எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டிகார், மே. 13 - ஐ.பி.எல். போட்டியில் சண்டிகாரில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தி ல் பஞ்சாப் கிங்ஸ லெவன் அணியும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோத உள்ளன. பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக் கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் இன்று டெக்கான் அணியை சந்திக்கிறது.
கேப்டன் குமார் சங்கக்கரா தலைமையி லான டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும், கேப்டன் டேவிட் ஹஸ்சே தலைமையி லான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளுக்கும் இடையேயான இன்றைய லீக் போட்டி சண்டிகாரில் உள்ள பஞ் சாப் கிரிக்கெட் சங்க அரங்கத்தில் பகலி ரவு ஆட்டமாக நடக்கிறது.
தற்போது நடந்த வரும் ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 9 அணிகள் பங் கேற்று வருகின்றன. இதில் டெக்கான் அணி 13 ஆட்டத்தில் விளையாடி 2 வெ ற்றி மட்டும் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
புனே அணி 8 - வது இடத்தில் உள்ளது. அந்த அணி 14 ஆட்டத்தில் ஆடி 4 வெற் றியுடன் உள்ளது. டெக்கான் மற்றும் புனே அணிகள் அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்து விட்டன. இன்றைய ஆட்டத்தில் மோத உள்ள பஞ்சாப் மற்றும் டெக்கான் அணிகளை ஒப்பிடும் போது, பஞ்சாப் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. உள் ளூர் ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு இன்னும் உள்ளது.
12 போட்டியில் பங்கேற்று 12 புள்ளிகள் பெற்று உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது புள்ளிகள் தர வரிசையில் 7 -வது இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை கடந்த 2008 -ம் ஆண்டில் மட்டும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி பட்டிய லில் முதலிடத்திலும், கொல்கத்தா அணி 2 -வது இடத்திலும் உள்ளன. இந் த இரண்டு அணிகளுக்கும் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகி விட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும் பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங் ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ் சாப் அணிகள் அரை இறுதிக்காக கடும் போட்டியில் இறங்கி உள்ளன.
பஞ்சாப் அணிக்கு கடும் சவால் காத்தி ருக்கிறது. அடுத்து நடக்க இருக்கும் போட்டியில் அந்த அணி டெல்லி அணியை டெல்லியில் சந்திக்க இருக்கிறது. பஞ்சாப் இதுவரை டெல்லியுடன் மோதியது இல்லை.
இதனைத் தொடர்ந்து தர்மசாலாவில் நடக்க இருக்கும் லீக்கில் பஞ்சாப் அணி மற்றொரு அணியுடன் ஆட வே ண்டி உள்ளது. இதற்கிடையே தர்மசா லாவில் நடக்கும் ஆட்டத்தில் சென் னை அணியை சந்திக்கிறது.
பஞ்சாப் அணியின் தற்காலிக கேப்ட னான டேவிட் ஹஸ்சேவிற்கு தற்போ து கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எதிரணிகளை சமாளித்து வெற்றி பெறு வது குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதரா பாத்தில் நடந்த லீக்கில் பஞ்சாப் அணி 25 ரன் வித்தியாசத்தில் டெக்கானை வீழ்த்தியது. எனவே இன்றைய லீக்கில் அந்த அணி தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.
ஆனால் பஞ்சாப் அணி உள்ளூர் மை தானத்தில் நடந்த போட்டிகளில் அதிக தோல்வியையே பெற்று உள்ளது. இந்த சாதனை அந்த அணியின் கேப்டனான ஹஸ்சேவிற்கு கவலையை அளித்துள்ளது.
பஞ்சாப் அணியின் துவக்க வீரரான மந்தீப் சிங் நல்ல பார்மில் இருக்கிறார். அவர் இதுவரை மொத்தம் 359 ரன்னைக் குவித்து இருக்கிறார். தவிர, ஆஸ்தி ரேலிய வீரர் ஷான் மார்ஷ் , பாக். ஆல் ரவுண்டர் அசார் மெக்மூத் மற்றும் தெ. ஆ. இளம் வீரரான டேவிட் மில்லர் ஆகியோ ர் மிடில் ஆர்டரில் நன்கு ஆடி வருகின்றனர்.
பஞ்சாப் அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை பிரவீன் குமார், பர்விந்த ர் அவானா, மற்றும் மெக்மூத் ஆகி யோர் தங்களது பணியை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். அவர்களுக்கு பக்க பலமாக பையூஷ் சாவ்லா சுழற் பந்து வீசி வருகிறார். பஞ்சாப் அணியின் பீல் டிங்கும் நன்கு முன்னேறி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.