எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஏப். - 30 - இந்தியன் பிரீமியர் லீக் 20 - க்கு 20 போட்டியில், டெல்லி அணி 5 ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்குள் நுழைவது கடினம் என்று அந்த அணியின் கேப்டனும் அதிரடி வீரருமான வீரேந்தர் சே வாக் தெரிவித்தார். இது பற்றிய விபரம வருமாறு - ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேவாக் தலைமையிலான டெல்லிடேர்டெவில்ஸ் அணிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் சமீபத்திய தோல்விகளே இதற்கு காரணமாகும்.
கடந்த 28 -ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் சேவாக் தலைமையிலான டெல்லி அணி, காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை அளித்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ண யிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்னை எடுத்தது. மனோஜ் திவாரி 47 பந்தில் 61 ரன்னும், (2 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்
தார்.
பின்னர் ஆடிய டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னை எடு
த்தது. சேவாக் அதிகபட்சமாக, 23 பந்தில் 34 ரன் எடுத்தார். இக்பால் அப்துல்லா 3 விக்கெட்டும், எல். பாலாஜி 2 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.
டெல்லி அணி இதன் மூலம் 5 -வது தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே மும்பை, ராஜஸ்தான், டெக்கான் மற்றும் பெங்களூர் அணிகளி டம் தோற்றது. அந்த அணி இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இனிமேல் 7 ஆட்டத்தில் பங்கு கொள்ள வேண்டி உள்ளது. இதில் அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை உள்ளது.
இந்தத் தோல்வி குறித்து டெல்லி அணிக் கேப்டன் சேவாக் நிருபர்கள் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு - தற்போது நடைபெற்று வரும் தொடரில் 5 -வது தோல்வியால் எங்களது அணிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அரை இறுதியில் நுழைவது என்பது கடினமே. இனி வரும் அனைத்து ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது பேட்டிங்கும், பெளலிங்கும் சிறப் பாக இருக்க வேண்டும்.
அரை இறுதிக்குள் நுழைவது என்பது முடியாத விஷயம் இல்லை. முத
லில் 2 அல்லது 3 ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். அப்போது தான் வாய்ப்பில் இருக்க முடியும்.
ஆனால் அது உண்மையில் கடினமானது. மற்ற அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் கொஞ்சம் கஷ்டம் தான். இருந்
தாலும் கடைசி வரை நாங்கள் போராடுவோம்.
கொல்கத்தா அணியை தோற்கடிக்க நாங்கள் திட்டமிட்டு தான் விளையாடினோம். ஆனால் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை. இறுதியில் தோல்வி அடைந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக் கேப்டன் காம்பீர் கூறியதாவது - நாங்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினோம். எனவே தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடிந் தது.
148 ரன் இலக்கு என்பது எளிதான இலக்கு தான். டெல்லி அணி வெற் றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் எங்களது பெளலர்கள் சிறப்பாக
பந்து வீசி வெற்றிக்கனியை சமர்ப்பித்தனர். இதே போல பீல்டிங்கு சிறப்பாக இருந்தது.
இனிவரும் ஆட்டங்களிலும், இதே நிலை தொடர ரேண்டும் என்பதே எனது விருப்பமாகும். மனோஜ் திவாரியின் பேட்டிங் அபாரமாக இஉரந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தொடரில் கொல்கத்தா அணி பெற்ற 4 -வது வெற்றி இதுவாகு ம். அந்த அணி 8 புள்ளிகளுடன் 2 -வது இடத்தில் உள்ளது. கொல்கத் தாஅணி அடுத்ததாக பஞ்சாப் அணியை சந்திக்கிறது.
அதே நேரத்தில் கேப்டன் வீரேந்தர் சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் சங்கக்கரா தலைமையிலான கொச்சி அணியை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.