எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழ் நாடு அரசு சுகாதாரத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது-
உலக சுகாதார நிறுவன இந்திய பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் சார்பில் சென்னையில் நான்கு மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநிலங்களுக்கான இலவச மருந்துகள் திட்டம் குறித்த 3 நாள் மாநாடு நடைபெற்றது.
தமிழகத்தின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் குறிப்பிட்டதாவது;
உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநிலங்களுக்கான இலவச மருந்துகள் திட்டம் தொடர்பாக தேசிய மாநாட்டில் மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி வழிகாட்டுதலின்படி கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு அரசு மக்களுக்கு தரமான மருந்துகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் சுகாதாரமான மாநிலத்தை உருவாக்கி வருகிறது. சாதாரன மனிதனுக்கும் மேம்பட்ட சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ் நாடு இந்தியாவிலேயே ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தற்சமயம் குழந்தை இறப்பு விகிதம் 21ஆக உள்ளது.இது தேசிய அளவான 1000க்கு 40 என்பதைவிட பாதி அளவாகும். பேறுகாலதாய்மார்கள் இறப்பு விகிதம் 68 ஆகும். இது இந்திய அளவான 1 லட்சம் பிறப்பிற்கு 178 என்பதை விட குறைவாகும். இச்சாதனைகளை மத்திய திட்டக்குழு மற்றும் பல நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.
மக்களின் முதல்வர்புர ட்சித் தலைவி அம்மாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின்படி உலகளாவிய சுகாதார பாதுகாப்பை உறுதி பார்வை மற்றும் வழிகாட்டுதலின்படிசெய்யும் வகையில் பல சீரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன. அவையாவன;
1994ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துப் பணி கழகம் துவக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேர சேவை ஒவ்வொரு வட்டாரத்திலும் 30 படுக்கைகள் கொண்ட தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை அதிக அளவிலான இரத்த வங்கிகள்125 இரவு நேர பிரசவ அறுவை சிகிச்சை மையங்கள் (சீமாங் சென்டர்) 114 பச்சிளம் குழந்தைகள் மையம் மற்றும் 64 தீவிர சிகிச்சை பிரிவுகள் பிரசவத்தின்பொழுது உறவினர்கள் உடனிருக்கும் வசதி பிறப்பு பதிவுகள் மேற்கொள்ளுதல் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டங்கள் தேசிய திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேற்றி இலக்கை எய்திய சாதனை அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மாதவிடாய் கால சுகாதாரத் திட்டம்,முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக்காப்பீட்டு திட்டம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில்நிதியுதவியை உயர்த்தி வழங்குதல் போன்ற திட்டங்கள் மாநிலத்தில்20சுகாதாரத்தை உறுதி செய்துள்ளன. 3 மேலும், இத்தகைய திட்டங்களை செயல்படுத்தியதால் மக்கள் பெரிதும் பயன்பெற்றுள்ளனர். தற்பொழுது மக்கள் நல்வாழ்வுத்துறை தொற்றாநோய் மற்றும் பூச்சிளால் பரவும் நோய் தடுப்பு முறைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இலவச மருந்துகளை மக்களுக்கு வழங்குவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்படும் மிகவும் விலை உயர்ந்த சைக்ளோப்பிரின் போன்ற மருந்துகள் கூட தமிழகத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது என்ற தகவலை தங்களோடு பகிர்ந்து கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். மாநிலம் முழுவதும் நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் 6,00,000 புற நோயாளிகளும், 80,000 உள் நோயாளிகளும் பயன் பெறுகின்றனர்.
அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் அனைத்து மருந்துகளும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் 1994ல் புரட்சித் தலைவி அம்மா அ புரட்சித் தலைவியின் தொலைநோக்கு பார்வையால் துவக்கப்பட்டது. இந்நிறுவனம் அரசு மருத்துவமனைகளுக்கு தரமான மருந்து பொருட்களை வழங்குவதை உறுதி செய்கிறது. மருந்து மற்றும் மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்தல், வினியோகம், தரத்தை கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளை செய்கிறது. மருந்துகளை கொள்முதல் செய்து இருப்பில் சேமித்தல், வினியோகம் செய்தல் ஆகியவை மாநிலம் முழுவதும் சிறப்பாக செய்கிறது. மாநிலம் முழுவதும் மருந்து கிடங்குகளில் இருப்பு வைத்து தேவைக்கேற்ப அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குகிறது. அவசர காலத்திற்கு தேவைப்படும் அனைத்து மருந்துகளும் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின்படி பெறப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் கணினி மூலம் பராமரிக்கப்படுகிறது. நாள்தோறும் வினியோகம் மற்றம் இருப்பு விவரம் கண்காணிக்கப்படுகிறது. 4
.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட நிறுவனமாகும். தமிழகத்தில் மருந்துகளை கொள்முதல் செய்தல், கிடங்குகளில் இருப்பு வைக்கும் முறை, வினியோகிக்கும் முறை ஆகியவைகளை பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன. ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் நல்வாழ்வு துறைகளுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஆலோசனைகளை வழங்கும் பணியையும் செய்கின்றது.
• தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மருந்துகள் கொள்முதல், பராமரிப்பு, வினியோகம் குறித்து பயிற்சிகளை மத்திய பிரதேச மாநிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குகின்றது. சட்டீஸ்கார் மாநிலமும் இந்நிறுவனத்தின் அனுபவத்தினை பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு தங்கள் மாநிலம் / நாடுகளில் இதுபோன்ற நிறுவன செயல்பாடுகளை பின்பற்ற ஆர்வம் காட்டியுள்ளது அனைத்து மாநிலங்களிலும் இலவச மருந்துகள் திட்டம் குறித்த 3 நாள் மாநாடு மிகவும் பயனுள்ளதாக அமையும் என உறுதியாக நம்புகிறேன் இவ்வாறு அவர் பேசினார். 5
உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிடாக்டர் நடா மெனாப்டேபேசும்பொழுது, இந்த மாநாட்டை தமிழ்நாட்டில்நடத்திட தேர்வு செய்யதது எதேச்சையான நிகழ்வு அல்ல. இதற்கு காரணம் மக்களுக்கு மருத்துவ திட்டங்களை செயல்படுத்துவதிலும், இலவச மருந்துகள் வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னோடியாகவும், மற்ற மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. எனவேதான் இம்மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டோம். பிற மாநிலங்கள் தமிழ்நாட்டின் சிறந்த அனுபவத்தையும், சாதனைகளையும் பின்பற்றி, இலவச மருந்துகளை மக்களுக்கு வழங்குவதில் சிறப்பாக செயல்பட இது உதவும்.
இந்நிலையில் சிசு இறப்பு விகிதத்தை குறைப்பதிலும், பிரசவத்தின் பொழுது இறப்பு விகிதத்தை குறைப்பதிலும் மில்லினம் வளர்ச்சி இலக்கை) எய்துவதிலும், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் வெற்றியையும் அனுபவத்தையும் மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். சுகாதார முறைகளில் அரசு எடுத்துள்ள பல்வேறு முறையான நடவடிக்கைகள், மருத்துவத்துறை நிபுணர்களுக்கான வசதிகள், மருத்துவத்தை நாடும் மக்களுக்கு தரமான சிகிச்சை, மருந்துகள் வழங்குதல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்நாடு சிறப்பாக செய்து வருகிறது. அவசரகாலபச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் துவக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும்தாய்மார்களை காப்பாற்றுவது பாராட்டிற்குரியது. இம்மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் சுகாதார பணிகளை உலக சுகாதார நிறுவனம் மிகவும் பாராட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார். 5
...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 20 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்18 hours 11 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 14 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 17 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2024.
18 May 2024 -
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.