எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐடியில் வேலை செய்யும் கதையின் நாயகன் அசோக், தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு கிரிக்கெட் என்றாலே பிடிக்காது. அசோக் தன் மகனை இன்ஜினியராக ஆக்க வேண்டும் என்று ஆசை படுகிறார். ஆனால் இவரின் மகனுக்கோ கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தேர்வின் போது அசோக்கின் மகன் நிராகரிக்கப்படுகிறார். அப்போது அசோக் தன் மகனுக்காக கிரிக்கெட் கமிட்டியிடம் கெஞ்சுகிறார். கிரிக்கெட் பிடிக்காத அசோக், இந்த போட்டியை ஏற்று விளையாடினாரா? இல்லையா? என்பதும், அசோக் கிரிக்கெட்டை இந்தளவுக்கு வெறுக்க என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை. மொத்தத்தில் பழைய கதை களம் என்றாலும் புதிய கோணத்தில் திரைக்கதையை வடிவமைத்து இயக்கி நடித்திருக்கும் இயக்குனர் ஸ்ரீனி சௌந்தரராஜனை நிச்சயம் பாராட்டலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பாஸ்தா ஸ்நாக்ஸ்2 days 31 min ago |
ஜூசி சிக்கன்6 days 4 hours ago |
சிக்கன் ரோல்1 week 2 days ago |
-
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்
27 Jun 2024புதுடெல்லி, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்
-
கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளுக்கு தமிழ்நாடு அரசே முழு காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
27 Jun 2024சென்னை, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு தமிழக அரசுதான் முழு காரணம் என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி விவகாரத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள
-
இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று தொடக்கம்
27 Jun 2024சென்னை: இந்தியா- தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் மகளிர் டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று தொடங்குகிறது.
-
ஜே.பி.நட்டா மாநிலங்களவை பா.ஜ.க. தலைவராக நியமனம்
27 Jun 2024புதுடெல்லி, பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டத் தொடரில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது மாநிலங்களவையின் புதிய தலைவராக மத்திய சுகாதா
-
பாரீஸ் ஓலிம்பிக் போட்டி: கவுண்டவுன் தொடக்கம்
27 Jun 2024புதுடெல்லி: பாரீஸ் ஓலிம்பிக் போட்டிகான 30 நாள் கவுண்டவுன் தொடங்கியது.
இந்தியா ஆயத்தம்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-06-2024.
28 Jun 2024 -
முன்னேற்றத்துடன் கம்பேக் கொடுப்போம் தோல்விக்கு பிறகு ரஷித் கான் பேட்டி
27 Jun 2024பார்படாஸ்: டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் தோல்வி குறித்து விளக்கமளித்துள்ளார் ஆப்கன் கேப்டன் ரஷித் கான்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்க அணி
27 Jun 2024டிரினிடாட்: டி-20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 56 ரன்களில் சுருட்டி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு
-
ஈரானில் விறுவிறுப்பாக நடந்த அதிபர் தேர்தல் : ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்
28 Jun 2024டெக்ரான் : ஈரானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதில் மக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர்.
-
அ.தி.மு.க. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் சீமான்
27 Jun 2024சென்னை, அ.தி.மு.க.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டி.வி. நிகழ்ச்சியில் ஜோபைடன், டிரம்ப் நேருக்கு நேர் விவாதம்
28 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி சி.என்.என்.
-
இந்தோனேசியா-ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை
28 Jun 2024ஜகார்த்தா : இந்தோனேசியா - ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை இயக்கப்படும் என்று இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா யூனோ தெரிவித்துள்ளார்.
-
தலிபான்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பெண்களின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும்: ஐ.நா.
28 Jun 2024நியூயார்க் : ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களிடம் பெண்களின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று ஐ.நா.
-
தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 Jun 2024சென்னை : தமிழகத்தில் வரும் 02-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: கவர்னர் ரவியை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் மனு
28 Jun 2024சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தே.மு.தி.க.
-
நீட் தேர்வு விவகாரம் குறித்து வரும் 7-ம் தேதி வரை புகார் அளிக்கலாம் : மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு விவகாரம் குறித்து புகார் தெரிவிக்க உயர்நிலை குழுவை அமைத்துள்ள மத்திய கல்வி அமைச்சகம், வரும் 7-ம் தேதி வரை அது தொடர்பான புகார்களை மாணவர்கள், பெற
-
டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரிப்பு
28 Jun 2024புதுடெல்லி : டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
-
மாமல்லபுரம் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
28 Jun 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் : பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்
28 Jun 2024கொல்கத்தா : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
-
9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் : த.வெ.க. விருது விழாவில் விஜய் வழங்கினார்
28 Jun 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரத்தை கட்சியின் தலைவர் விஜய் பரிசாக வழங்கினார்.
-
சென்னையில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது
28 Jun 2024சென்னை : உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் என்ற பயங்கரவாதி சென்னை கோயம்பேட்டில் நேற்று கைது செய்யப்பட்டார்.
-
தொடர் கனமழை: டெல்லியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி
28 Jun 2024புதுடெல்லி : டெல்லியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
-
மக்களவையில் ராகுல் காந்தியின் மைக் அணைப்பா? - காங்கிரஸ் புகார்
28 Jun 2024புதுடெல்லி : மக்களவையில் ராகுல்காந்தி பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
28 Jun 2024பெங்களூரு : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
லாரி மீது வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலி
28 Jun 2024ஹாவேரி : கர்நாடக மாநிலம் ஹாவேரியில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.