எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை ஜூலை.2 - நெஸ்வாடியா 3 தடவை தவறாக நடந்து கொண்டார் என்று நடிகை பிரீத்திஜிந்தா புதிய புகார் கொடுத்துள்ளார். நடிகையும் ஐ.பி.எல். பஞ்சாப் அணி பங்குதாரருமான பிரீத்திஜிந்தா தனது முன்னாள் காதலரும் ஐ.பி.எல். அணியின் சக பங்குதாரருமான நெஸ் வாடியா மீது செக்ஸ் புகார் கூறினார். மும்பை ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டியின் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார் அதன்பேரில் மும்பை போலிசார் நெஸ்வாடியா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பிரீத்திஜிந்தாவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக போலீசார் மும்பைக்கு வரவைத்தனர். இதையடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி விவரித்தார்.
மேலும் சம்பவத்தின் போது உடன் இருந்த 17 பேர் பெயர் விவரங்களையும் பிரீத்திஜிந்தா குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து வருகிறார்கள். பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்ட 17 பேரில் 2 பேர் வெளிநாட்டினர். அவர்கள் வாக்குமூலத்தை இமெயில் மூலம் மும்பை போலீசுக்கு அனுப்பி உள்ளனர். இது தவிர மேலும் 9 பேரிடம் வாக்குமூலம் பெறவேண்டி உள்ளது. அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு போலீசார். அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவார்கள்.
இதற்கிடையே நடிகை பிரீத்தி ஜிந்தா மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவை சந்தித்து புதிய புகார் மனு கொடுத்தார். அதில் நெஸ்வாடியா கடந்த 2013-ல் பெங்களூரில் ஐ.பி.எல். அணிகள் ஏலம் நடந்த போது ஒரு தடவையும், மும்பை ஸ்டேடியத்தில் இரு முறையும் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் முக்கிய வேலையாக அமெரிக்காவுக்கு தான் செல்ல வேண்டி இருப்பதால் அதற்கு அனுமதிக்குமாறும் போலீஸ் கமிளனரிடம் பிரீத்திஜிந்தா கேட்டுக் கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்2 days 12 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்6 days 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 2 days ago |
-
பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
24 May 2024போர்ட் மோர்ஸ்பை, தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியா
-
தமிழகத்தில் மேலும் புதிய 6 மருத்துவக் கல்லூரிகள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
24 May 2024புது டெல்லி, தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
தென்கொரியா, சீனா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு: 5 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடக்கிறது
24 May 2024சியோல், தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உச்சி மாநாடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாளை 26-ம் தேதி நடக்கிறது.
-
தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும்: டெல்லியில் அண்ணாமலை பேட்டி
24 May 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப் பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் என்று தமிழக பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-05-2024.
24 May 2024 -
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு: மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியீடு
24 May 2024சென்னை, பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
-
முல்லை பெரியாறில் புதிய அணை: தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
24 May 2024சென்னை, சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பிற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக இடிக்க, மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து
-
நாம் தமிழரை விட பா.ஜ., அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுகிறேன்: ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்
24 May 2024சென்னை, ‘பா.ஜ.க. தனித்து பெற்ற வாக்குகள் நாம் தமிழரை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்து விடுகிறேன்’ என, பா.ஜ.க.
-
முல்லைப்பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
24 May 2024சென்னை:சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்
-
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
24 May 2024சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது
24 May 2024ஊட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
-
இந்திய முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்புக்கு இஸ்ரேலே காரணம்: பிரதமர் மோடிக்கு பாலஸ்தீன அரசு கடிதம்
24 May 2024காசா, இந்திய முன்னாள் ராணுவ வீரரின் இறப்புக்கு இஸ்ரேலின் தாக்குதல் தான் காரணம் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட
-
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் யாருக்கும் வேலை கிடைக்காது: எலான்மஸ்க் கணிப்பு
24 May 2024வாஷிங்டன், ஏ.ஐ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் யாருக்கும் வேலை கிடைக்காது என்று ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
வங்கதேச எம்.பி. கொலை வழக்கு: பெண் ஒருவரிடம் விசாரணை
24 May 2024டாக்கா, வங்கதேச எம்பி அன்வருல் அஸீம் அனார் கொலை வழக்கில், அந்நாட்டு பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
-
கோவையில் சோகம்: பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் பரிதாப பலி
24 May 2024கோவை, கோவையில் குடியிருப்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பதி கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து
24 May 2024ஐதராபாத், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வி.ஐ.பி.
-
சவுக்கு சங்கர் மீதான வழக்கு: ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு
24 May 2024சென்னை, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்
-
6-ம் கட்ட தேர்தல்:58 பார்லி. தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
24 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று
-
வங்கக்கடலில் இன்று புயல் உருவாகிறது: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
24 May 2024சென்னை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
தானே ரசாயன ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக உயர்வு
24 May 2024தானே, மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் நடந்த ரசாயன தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண
-
ஜார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகள்: அமெரிக்கா அறிவிப்பு
24 May 2024வாஷிங்டன், ஜார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்
-
பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்றதாக புகார்: சென்னையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் கைது
24 May 2024சென்னை, காவலாளியை தாக்கி பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்றதாக வந்த புகாரையடுத்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.
-
கேரள அரசு தடுப்பணை கட்ட எதிர்ப்பு: திருப்பூர் விவசாயிகள் நாளை முற்றுகை போராட்ட அறிவிப்பு
24 May 2024திருப்பூர், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 26-ம் தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவத
-
ஓமன் நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் மேலும் 6 புதிய விமான நிலையங்கள்
24 May 2024மஸ்கட், ஓமனில் 2028-29-ம் ஆண்டில் மேலும் 6 புதிய விமான நிலையங்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
-
பினராய் விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
24 May 2024சென்னை, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.