எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராய்ப்பூர், ஏப்ரல்.17 - சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் மீது, பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 15 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சத்தீஷ்கர் மாநிலத்தில், பிஜபூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நேற்று அதிகாலையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த மோதலில் உயிரிழந்த மாவோயிஸ்ட் 9 பேரின் சடலங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். இன்னும் தேடும் முயற்சி நடைபெற்று வருகிறது. கூட்டாகச் சென்றுள்ள குழுவினர் திரும்பி வந்தபிறகே இதுபற்றிய முழு விவரமும் தெரிய வரும் என்று பிஜபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார்.
சத்தீஷ்கர் மாநில போலீஸார், ஆந்திர மாநில போலீஸார், மத்திய ரிசர்வ் படையினர் அடங்கிய கூட்டுக்குழுவினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினர். அவர்கள் சோதனை மேற்கொண்டபோது எதிர்தரப்பில் மாவோயிஸ்ட்கள் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீஸார் என்கவுன்டர் துப்பாக்கிசூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும், பயத்தினால் அவர்கள் திருப்பி துப்பாக்கியால் சுட்டனர் என்றும் இதையடுத்து போலீஸார் அவர்களை நோக்தி சுட்டனர் என்றும் இதற்குமேல் எதுவும் விவரம் தர இயலாது என்றும் அதிகாரி பிரசாந்த் அகர்வால் கூறினார்.
இந்த வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ளனர் என்று மத்திய புலனாய்வுத் துறை கொடுத்த தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று மாவோயிஸ்ட்களை தேடினர். இரு தரப்பினரும் துப்பாக்கியால் கடுமையாக சுட்டனர்.அவர்களிடமிருந்து அதி நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களது முகாம்கள் அழிக்கப்பட்டன என்றும் அகர்வால் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்2 days 6 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்6 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-05-2024.
24 May 2024 -
ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி யு.ஏ.இ. கவுரவம்
23 May 2024துபாய்:ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி
-
தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துங்கள்:கேரள முதல்வர் பினராயிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
23 May 2024சென்னை:தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
தினேஷ் கார்த்திக் ஓய்வு
23 May 202417 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியோடு தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது?ஐதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
23 May 2024மும்பை:ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பது இன்று தெரியவரும்.
-
பெங்களூரை வீழ்த்தி குவாலிபயர் 2-க்கு ராஜஸ்தான் தகுதி
23 May 2024அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிபயர்-2 போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
-
அடுத்த சீசனிலும் டோனி:சென்னை அணி நம்பிக்கை
23 May 2024சென்னை:அடுத்த சீசனிலும் டோனி விளையாடுவார் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு: மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியீடு
24 May 2024சென்னை, பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
-
தமிழகத்தில் மேலும் புதிய 6 மருத்துவக் கல்லூரிகள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
24 May 2024புது டெல்லி, தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
தென்கொரியா, சீனா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு: 5 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடக்கிறது
24 May 2024சியோல், தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உச்சி மாநாடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாளை 26-ம் தேதி நடக்கிறது.
-
பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
24 May 2024போர்ட் மோர்ஸ்பை, தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியா
-
தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும்: டெல்லியில் அண்ணாமலை பேட்டி
24 May 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப் பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் என்று தமிழக பா.ஜ.க.
-
பினராய் விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
24 May 2024சென்னை, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் கவர்னர் ஆர்.என். ரவி வழிபாடு
24 May 2024சென்னை, திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று வழிபாடு செய்தார்.
-
ஜார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகள்: அமெரிக்கா அறிவிப்பு
24 May 2024வாஷிங்டன், ஜார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்
-
இந்திய முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்புக்கு இஸ்ரேலே காரணம்: பிரதமர் மோடிக்கு பாலஸ்தீன அரசு கடிதம்
24 May 2024காசா, இந்திய முன்னாள் ராணுவ வீரரின் இறப்புக்கு இஸ்ரேலின் தாக்குதல் தான் காரணம் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட
-
ரஷ்யாவில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும் 2 ராணுவ அதிகாரிகள் கைது
24 May 2024மாஸ்கோ, ரஷ்யாவில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும் 2 ராணுவ அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
திருப்பதி கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து
24 May 2024ஐதராபாத், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வி.ஐ.பி.
-
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
24 May 2024சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
24 May 2024சண்டிகர், அரியானாவில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
-
ஓமன் நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் மேலும் 6 புதிய விமான நிலையங்கள்
24 May 2024மஸ்கட், ஓமனில் 2028-29-ம் ஆண்டில் மேலும் 6 புதிய விமான நிலையங்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
-
பொதுப்பிரிவு ஏழைகளை பற்றி சிந்திக்காத காங்கிரஸ்: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
24 May 2024சிம்லா, பொதுப் பிரிவிலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை 60 ஆண்டுகளாக காங்கிரஸ் சிந்தித்துக்கூட பார்க்கவில்லை.
-
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது
24 May 2024ஊட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
-
ஜார்ஜியா மாகாண செனட் தேர்தல்: தமிழர் அஸ்வின் ராமசாமி போட்டி
24 May 2024வாஷிங்டன், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண செனட் சபைக்கான தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் அஸ்வின் ராமசாமி போட்டியிடுகிறார்.
-
சவுக்கு சங்கர் மீதான வழக்கு: ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு
24 May 2024சென்னை, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்