்னா, பாலஸ்தீனத்தை தனிநாடாக மற்றொரு ஐரோப்பிய நாடான சுலோவேனியா அங்கீகாரம் அளித்துள்ளது.
-
சின்னம் குறித்து விளம்பரம் வெளியிடக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
05 Jun 2024சென்னை : தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் குறித்த பட்டியல், சின்னம் போன்ற விவரங்களை பத்திரிகைகளில் விரிவான விளம்பரமாக வெளியிடக் கோரிய
-
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக பதவியேற்கும் 4 இளம் வேட்பாளர்கள்
05 Jun 2024புது டெல்லி, மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 25 வயது இளம் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்க உள்ளனர்.
-
தங்கம் விலை சற்று சரிவு
05 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையானது.
-
பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி
05 Jun 2024புதுடெல்லி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்
-
பார்லி. தேர்தல்: தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற டாப் 5 வேட்பாளர்கள்
05 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 5 வேட்பாளர்கள் யாரென்று பார
-
காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
05 Jun 2024சென்னை : காயிதே மில்லத்தின் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
மக்களவை தேர்தல்: மகராஷ்டிராவில் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்
05 Jun 2024மும்பை : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் சிவ சேனா (ஏக்நாத் அணி) வேட்பாளர் ரவீந்திர வைக்கார் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள
-
பா.ஜ.க. கூட்டணியின் முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது
05 Jun 2024புது டெல்லி, டெல்லியில் நாளை பா.ஜ.க.கூட்டணியின் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
-
பிரிட்டனில் புழக்கத்திற்கு வந்தது மன்னர் சார்லசின் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள்
05 Jun 2024லண்டன், பிரிட்டனில் மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.
-
பார்லி. மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் கட்சிகள் பெற்ற தொகுதிகள், வாக்கு சதவிகிதம்
05 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? எவ்வளவு வாக்கு சதவிகிதம்? என்ற தகவலை பார்க்கலாம்.
-
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு
05 Jun 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
-
ஒரே விமானத்தில் டெல்லிக்கு பயணித்த நிதிஷ்குமார் - தேஜஸ்வி
05 Jun 2024பாட்னா : நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.