எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : 205 ரன் குவித்தும் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது குறித்து பந்துவீச்சாளர்கள் மீது கோலி கடுமையாக பாய்ந்துள்ளார்.
கோலி அபாரம்...
கொல்கத்தா வீரர் ரஸ்சலின் அதிரடியால் பெங்களூர் அணி 5-வது தோல்வியை தழுவியது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. வீராட்கோலி 49 பந்தில் 84 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), டிவில்லியர்ஸ் 32 பந்தில் 63 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். சுனில்நரீன், குல்தீப்யாதவ், நிதிஷ் ராணா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
கொல்கத்தா வெற்றி...
206 ரன் இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பின்னர் களம் இறங்கியது. ஆந்தரே ரஸ்சலின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 5 பந்து எஞ்சி இருந்த நிலையில் 206 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. ரஸ்சல் 13 பந்தில் 48 ரன்னும் (1 பவுண்டரி, 7 சிக்சர்), கிறிஸ் லின் 43 ரன்னும், ராணா 23 பந்தில் 37 ரன்னும் எடுத்தனர். சைனி, நெகி தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
நழுவிய வாய்ப்பு...
17 ஓவர் வரை பெங்களூர் அணிக்கே வெற்றி வாய்ப்பு இருந்தது. கொல்கத்தாவுக்கு 18 பந்தில் 53 ரன் தேவை. 18-வது ஓவரிலும், 19-வது ஓவரிலும் ரஸ்சல் அதிரடி ஆட்டத்தை மாற்றினார். 18-வது ஓவரில் 2 சிக்சருடன் 23 ரன்னும், 19-வது ஓவரில் 4 சிக்சர், 1 பவுண்டரியுடன் 29 ரன்னும் எடுக்கப்பட்து. ரஸ்சலின் அதிரடியை பெங்களூர் பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
5-வது தோல்வி...
பெங்களூர் அணி தொடர்ந்து 5-வது தோல்வியை தழுவியது. 205 ரன் குவித்தும் தோற்றதால் பெங்களூர் அணி கேப்டன் கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக கோலி கூறியதாவது:-
இந்தப்போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திப்போம் என்று நினைத்துக்கூட பார்க்க விலலை. கடைசி 4 ஓவர்களில் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. பவுலர்கள் இன்னும் கொஞ்சம் புத்தாலித் தனத்துடன் செயல்பட்டு இருக்க வேண்டும். கடைசி கட்டங்களில் துணிச்சலாக பந்து வீசவில்லை என்றால் ரஸ்சல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களால் சிக்கல் ஏற்படும்.
மகிழ்ச்சி இல்லை....
ஒரு வெற்றிக்கூட பெறவில்லை என்பதால் மிகுந்த நெருக்கடியில் உள்ளோம். இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை. முதலில் 205 ரன் போதுமானது என்று நினைத்தேன். கூடுதலாக இன்னும் 25 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். ஆட்டத்தில் என்ன தவறு நடந்தது என்பதை கலந்து ஆலோசிப்போம். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே இதுவரை ஏமாற்றம் தான் மிஞ்சியது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்23 hours 59 min ago |
முட்டைகோஸ் கட்லெட்5 days 5 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2024.
06 Jun 2024 -
வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு
06 Jun 2024ஐதராபாத், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
-
பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
06 Jun 2024சென்னை, பி.இ., பி.டெக்.
-
எம்.பி.யாக, அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் பணியாற்றுவேன்: நடிகர் சுரேஷ் கோபி பேட்டி
06 Jun 2024திருவனந்தபுரம், அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன் என்று கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க.
-
செங்கடல் பகுதியில் 3 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
06 Jun 2024ஏமன், செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற
-
பா.ஜ.க. தலைமை திடீர் அழைப்பு: டெல்லி சென்றார் புதுவை அமைச்சர் நமசிவாயம்
06 Jun 2024புதுச்சேரி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம், பா.ஜ.க.
-
பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் விளக்கம்
06 Jun 2024லக்னோ, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோற்றதற்கான காரணம் குறித்து அகிலேஷ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53 லட்சம் பேர்
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்பு
06 Jun 2024புது டெல்லி, பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் பிரதமராகும் மோடி: அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2024புது டெல்லி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அதிபர் ஜோபைடன், அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: புடின் எச்சரிக்கை
06 Jun 2024செயின்ட் பீட்டர்ஸ்பர்க், எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரியவந்தால் மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின
-
இனி அரச கடமைகளுக்கு இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் திரும்பாமல் போகலாம்: செய்தி நிறுவனம் தகவல்
06 Jun 2024லண்டன், இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என டெய்லி பீஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலி 39 பேர் உயிரிழப்பு
06 Jun 2024ஜெருசலேம், காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதற்கு அண்ணாமலை காரணம்: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
06 Jun 2024கோவை, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
-
2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது: கோவையில் அண்ணாமலை பேட்டி
06 Jun 2024கோவை, வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
உலகிலேயே சிறந்த பல்கலை கழகங்கள் பட்டியலில் 227-வது இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி.
06 Jun 2024புது டெல்லி, உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., ஆகியவை இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் 383-வது இடத்தை பிடித்துள்ளது.
-
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
06 Jun 2024சென்னை: நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம்: தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ். அழைப்பு
06 Jun 2024சென்னை, ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
சீனா விசா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்
06 Jun 2024புது டெல்லி, சீனா விசா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஆட்சி அமைக்கும் முன்பாகவே வன்முறை: தெலுங்கு தேசம் மீது ஜெகன் மோகன் புகார்
06 Jun 2024அமராவதி, ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்று ஒய்.எஸ்.ஆர்.
-
மோடி பதவியேற்பு விழா: அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு
06 Jun 2024புது டெல்லி, மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
மனோன்மணியம் பல்கலை.யில் செட் தகுதி தேர்வு ஒத்திவைப்பு
06 Jun 2024நெல்லை, நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர்கள் பணிக்காக நடத்தப்படும் மாநில அளவிலான தகுதி தேர்வு (செட்) ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக் கழக பதிவாளர் தெரி
-
விருதுநகர் தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து தே.மு.தி.க. புகார் அளித்தால் ஆணைய உத்தரவுப்படி நடவடிக்கை: சத்யபிரத சாகு
06 Jun 2024சென்னை, தேர்தல் நடைமுறை முடிந்த பின் தேர்தல் மனுக்கள் குறித்து ஐகோர்ட் தான் உத்தரவிட வேணடும்.
-
ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர் குழு சந்திப்பு புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்
06 Jun 2024புதுடெல்லி: ஜனாதிபதி திரெளபதி முர்முவை இந்திய தேர்தல் ஆணையர் குழு நேற்று சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்.