Idhayam Matrimony

ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

வக்கீல் பைஜூ நோயல் என்பவர் மன்னார்காடு கோர்ட்டில் ராகுல் காந்தி குறித்து அவதூறாக பேசிய அன்வர் எம்.எல்.ஏ. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அன்வர் எம்.எல்.ஏ. மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு நாட்டுக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, அன்வர் எம்.எல்.ஏ. மீது நாட்டுக்கல் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து