எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள்
![siddha-2](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2023/04/13/siddha-2.png?itok=xeHhcg4r)
- மூளை பலம் பெற ;-- பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம்.
- மூளை தொடர்பான நோய்கள் குணமாக ;-- வில்வபழம் சாப்பிட முளை தொடர்பான நோய்கள்யாவும் குணமாகும்
- மூளை சுறுசுறுப்பாக ;-- வல்லாரை சாறில் ஊற வைத்து உலர்த்திய திப்பிலியை சாப்பிடலாம்.
- மூளை நரம்பு சம்பந்தமான நோய் குணமாக ;-- நாயுறுவிவேர்,கரிசலாங்கண்ணிவேர் ஆகியவை மூளைநரம்பு சம்பந்தமான நோய்களை நீக்கும்.
- நினைவாற்றல் ;-- வல்லாரை மூலிகையை சாப்பிடவும்.
- முளை வியாதிகள் குணமாக ;-- முளை,மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும்.
- மூளை பலம் பெற ;-- வல்லாரை இலைப் பொடியை காலை மாலை நெய்யில் சாப்பிடலாம்.
- மூளை சக்தி அதிகரிக்க ;-- பசலை கீரையை வாரம் ஒரு நாள் சாப்பிட மூளை சக்தி அதிகரிக்கும்.
- சுறுசுறுப்பு பெற ;-- நெல்லிக்காய் பொடி மற்றும் வாழைதண்டு பொடியை தொடந்து சாப்பிட்டு வர சுறுசுறுப்பு பெறலாம்.
- மூளை குளிர்ச்சியடைய ;-- சுரைக்காய்யை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள மூளை குளிர்ச்சியடையும்.
- ஞாபக சக்தி பெருக ;-- வெந்நீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.
- மூளை சிறப்பாக செயல்பட ;-- இலந்தை பழத்தை மிக்சியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும்,இயற்கை தூக்கம் தருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 day 6 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 4 days 1 hour ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 1 day ago |
-
நடிகர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இல்லை : மதுரையில் திருமாவளவன் பேட்டி
30 Jun 2024மதுரை : த.வெ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2024
30 Jun 2024 -
ஆப்கன் பெண்களின் உரிமைகள் என்பது உள்நாட்டு பிரச்சினை: தலிபான் அரசு
30 Jun 2024காபூல் : ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள், தங்களது உள்நாட்டு பிரச்சினை என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
30 Jun 2024சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
விடுமுறை நாள்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
30 Jun 2024தூத்துக்குடி : நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த
-
யாருக்கும் பெரும்பான்மை இல்லை: ஈரான் அதிபர் தேர்தல்: வரும் 5-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு
30 Jun 2024துபாய் : ஈரான் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடக்க உள்ளது.
-
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
30 Jun 2024மாஸ்கோ : ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
பொது சேவை செய்ய தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது: ரிஷி சுனக்
30 Jun 2024லண்டன் : பொது சேவை செய்ய தர்மம் தான் எனக்கு வழிகாட்டுகிறது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
-
இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
30 Jun 2024புதுடெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்
-
உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Jun 2024சென்னை : 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2007
-
தேச நலனுக்காக பிரதமர் மோடி பணியாற்றுகிறார் : சிவராஜ் சிங் சவுகான் புகழாரம்
30 Jun 2024புதுடெல்லி : பிரதமர் மோடி தேசத்தின் நலனுக்காக பணியாற்றுகிறார். மேலும் எங்களை ஊக்குவிக்கிறார் என்று மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது: அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
30 Jun 2024சென்னை : கடலூர் அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
உலகக்கோப்பையை வென்ற இந்தியா: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Jun 2024புதுடெல்லி : உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் நிறைவு பெற்றது
30 Jun 2024சென்னை : பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் முத்தமிழ் மாநாடு நடைபெறுவதையொட்டி ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
-
நைஜீரியாவில் 3 இடங்களில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
30 Jun 2024நைஜர் : நைஜீரியாவில் 3 இடங்களில் தற்கொலை படையை சேர்ந்த பெண்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலியானார்கள்.
-
கர்நாடகாவில் பருவமழை தீவிரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு
30 Jun 2024சேலம் : கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: அனுராக் தாக்கூர்
30 Jun 2024சிம்லா : எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.
-
வெங்கையா நாயுடுவின் சுயசரிதை புத்தகங்கள் : பிரதமர் மோடி வெளியிட்டார்
30 Jun 2024புதுடெல்லி : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 சுய சரிதை புத்தகங்களை நேற்று வெளியிட்ட பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு எனது உண்மையான தோழர் என்றும், எமர்ஜென்சியை
-
ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியின் சிலை எரிப்பு: போலீசார் குவிப்பு
30 Jun 2024திருப்பதி : ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலை மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் சிலை முழுவதும் எரிந்து கருகியது.
-
கேரளாவில் கனமழை: கபினி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள்
30 Jun 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து கபினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மறுகரைக்க
-
வெம்பக்கோட்டையில் அகழ்வாய்வு: பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
30 Jun 2024விருதுநகர் : வெம்பக்கோட்டையில் நடந்த 3-ம் கட்ட அகழ்வாய்வில் 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கடலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை : கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
30 Jun 2024கடலூர் : கடலூர் வண்டிபாளையம் பகுதியில் அ.தி.மு.க.
-
நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர்
30 Jun 2024சென்னை : நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
-
அனைவரும் தாயின் பெயரில் மரக்கன்றுகளை நட வேண்டும் : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் வலியுறுத்தல்
30 Jun 2024புதுடெல்லி : நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாயுடன் சேர்ந்து அல்லது அவரது பெயரில் ஒரு மரத்தை நடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பே
-
இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.